Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐக்கிய நாடுகள் சபைக்கு முடியாவிட்டால் யாரால் வன்னி மக்களை காப்பாற்ற முடியும்: தமிழீழ விடுதலைப்புலிகள்

Featured Replies

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2009, 02:41.03 PM GMT +05:30 ]

பொதுமக்களின் இழப்புகளை தடுக்கும் ஒரே அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை, வன்னியில் உள்ள மக்களை காப்பாற்ற முடியாதுவிட்டால் யாரால் அவர்களை காப்பாற்ற முடியும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் கேள்வி எழுப்பினார்.

வன்னியில் உள்ள மக்களின் நிலைமையை தெரிந்து கொள்வற்காக இலங்கைக்கு வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நம்பியாரின் வன்னிக்கான வருகையை இலங்கை அரசாங்கம் தடுக்கக்கூடாது என தமிழீழ விடுதலைப்புலிகள் கோரியுள்ளனர்.

நம்பியார் வன்னிக்கு வந்தால் உண்மை நிலை தெரியவந்து விடும் என்பதற்காகவே இலங்கை அரசாங்கம் அவரின் வன்னி வருகையை தடுத்துள்ளதாக நடேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் யுத்த நிறுத்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். .http://www.tamilwin.com/view.php?2a08E99F20be1DpYi30ecbo0jP42ccdPZLuIc4d3cSWnPd4b34ZVQ6obd43iGG71ed0e2Fh2g80e

தமிழீழ விடுதலைப்புலிகளhல் மட்டும்

தமிழீழவிடுதலை புலிகளால் மட்டுமே,அவர்களால் முடியாவிட்டால் ஈழத்தமிழன் நிலை_ _?

தமிழீழவிடுதலைப்புலிகளால் முடியாததொன்றுமில்லைத்தோழரே.

தமிழீழவிடுதலைப்புலிகளால் முடியாததொன்றுமில்லைத்தோழரே.

காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்,அது வரை பொருத்திருப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் தன்மானத் தேசிய தலைவனால் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலப்படுத்துவதே தமிழரைக் காப்பாற்றும் ஒரே வழி.

தமிழரைக் காக்க தமிழீழ விடுதலைப்புலிகளால் மட்டுமே முடியும். சிங்கள அரசுக்கு ஆதரவான அரசுகள் நினைத்தவை நடைபெறவில்லை. சிங்களவன் இதுவரை சிக்குப்பட்டு நிக்கின்றான். போரை நிறுத்துவது சிங்களவனுக்கு ஆபத்து. புலம் பெயர்ந்து வாழும் மக்கள் உலகை எமது பக்கம் திருப்ப தொடர்ந்து போராடவேண்டும். எமது விடுதலையை வென்றெடுக்க மக்கள் அரசியல் விழிப்பு நிலையில் இருக்க எமது ஊடகங்கள் செயல்படவேண்டும்.

ஜஙரழவந யெஅநஸ்ரீ'ளயபெடையைn' னயவநஸ்ரீ'யுpச 19 2009இ 12:10 யுஆ' pழளவஸ்ரீ'507282'ஸ

தமிழீழவிடுதலைப்புலிகளால் முடியாததொன்றுமில்லைத்தோழரே.

ஜஃஙரழவநஸ

ஆனால் விடமாட்டாங்கள் எங்கடை பெடியள் எண்டு நம்பியிருந்த எங்கடைசனத்துக்கு இவ்வளவுதூரம் நடக்கிறதைப்பாரத்தால் இலங்கையரசுக்கெதிரான போரைப்பற்றி அசட்டையாய் இருந்தது யாரப்பு?

எங்கடைபக்கமும் பிழையிருக்கு.. மக்கள் நல்லா நலிஞ்சுபோட்டினம் இனியெப்படி கொண்டுபோறது எண்டது பிரச்சனை தான்.

ஜஙரழவந யெஅநஸ்ரீ'நம் தம்பி' னயவநஸ்ரீ'யுpச 19 2009இ 08:16 யுஆ' pழளவஸ்ரீ'507343'ஸ

என் தன்மானத் தேசிய தலைவனால் முடியும்.

ஜஃஙரழவநஸ

ம்ம்ம் இவ்ளவு இடமும் போய் தலைமைக்கே பாதுகாப்பு பிரச்சனை வந்திட்டுது.. சப்போர்ட்டான மக்களையும் ஒருவளிபண்ணிக்கொண்டிருக்கிற

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.