Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் பிரபாகரன் தலைமையில் போர் தொடங்கும்: பழ.நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் பிரபாகரன் தலைமையில் போர் தொடங்கும்: பழ.நெடுமாறன்

திகதி: 28.06.2009 // தமிழீழம்

திருச்சியில் தமிழீழ ஆதரவாளர்கள் கூட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. பொன்னிறைவன் தலைமை தாங்கினர். சோமசுந்தரம் வரவேற்று பேசினர். கூட்டத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

உலகிலேயே தமிழர்களைத்தான் வீரமரபினர் என்று கூறுவார்கள். ஆனால் இப்போது ஈழத்தமிழர்களைத்தான் வீரமிக்கவர்கள் என்று உலகம் மதிக்கிறது. ஏனென்றால் இலங்கையில் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கு எதிராக சிறீலங்கா இராணுவம் மட்டும் போரிடவில்லை. இந்தியா, சீனா உள்பட 20 நாடுகள் கூட்டு சேர்ந்து கொண்டு விடுதலைபுலிகளை எதிர்த்து போரிட்டது.

சிறீலங்கா இராணுவம் மட்டும் விடுதலை புலிகளை எதிர்த்து போரிட்டது என்றால் விடுதலைப்புலிகளுக்கு தோல்வி ஏற்பட்டிருக்காது. எனினும் இது நிரந்தர தோல்வியில்லை இதில் இருந்து பிரபாகரனும், விடுதலைபுலிகளும் மீள்வார்கள் மீண்டும் பிரபாகரன் தலைமையில் போர் தொடங்கும்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக 6 1/2 கோடி தமிழர்களும் குரல் கொடுத்தால்தான் உலக தமிழர்களும் மீதி உள்ள ஈழத்தமிழர்களை காப்பாற்ற குரல் கொடுப்பார்கள். அப்போதுதான் உயிர் தியாகம் செய்த முத்துக்குமார், அமரேசன் உள்பட 12 பேரின் உயிர்த்தியாகத்துக்கு பலன் கிடைக்கும் என்றார்.

சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா... எங்களை கொஞ்சம் சிந்தித்து சாதூர்யமாக செயல்படவிடுங்கள்.

ஏன் சாமி இப்பதானே கொஞ்சம் மூச்செடுக்கிறம். அதுக்குள்ளவா? வேணாமே சாமி.

ஐயா... எங்களை கொஞ்சம் சிந்தித்து சாதூர்யமாக செயல்படவிடுங்கள்.

விடமாட்டோமே விட்டால் அரசியல் நடத்த எலாதே அறிக்கை விட எலாதே

Edited by Jil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக 6 1/2 கோடி தமிழர்களும் குரல் கொடுத்து துப்பாக்கி ஏந்துவார்களா?

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக 6 1/2 கோடி தமிழர்களும் குரல் கொடுத்து துப்பாக்கி ஏந்துவார்களா?

இல்லை...

ஒன்று ரெண்டு பேர் மைக் எந்துவினம்... :rolleyes:

அவளவு தான்!

அவர்தான் ஏதோ ஒருகாரணத்துக்காகவும் நேரத்துக்காகவும் ஆபடி சொன்னாரெண்டா நீங்கள் ஏன் இதை விமர்சிக்கவேண்டும்?

எனக்கு இந்திய அரசியல்வாதிகள் இலங்கை அரசியல் வாதிகள் அனைவரையும் விடவும் அய்யா பழ நெடுமாறனின் மீது

அழப்பெரிரும் மதிப்பும் மரியாதையும் உள்ளது. அவர் எங்களுக்காக துக்கிய சிலுவை பற்றி நீங்கள் அறியாதவர்களா?

தயவு செய்து எப்போதும் ஆரையும் கிண்டலடிப்பதை விட்டுவிட்டு ஆக்க பூர்வமான கருத்தை முன்வையுங்கள்.

இழப்பு எங்களுக்குத்தான் வலியும் வேதைனையும் எங்களுக்குத்தான். அதில் இருந்து மீழ்வதும் நாங்கள் தான்

அதுக்கான நன்பர்களை தேடாவிட்டலும் குறைந்தது இருக்கும் உறவுகளையும் பகைக்காதீர்கள்.

உணார்வுக்கும் அறிவுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிவீர்கள்தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்தான் ஏதோ ஒருகாரணத்துக்காகவும் நேரத்துக்காகவும் ஆபடி சொன்னாரெண்டா நீங்கள் ஏன் இதை விமர்சிக்கவேண்டும்?

எனக்கு இந்திய அரசியல்வாதிகள் இலங்கை அரசியல் வாதிகள் அனைவரையும் விடவும் அய்யா பழ நெடுமாறனின் மீது

அழப்பெரிரும் மதிப்பும் மரியாதையும் உள்ளது. அவர் எங்களுக்காக துக்கிய சிலுவை பற்றி நீங்கள் அறியாதவர்களா?

தயவு செய்து எப்போதும் ஆரையும் கிண்டலடிப்பதை விட்டுவிட்டு ஆக்க பூர்வமான கருத்தை முன்வையுங்கள்.

இழப்பு எங்களுக்குத்தான் வலியும் வேதைனையும் எங்களுக்குத்தான். அதில் இருந்து மீழ்வதும் நாங்கள் தான்

அதுக்கான நன்பர்களை தேடாவிட்டலும் குறைந்தது இருக்கும் உறவுகளையும் பகைக்காதீர்கள்.

உணார்வுக்கும் அறிவுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிவீர்கள்தானே?

சரி அண்ணா, வெறும் உணர்வை வச்சு நாங்கள் என்ன செய்கிறது?? தமிழ்நாட்டு மக்களிடை எம்மை பற்றி விழிப்புணர்வு ஊட்டுவது சரி - ஆனால் பிரபகாரன் தலைமையில் மீண்டும் போர் தொடங்கும் என்ற கூற்று - எந்த விதத்தில் பிரயோசனமாய் இருக்கு?? "அப்ப சரி பிரபகாரன் பார்த்து கொள்வார் ஈழப் பிரச்னையை" என்றல்லவா சனம் பேசாமல் இருந்து விடும்?!

மக்கள் போராட்டம் என்று தொடங்குங்கள் என்று முழங்கவேண்டிய நேரத்தில் நல்ல மனிதராய் இருந்தாலும் இவரது உணர்வு எமக்கு சாதகமான விடயங்களை பெற்று தர போவது இல்லை... தற்போதைய சூழ்நிலையில்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக 6 1/2 கோடி தமிழர்களும் குரல் கொடுத்து துப்பாக்கி ஏந்துவார்களா?

புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கிற 10 லட்சம் ஈழத்தமிழர்களும் தமக்காக ஆயுதம் ஏந்த தயாரா..?

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா நெடுமாறன் அரசியல்வாதி அல்ல.ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும். அந்த மக்களுக்கு அப்படிப் பேசித்தான் ஒன்று சேர்க்க வேண்டும். ஆகவே அவரை வசை பாடாதீர்கள்.

இல்லை...

ஒன்று ரெண்டு பேர் மைக் எந்துவினம்...

அவளவு தான்!

இத சொல்ல முதல்ல நீங்க என்னத்த தூக்கினீங்க என்டு கொஞ்சம் சொல்ல முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.