Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழ தேசியத் தலைவர் பற்றி கருணாநிதியின் கூற்று – நெடுமாறன் கடும் கண்டனம்

Featured Replies

""தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டால் அவரைக் கெளரவமாக நடத்த வேண்டும்'' என முதல்வர் கருணாநிதி விடுத்திருக்கும் வேண்டுகோள் விஷமத்தனமானது. தீய உள்நோக்கம் கொண்டது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்திய, சீன, பாகிஸ்தான் நாடுகள் வாரி வழங்கியுள்ள நவீன ஆயுதங்களை ஏந்திப் போராடும் சிங்கள

ராணுவத்தை எதிர்த்து வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்தி வருகிறார்கள்.

நமது மக்களைக் காப்பாற்றப் போராடும் புலிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூறவோ அல்லது ஈழத்தமிழர்கள் மீது நச்சு வாயுக் குண்டுகளை வீசி கொடூரமாகக் கொலை செய்யும் சிங்கள வெறியர்களைக் கண்டிப்பதற்கோ இதுவரை முன்வராத கருணாநிதி அவர்களின் முதுகில் குத்துவதைப் போன்று பேசியிருப்பதைத் தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

கருணாநிதியின் விஷமத்தனமான விருப்பம் ஒரு போதும் நிறைவேறப்போவது இல்லை. பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகளும் ஈழத்தமிழர்களும் வெற்றி பெறப்போவது உறுதி. கருணாநிதி தன் வாழ்நாளிலேயே அதைக் காண்பார்.

இங்ஙனம்

(பழ. நெடுமாறன்)

தலைவர்

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தேசியத் தலைவர் பற்றி தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.கருணாநிதி கூறியிருக்கும் கருத்துக்களுக்கு கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ள தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன், கருணாநிதியின் கனவு ஒருபோது நிறைவேறப் போவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்

விடுத்துள்ள அறிக்கை:

""தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டால் அவரைக் கெளரவமாக நடத்த வேண்டும்'' என முதல்வர் கருணாநிதி விடுத்திருக்கும் வேண்டுகோள்விஷமத்தனமானது. தீய உள்நோக்கம் கொண்டது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்திய, சீன, பாகிஸ்தான் நாடுகள் வாரி வழங்கியுள்ள நவீன ஆயுதங்களை ஏந்திப் போராடும் சிங்கள இராணுவத்தை எதிர்த்து வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்தி வருகிறார்கள்.

நமது மக்களைக் காப்பாற்றப் போராடும் புலிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூறவோ அல்லது ஈழத்தமிழர்கள் மீது நச்சு வாயுக் குண்டுகளை வீசி கொடூரமாகக் கொலை செய்யும் சிங்கள வெறியர்களைக் கண்டிப்பதற்கோ இதுவரை முன்வராத கருணாநிதி அவர்களின் முதுகில் குத்துவதைப் போன்று பேசியிருப்பதைத் தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

கருணாநிதியின் விஷமத்தனமான விருப்பம் ஒரு போதும் நிறைவேறப்போவது இல்லை. பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகளும் ஈழத்தமிழர்களும் வெற்றி பெறப்போவது உறுதி. கருணாநிதி தன் வாழ்நாளிலேயே அதைக் காண்பார்.

இங்ஙனம்

பழ. நெடுமாறன்

(தலைவர்)

http://www.pathivu.com/news/1287/54//d,view.aspx

Edited by kuddipaiyan26

தமிழர்கள் கதைத்து கதைத்தே எதிரியை உசுப்பி ஆண்டிகளாக அனாதைகளாகிவிட்டார்கள்....

நம்பிக்கைவேறு... வெற்று வேட்டுகள் வேறு....

எதாவது பலனுள்ள அலுவல்களை பாருங்கள்...

பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகளும் ஈழத்தமிழர்களும் வெற்றி பெறப்போவது உறுதி
.

நெடுமாறன் ஜயா நீங்களுமா?

.

நெடுமாறன் ஜயா நீங்களுமா?

நீங்கள் யாரோ எனக்கு தெரியாது . ஆனால் தமிழ் நாட்டில் யாரும் நம்பிக்கை இழந்து விடவில்லை . இன்னும் எதோ ஒரு நம்பிக்கை மிச்சம் இருக்கிறது . மேலும் பல தலைவர்கள் இதுபோன்ற தருணங்களை சந்தித்து காடு மலைகளில் தலை மறைவாய் வாழ்ந்து மீண்டு போராடி வென்றவர்கள் தான் . கொஞ்சம் நேரம் கிடைக்கும் பொது வரலாற்று நூற்களை படிக்கவும் . அப்போது தான் நம்பவே முடியாத விஷயங்கள் கூட நடந்திருப்பது புரியும் . நம்பிக்கையும் மன வலிமையும் இணைந்தது தான் வாழ்க்கை . நாலு நாட்களுக்கு முன்னால் ஆறாம் தேதியே நம்மவர் வெல்வர் என தெரிந்து விட்டது . விதியின் சதி . ரசாயன ஆயுதங்களும் இந்திய ராணுவமும் புகுந்து விட்டது . இல்லையேல் இந்நேரம் ?????

இந்த போரில் கூட வென்றது நாமே . இலங்கை பொருளாதார சரிவை சந்தித்து இருக்கிறது . ராணுவ பலத்தை இழந்து நிற்கிறது . மனித நேய விவகாரத்தில் கேட்ட பேரை சம்பாதித்து வைத்துள்ளது. நாளை என்ன செய்யலாம் என்று கூட தெரியாத நிலையில் போரை மட்டுமே நடத்துகிறது .

ஈழம் உலக பார்வையில் வந்துள்ளது . இன்று , நாளை , நாளை மறுநாள் , அடுத்த வாரம், அடுத்த மாதம் , அடுத்த வருடம் கண்டிப்பாக கால சக்கரம் மாறி சுழலும். மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் .

நாமே வெல்வோம். ஏனெனில் தமிழர் நடத்துவது உரிமைபோர் . பிறரை போல அதிகார போரோ , பழிவாங்கும் போரோ அல்ல .

நியதிகள் தோற்பது போல தெரியும் . ஆனால் இறுதியில் வெல்லும் . நீதிக்கு ஒருமுறைதான் வெற்றி . அப்போது அநீதியே இருக்காது .

அநீதிகள் வெல்வது போல தெரியும் . ஆனால் இறுதியில் தோற்கும் . அநீதிக்கு ஒரே முறைதான் தோல்வி . அதன் பின்னர் நீதியை தவிர வேறொன்றும் இருக்காது .

ஒரு பக்கம் மேடானால் எங்கோ ஒரு பக்கம் பள்ளமாகிறது . இது தான் நிதர்சன கோட்பாடு . ராணுவம் வெல்கிறது . ஆனால் எங்கோ தோற்கிறது . அது தெரியும் வரை நமக்கு அல்லல்தான்

கருணாநிதியின் விஷமத்தனமான விருப்பம் ஒரு போதும் நிறைவேறப்போவது இல்லை. பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகளும் ஈழத்தமிழர்களும் வெற்றி பெறப்போவது உறுதி. கருணாநிதி தன் வாழ்நாளிலேயே அதைக் காண்பார்.

நெடுமாறன் அய்யா உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை கூட இங்கு சிலருக்கு இல்லை!

என்ன செய்ய அவர்கள் தேசியத்திலும் தலைவரிலும் வைத்த நம்பிக்கை அவ்வளவுதான்.

கருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பிறப்பதை பார்க்கவேண்டும். வயிறெரிந்து சாகவேண்டும்!

நன்றி தமிழ்பைத்தியம்!

  • கருத்துக்கள உறவுகள்

விளங்குவான கிழட்டு பயபுள்ள......................[******] :):mellow:

ரசாயன ஆயுதங்களும் இந்திய ராணுவமும் புகுந்து விட்டது

இவர்கள் இருக்கமட்டும் எங்களது போராட்டம் மிகவும் கடினமானது.இந்தியாவை எதிர்க்க கூடியவன் எமக்கு துனை நிக்கவேண்டும் நின்றால் வெற்றி நிச்சயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.