Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்கத் தயார்": செ.பத்மநாதன் தகவல்

Featured Replies

"போரை நிறுத்துவது தொடர்பாகவும் உடனடிப் போர் நிறுத்தம் தொடர்பாகவுமே நாம் நேற்று தொடக்கம் பேசிக்கொண்டிருக்கின்றோம். நாம் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமாதானப் பேச்சுக்களில் கலந்துகொள்வதற்கு தயாராக இருக்கின்றோம்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது சரணடைவதோ ஆயுதங்களைக் கையளிப்பதோ அல்ல. அப்பகுதியில் படுகாயமடைந்திருக்கும் 25 ஆயிரம் மக்களையும் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை எனவும் லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சிச் சேவையான 'சனல் - 4' தொலைக்காட்சிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அளித்த பிரத்தியேகப் பேட்டியின்போது பத்தமநாதன் தெரிவித்தார்.

அவரது பேட்டியின் விபரம்:

விடுதலைப் புலிகளின் பிந்திய நிலைப்பாடு என்ன?

எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதற்குத் தயாராகவிருக்கின்றது.

எவ்வளவு போராளிகள் அங்கு இருக்கின்றார்கள்?

2 ஆயிரத்துக்கும் குறைவான போராளிகள்தான் அங்குள்ளனர். நாம் போரை நிறுத்திக்கொள்ளத் தயாராகவிருக்கின்றோம். எமது மக்கள் செத்துக்கொண்டிருக்கின்றார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அறிவிப்பை 100% வரவேற்கப்படவேண்டியவிடயம். தமிழ் மக்களை நம்பி தலைவர் போராட்டத்தை தொடங்கியது மிகப்பெரிய தவறு. அதற்காக ஒட்டுமொத்த தமிழரையும் குறைகூற முடியாது ஏனென்றால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அழிவடைந்த பின்னும் கூட வாழாவெட்டியாக இருக்கும் தமிழினத்திற்காக இனியும் அவர்கள் தமது இன்னுயிரை இழப்பதென்பது மடமைத்தனம் உதாரணமாக ஒரு ஆர்ப்பாட்டமாக இருந்தால் கூட ஒருசிலரே தொடர்ந்தும் பங்கெடுக்கிறார்கள் கண்ட முகங்களே திரும்பவும் காண்கின்றன மற்றவர்களை பொறுத்தவரை எங்களுக்கென்ன என்ற நிலை. இப்படியானவர்களால் வேலை,படிப்பு,வீடு இன்னும் பல இதர செயற்பாடுகளை விட்டு வரமுடியாதாம் ஆனால் அவர்களும்,அங்கிருக்கிற மக்களின் குருதியில் நாம் குளிர்காய நினைக்கிறோம்! இப்படியானவர்களுக்காக ஏன் அவர்கள் மரணிக்க வேண்டும்?

தலைவர்தீர்க்கதரிசியானவர் என்பதற்கு இது நல்ல உதாரணம். எப்ப எங்களுடைய மக்கள் ஒன்றுபட்டு தமக்கான தேவையை உணருகினமோ அன்றைக்கு தான் விடிவுகாலம் பிறக்கும்

இல்லையேல் தமிழருக்கு அடிமை வாழ்க்கை தான், இதை அந்த கடவுளாலும் மாற்ற முடியாது.

தமிழருக்காக,தமிழரின் தனியரசுக்காக தொடங்கிய போராட்டம் தமிழராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு,எம் ஒற்றுமையின்மையால் சிதைந்துபோனதுதான் மிகப்பெரும் துயரம்.

ஆனால் விடுதலைக்காக வீரமரணம் அடைந்த போராளிகளும்,மக்களும் என்றுமே போற்றப்பட வேண்டியவர்கள். கடைசி வரை தம் கொள்கையில் மாறாது உயிரை துச்சமெனநினத்து உறங்கிப்போன அந்த மாவீரர்களுக்கும்,மக்களுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.