Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒட்டுமொத்த தமிழரும்- சிங்களவரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுமொத்த தமிழரும்- சிங்களவரும்

தமிழீழவிடுதலைப்புலிகள் பின்தள்ளப்படுகின்றார்கள்

அவர்களது பகுதிகள் சுருங்கிச்செல்கின்றன.....என்றவ

ாறு சில அம்புக்குறிகள் மூலம் அப்பகுதிகளை சுட்டிக்காட்டியபடியும் அவை எப்படி சுருங்கிச்செல்கின்றன அல்லது தமது படைகள் எவ்வாறு பின்தள்ளியவாறு முன்னோக்கிச்செல்கின்றன என வரைபடங்கள் மூலம் காட்டியபோது....

அவற்றைப்பார்த்த நாம் மிகவும் சுருங்கிவிட்டதாகவும் எமது இனம் மிகவும் சிறியதாகிவிட்டதாகவும் கணித்தோம்.

ஆனால் நண்பர்களே

நான் வேறுமாதிரி சிந்தித்தேன்

அதாவது ஸ்ரீலங்கா என்கின்ற தேசத்தைச்சுற்றி இருக்கும் உலகத்தமிழர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்துப்பார்க்கும்போத

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய செய்திகளின் செயற்பாட்டை ஊக்குவிக்கும்முகமாகவே இதனை இன்று எழுதுகின்றேன்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழன் வேறு ஈழத்தமிழன் வேறு என்பது இறுதிப்பொரில் உறுதிப்படுத்தப்பட்டது.

ஈழவிடுதலை ஈழத்தமிழனதும் புலம்பெயர் ஈழத்தமிழனதும் கையிலேயே தங்கியுள்ளது.

வன்னி மண்ணில் இனப்படுகொலை நடந்தபோது யாழ் வாழும் தமிழர்கள் என்ன செய்தார்கள்.

கொழும்புத்தமிழர்கள், கிழக்குவாழ் தமிழர்கள், மலையகத்தமிழர்கள் என்ன செய்தார்கள்.

ஒரு நாட்டில் ஒரு இனத்திற்கு விடுதலை வேண்டுமானால் அந்த நாட்டின் மொத்த இனமக்களும் போராட வேண்டும்.

20000 வன்னிமக்களை இழந்ததைவிட 5000 யாழிலும் 5000 கொழும்பிலும் 5000 கிழக்கிலும் 5000மலையகத்திலும் நாம் இழந்திருந்தால் எமது விடுதலை எப்போதோ எமக்குக்கிடைத்திருக்கும்.

சர்வதேசம் கண்டிப்பாகத்துணை புரிந்திருக்கும்.

இனியாவது யாராவது இதைப்பற்றிச்சிந்திப்பார்கள

நாம் ஆலமரங்கள் சேர்ந்தால்........

சேர்ப்பதற்கான சின்ன முயற்சியைத்தான் பிரபாகரன் 30 வருடமாக செய்து பார்த்தார்.50%சேர்த்து விட்டார். மிகுதி?????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளி வாய்க்கால் பகர்ந்த விடை என்ன? உயிரே போனாலும் உன்னிடம் சரணடையோம். அஞ்சிச் சாவது பல முறை, அஞ்சாமல் சாவதும் ஒரு முறைதான். அச்சம் என்பது மடமை. அஞ்சாமை மானுடர் உரிமை. அந்த உரிமையுடன் செல்கின்றோம் என்று தான் சென்றுள்ளனர்.

ஒரு உயிர் இறக்கும் போது என்ன எண்ணத்துடன் சென்றதோ இந்த உயிர் மீண்டும் பிறக்கும்போது அந்த எண்ணத்தை ஈடேற்றவே பிறக்கும் என்பது ஆன்மீக ஐதீகம். எனவே முள்ளிவாய்க்;;காலில் சென்றவர்கள் மீண்டும் உயிர்பெற்றெழுவர். எதிரியின் உயிர் குடிக்க... சிங்ககளவனும், ஒட்டுமொத்த உலகமும் உடலைப்பறித்திருக்கலாம். உணர்வையும், உயிரையும்

பறிக்கமுடியாது. அவை வேறு உருவத்தில் அவனைத்தாக்கும். அவர்களது ஆத்மாவின் எண்ணங்கள் நிறைவேறப் பாடுபடுவதே

நாம் அவர்களுக்குச் செய்யும் பிதிர்க்கடன். அவர்கள் ஈழத்தை உங்களுக்காக அமைக்க விரும்பினார்கள், ஆனால் அதில் வாழவேண்டும் என்று ஆசைப்படவி;ல்லை. ஒருவர் நியாயப+ர்வமாக விரும்பியதை நிறைவேற்றுதலே அவர்களுக்கு நாம் செய்யும் நன்றி. சிங்களவன் அழிக்க நினைத்தாலும் ஈழத்தமிழினம் இனிமேல் அழிக்கமுடியாததது. பரந்துபட்ட உலகில் பரந்து வாழும் ஈழத்தமிழன் தன்னுடைய இனத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும்.

ஒன்று பத்தாகி நூறாகி....... இலட்சமாக வேண்டும். இன்று நாங்கள் பின்தள்ளப்பட்டிருந்தாலும் இதுவொரு முன்தள்ளலுக்குரிய பின் தள்ளலே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.