Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நோர்வே பிரதமர் அலுவலகத்தின் முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம்

Featured Replies

***

நன்றி இளைஞன், இவைகளை மீள் ஒலிபரப்புக்கு பதிவுசெய்து வையுங்கள்,

இன்று நோர்வேயில் உள்ள அனைத்து ஊடகங்களும் எங்களுடைய வழிமறிப்பு, கவனயீர்ப்பு போராட்டங்கள் தொடர்பான செய்திகயை வழங்கிக்கொண்டிருக்கிறது.

நோர்வே வாழ்கின்ற எம் உறவுகள் பிரதமமந்திரியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளனர். நோர்வே நாட்டின் பிரதமமந்திரி வெளியே வந்து ஒரு தீர்க்கமான பதிலைத் தரும் வரை அவ்விடத்தை விட்டு நகரமாட்டோம் என்றவறு அமர்ந்து இருக்கின்றார்கள்.

அன்பு

இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போராட்டம் நோர்வே பாராளமன்றம் முன்பாக அல்ல. நோர்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்தோல்தன்பர்க் அவர்களுடைய அரச அலுவலகத்தின் முன்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

நோர்வேயில் உள்ள மிகவும் பிரபல்யமான பத்திரிகை வே.கே(www.vg.no) இந்த நிகழ்வினை நேரஞ்சல் செய்து கொண்டிருக்கிறது.

http://www.vgtv.no/?id=21830

http://www.dagbladet.no/2009/04/06/nyheter..._lanka/5650820/

http://www.aftenposten.no/nyheter/uriks/article3018979.ece

http://www.nrk.no/nyheter/distrikt/ostland...ingen/1.6559414

http://www.tv2nyhetene.no/innenriks/article2667151.ece

Edited by Tamizhvaanam

நோர்வேயில் தொடர்ந்து இன்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக எமது நிருபர் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற வீதி மறிப்பு ஆர்ப்பாட்ட பேரணியினைத் தொடர்ந்து இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்றைய ஆர்ப்பாட்டம் நோர்வே பாராளுமன்றம் முன்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இன்று காலை 10.00 மணிக்கு தொடங்கிய போராட்டம் தற்பொழுதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

வன்னியில் சிறீலங்கா இராணுவத்தினர் பாதுகாப்பு வலையம் மீது கடுமையான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளார்கள். பல தடைசெய்யப்பட்டுள்ள ஆயுதங்களையும் இந்தப் போரில் பாவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நோர்வேயில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ள மக்கள்; தங்களுக்கு ஒரு நல்ல பதில் வரும் வரை நாம் இந்த இடத்தினை விட்டுச் செல்ல மாட்டோம் என காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்கள்.

ஆர்ப்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டுள்ள மக்கள் கோபத்துடன் இருப்பதாக நோர்வே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் மக்கள் நடத்திக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தை நோர்வே ஊடகங்கள் உடனுக்குடன் செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருப்பதாக எமது நோர்வே நிருபர் தெரிவித்தார்.

மேலதிக விபரங்கள் விரைவில் இணைக்கப்படும்....

http://www.tamilseythi.com/tamilar/norway-...2009-04-07.html

நோர்வேயில் இருந்து அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ........அன்பு அவர்களே ........தமிழ் உறவுகளின் காத்திரமான உணர்வு கண்டு , பெருமை படுகிறோம் ...தொடர்ந்து , நிகழ்வை தாருங்கள்.

இங்கு கனடாவில் ஒடாவா பராளுமன்றம் நோக்கி வாகனங்களில் சென்று கொண்டு இருக்கிறார்கள். ,டவுன் ரவுன் இலும் போராட்டம் தொடருகிறது .....

.முடிவான பதில் வரும் வ்ரை விட மாடார்கள். நம் உறவுகள். தமிழ் உணர்வாளர்களே கிளர்ந்தெளுங்கள்.

Edited by நிலாமதி

நோர்வேயில் உண்ணாவிரத போராட்டத்தில் இளையோர் பற்றி நோர்வேஜுய மொழி இணைப்புக்கள்

http://www.aftenposten.no/nyheter/iriks/article3019754.ece

http://www.dagbladet.no/2009/04/07/nyheter...igrene/5667503/

இதுவரை நேரமும் சளைக்காமல் மக்கள் தமது உணர்வுகளை காட்டியவண்ணம் இருக்கின்றார்கள். இன்னும் இன்னும் மக்கள் வரவேண்டும். அதுதான் எமது போராட்டத்தின் வெற்றிக்கு காரணம்

சிறிலங்கா பேரினவாத அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பினை தடுத்திடக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை ஏற்படுத்துவதற்கு நோர்வே உரிய நடவடிக்கையை விரைந்து முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பிரதமர் அலுவலகத்தின் முன்பாக தமிழ் மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.