Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐநா வன்னியில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றும் திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

17/04/2009, 21:34 []

ஐநா வன்னியில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றும் திட்டம்

வன்னியில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றும் திட்டம் குறித்து ஐநாவின் விசேட பிரதிநிதிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்தைகள் நடத்தப்பட்டுள்ளது.

ஐநா செயலாளரின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் நேற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடனும் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனும் இது குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார்.

பாதுகாப்பு வலயத்தின் கடல் பிராந்தியத்தில் வாடகைக்கு அமர்த்திய படகுகளை செஞ்சிலுவை கொடிகளுடன் நிறுத்தி பொதுமக்களை அவற்றின் மூலம் வெளியேற்றும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது

செஞ்சிலுவைச் சங்க கொடிகளுடன் வன்னியின் கரையோரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் படகுகளில் ஐநாவின் பிரதிநிதிகளும் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்

செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐநாவின் இந்த கூட்டு நடவடிக்கையினை தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுக்க முடியாது என ஐக்கிய நாடுகள் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக செஞ்சிலுவைச் சங்க கொடிகளுடன் ஐநாவால் அனுப்பி வைக்கப்படும் படகுகள் மீது தாக்குதல் நடத்தவோ அல்லது அவை பாதுகாப்பு வலய கரையோராங்களுக்கு செல்வதை தடுக்கவோ விடுதலைப் புலிகளால் முடியாது என்றும் மீறி அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரி;க்கா மற்றும் இந்தியா படைகள் உள்ளடக்கப்படும் ஐநாவின் பாதுகாப்பு படையினை ஈடுபடுத்தி மக்களை மீட்பதற்கு ஐநா தாயாராகி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் ஆலோசனைக்கு அமைவான ஐநாவின் இந்த நடவடிக்கை குறித்து ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பிற்கும் இந்தியாவிற்கும் தெரியப்படுத்தும் நோக்கிலேயே இந்தியரான விஜய் நம்பியாரை பான் கீ மூன் ஸ்ரீலங்காவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக இராஜதந்திர தரப்புகள் தகவல் வெளியிட்டுள்ளன.

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா படகு கொண்டு போகலாம்.. ஆனால் மக்களின் பாதுகாப்பிற்கு ஐநா உத்தரவாதம் அளிக்காத நிலையில் மக்கள் அவற்றில் ஏறுவார்களா..??!

கிளிநொச்சியில் போக வேண்டாம் என்று கெஞ்சிய மக்களைக் கைவிட்டு ஓடிய ஐநா இப்போ படகு கொண்டு போய் அந்த மக்களை சிங்களப் படைகளிடம் ஒப்படைக்க முயல்வது அடிப்படை மனித உரிமை மீறலாகும். அதைச் செய்ய ஐநாவுக்கோ உலக நாடுகளுக்கோ உரிமை கிடையாது.

வன்னி மக்கள் ஐநாவின் இந்தத் திட்டத்தை வெகு இலகுவாக முறியடிக்கலாம். மக்கள் படகுகளில் ஏறுவதைத் தவிர்த்து ஐநா சிங்களப் படைகளின் தாக்குதலை நிறுத்தி அவர்களை தமிழர் பிரதேசத்திலின்றும் விலக்கக் கோரின் ஐநா மூக்குடை பட்டு திரும்பும் நிலையே வரும்..!

சோமாலியாவில் தோற்று வெளியேறியது போல் ஐநா வன்னிக்குள் இருந்து ஓடி வரும்..! வன்னி மக்கள் துன்பங்களுக்கு அப்பால் திடமான தீர்மானங்களை எடுக்க புலம்பெயர் மக்கள் தான் அவர்களுக்கான ஆத்ம பலத்தை புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கும் இடைவிடாத போராட்டங்களை தொடர்வதன் மூலம் வழங்க முடியும்.

அதுமட்டுமன்றி சிங்களப் படைகளை தமிழர் நிலத்தில் இருந்து வெளியேற்றும் கோரிக்கையை தமிழ் மக்கள் சர்வதேசத்திடம் முன்னிலைப்படுத்த வேண்டும். அது முக்கியமானது இவ்வேளையில்...!

ஐநா - சர்வதேசக் கூட்டுச் சதியை முறியடிக்க தமிழ் மக்கள் எல்லோரும் தயாராக வேண்டும். வன்னி மக்களை வெளியேற்றப் போகும் ஐநாவைக் கொண்டே சிங்களவனை வெளியேற்ற வைக்க வேண்டும். :lol:

Edited by nedukkalapoovan

ஐநா - சர்வதேசக் கூட்டுச் சதியை முறியடிக்க தமிழ் மக்கள் எல்லோரும் தயாராக வேண்டும். வன்னி மக்களை வெளியேற்றப் போகும் ஐநாவைக் கொண்டே சிங்களவனை வெளியேற்ற வைக்க வேண்டும். :lol:

உண்மை! நாம் செய்வோம்! நாம் தமிழர், எம்மால் முடியும்!! செய்துமுடிப்போம்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஸ்யா, அமெரிக்கா பொன்ற நாடுகளெல்லாம் தங்களுக்குள்ளே பல விடயங்களில் முரண்பாடுகள் இருந்தும், தமிழீழ மக்களை அழிப்பதில் மட்டும் ஒற்றுமையாக இருக்கிறாங்க, என்ன அதிசயம்!

அடுத்து என்ன நடக்கப்போகுது என்று யாழில் வல்வை மைந்தன் என்பவரினால் பதியப்பட்ட அடுத்து நடக்கப்போவது என்ன? என்ற தலைப்பிலான ஆக்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=55747&hl=

இந்த ஆக்கம் காலத்தின் தேவைகருதி பல இணையத் தளங்களில் மறு பதிவு செய்யப்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

18/04/2009, 11:12 [ கொழும்புச் செய்தியாளர் மயூரன்]

தமிழ் மக்களை வெளியேற்றும் புதிய திட்டம் குறித்து ஐ.நாவும் சிறீலங்காவும் பேச்சு

வன்னியில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றும் திட்டம் குறித்து ஐநாவின் விசேட பிரதிநிதிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்தைகள் நடத்தப்பட்டுள்ளது.

ஐநா செயலாளரின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடனும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனும் இது குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார்.

பாதுகாப்பு வலயத்தின் கடல் பிராந்தியத்தில் வாடகைக்கு அமர்த்திய படகுகளை செஞ்சிலுவை கொடிகளுடன் நிறுத்தி பொதுமக்களை அவற்றின் மூலம் வெளியேற்றும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது

செஞ்சிலுவைச் சங்க கொடிகளுடன் வன்னியின் கரையோரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் படகுகளில் ஐநாவின் பிரதிநிதிகளும் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்

செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐநாவின் இந்த கூட்டு நடவடிக்கையினை தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுக்க முடியாது என ஐக்கிய நாடுகள் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக செஞ்சிலுவைச் சங்க கொடிகளுடன் ஐநாவால் அனுப்பி வைக்கப்படும் படகுகள் மீது தாக்குதல் நடத்தவோ அல்லது அவை பாதுகாப்பு வலய கரையோராங்களுக்கு செல்வதை தடுக்கவோ விடுதலைப் புலிகளால் முடியாது என்றும் மீறி அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரி;க்கா மற்றும் இந்தியா படைகள் உள்ளடக்கப்படும் ஐநாவின் பாதுகாப்பு படையினை ஈடுபடுத்தி மக்களை மீட்பதற்கு ஐநா தாயாராகி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் ஆலோசனைக்கு அமைவான ஐநாவின் இந்த நடவடிக்கை குறித்து ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பிற்கும் இந்தியாவிற்கும் தெரியப்படுத்தும் நோக்கிலேயே இந்தியரான விஜய் நம்பியாரை பான் கீ மூன் ஸ்ரீலங்காவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக இராஜதந்திர தரப்புகள் தகவல் வெளியிட்டுள்ளன.

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

படகுகள் போகட்டும் அவை வெறும் படகுகளாகத் திரும்பி வரட்டும்.அப் பொழுதும் புலிகள் மக்களை வெளியேற விடுகிறார்கள் இல்லை என்ற குற்றச் சாட்டை முன்வைப்பார்கள். 1000 புலிகளால் 3 இலட்சம் மக்களைத் தடுத்து வைக்கவும் அதே நேரத்தில் முன்னேறும் இராணுவத்தை எதிர்த்துப் பேராடுவதும் எப்படி முடியும் என்பதை சிறிதும் சிந்திக்க மாட்டார்கள். ஒன்றில் தொடர்ந்தும; புலிகள் ஆட்பலத்தோடு இருக்கிறார்கள் அல்லது அவர்கள் (சிறிலங்காவும் ,சர்வதேசமும்) பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம். எது உண்மை?

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.