Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

135 சிறப்பு முகாம்களில் 6,700 விடுதலைப் புலிகள் அடைத்து வைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

29/06/2009, 13:37 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்]

135 சிறப்பு முகாம்களில் 6,700 விடுதலைப் புலிகள் அடைத்து வைப்பு

சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளில் 6,700 பேர் வரையில் 135 தனியான சிறப்பு தடுப்பு நிலையங்களில், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் கீழ்மட்ட உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மட்டுமே தமது தடுப்புக் காவலில் இருப்பதாக அறிவித்திருந்த சிறீலங்கா அரசு, அவர்களை மட்டுமே செஞ்சிலுவைச் சங்கம் பார்வையிட அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் விடுதலைப் புலிகளின் நீதி, நிருவாக, அரசியல் பிரிவைச் சேர்ந்த பல மூத்த உறுப்பினர்கள், மற்றும் தாக்குதல் பிரிவுகளில் இருந்த பல முக்கிய உறுப்பினர்களும் சிறீலங்கா அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தன

இவர்களைப் பற்றி கதைப்பதையே பாவகரமான செயல் என்று புலம் பெயர் சமூகம் எண்ணி விட்டதா? இவர்களை விடுவிக்க எந்த விதமான செயல் திட்டங்களும் இல்லையா. நாடு கடந்த தமிழீழம் போன்றதற்கான முயற்சிகள் தொடங்கப் படும் அதே வேளையில் இந்த போராளிகளின் விடுதலை பற்றியும் முயற்சிகள் சர்வதேச அளவில் எடுக்க வேண்டாமா?

தம் குடும்பத்தினை விட்டு, தம் இளம் வாழ்வின் அனைத்து சுகங்களையும் தாயக விடுதலைக்காகவே தியாகம் செய்த இந்த போராளிகள், இன்று யாரும் அற்ற அநாதைகளாக போய்விட்டனர். ஒவ்வொரு கார்த்திகை மாதமும் மாவீரர் வாரம் கொண்டாடும் நாம் அதே பாதையில் போகவிருந்த இந்த எம் உறவுகளை தவிக்க விடப் போகின்றோமா?

இலங்கை அரசின் கால்களில் வீழ்ந்தாவது இவர்களை மீட்க நாம் முயற்சி செய்ய வேண்டும். சரணடைவது புலிகளின் வழி அல்ல, கைது செய்யப் படும் போது சயனைட் அடிப்பது தான் புலி என்று வீர வசனம் பேசி ஈற்றில் இவர்களையும் காப்பாற்ற முடியாது போய் பெரும் தவறொன்றை செய்து கொண்டிருக்கின்றோம்

எந்த உலகத்தில் நீங்கள் வசிக்கிறியள், 300 000 அப்பாவிப் பொது மக்கள், வாயோதிபர்கள், சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர் நாயை விட கேவலமாக ஓட ஓட விரட்டிக் கொன்ற போது ஒன்ருமே செயாத இந்த உலகமா புலிகளின் முக்கிய உருப்பினர்களை விடுதாலை செய்ய உதவப் போகுது கடைசி வரை இல்லை.

இப்போது எமது இனத்தின் யதார்த்த பூர்வமான நிலை இது தான்

புலிகள் அதே பலத்துடன் மீண்டால் மட்டுமே எமது இனத்துக்கு விடுதலை உண்டு, இல்லாவிடில் எம்மை ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது. புலம் பெயர் மக்களால் செய்ய்க்கூடியது இனி ஒன்றும் இல்லை எம்மால் முடியுமாவிருந்தால், மூள்ளிவாய்க்கால் வரை போர் வந்து இராது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளே சிறையில் உள்ள புலிகளின் தலைவர்கள் போராளிகள் பொதுமக்கள் விடுதலைக்காக போராடுவதே முதல் தலையாய பணி. பிறகு தான் நாடு கடந்த அரசு மற்றதெல்லாம்

இவர்களைப் பற்றி கதைப்பதையே பாவகரமான செயல் என்று புலம் பெயர் சமூகம் எண்ணி விட்டதா? இவர்களை விடுவிக்க எந்த விதமான செயல் திட்டங்களும் இல்லையா. நாடு கடந்த தமிழீழம் போன்றதற்கான முயற்சிகள் தொடங்கப் படும் அதே வேளையில் இந்த போராளிகளின் விடுதலை பற்றியும் முயற்சிகள் சர்வதேச அளவில் எடுக்க வேண்டாமா?

தம் குடும்பத்தினை விட்டு, தம் இளம் வாழ்வின் அனைத்து சுகங்களையும் தாயக விடுதலைக்காகவே தியாகம் செய்த இந்த போராளிகள், இன்று யாரும் அற்ற அநாதைகளாக போய்விட்டனர். ஒவ்வொரு கார்த்திகை மாதமும் மாவீரர் வாரம் கொண்டாடும் நாம் அதே பாதையில் போகவிருந்த இந்த எம் உறவுகளை தவிக்க விடப் போகின்றோமா?

இலங்கை அரசின் கால்களில் வீழ்ந்தாவது இவர்களை மீட்க நாம் முயற்சி செய்ய வேண்டும். சரணடைவது புலிகளின் வழி அல்ல, கைது செய்யப் படும் போது சயனைட் அடிப்பது தான் புலி என்று வீர வசனம் பேசி ஈற்றில் இவர்களையும் காப்பாற்ற முடியாது போய் பெரும் தவறொன்றை செய்து கொண்டிருக்கின்றோம்

தம்பி, நீர் புலம்பெயர் பூசாரிகளின் வயித்தில் அடிக்க நிற்கிறீர்!! ...... இருக்கிறது ..... இல்லை ..... பாதுகாப்பாக்க நிடம் பெயர்ந்துள்ளது ..... 70% அப்படியே சிதையாமல் உள்ளது ....... என்று பலதுகளை பூறுஸுகளாக விட்டு ........ தம் வாழ்க்கையை ஓட்டும் இவர்களுக்கு ஆப்பா வைக்கப் போகிறீர்??????

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களைப் பற்றி கதைப்பதையே பாவகரமான செயல் என்று புலம் பெயர் சமூகம் எண்ணி விட்டதா? இவர்களை விடுவிக்க எந்த விதமான செயல் திட்டங்களும் இல்லையா. நாடு கடந்த தமிழீழம் போன்றதற்கான முயற்சிகள் தொடங்கப் படும் அதே வேளையில் இந்த போராளிகளின் விடுதலை பற்றியும் முயற்சிகள் சர்வதேச அளவில் எடுக்க வேண்டாமா?

தம் குடும்பத்தினை விட்டு, தம் இளம் வாழ்வின் அனைத்து சுகங்களையும் தாயக விடுதலைக்காகவே தியாகம் செய்த இந்த போராளிகள், இன்று யாரும் அற்ற அநாதைகளாக போய்விட்டனர். ஒவ்வொரு கார்த்திகை மாதமும் மாவீரர் வாரம் கொண்டாடும் நாம் அதே பாதையில் போகவிருந்த இந்த எம் உறவுகளை தவிக்க விடப் போகின்றோமா?

இலங்கை அரசின் கால்களில் வீழ்ந்தாவது இவர்களை மீட்க நாம் முயற்சி செய்ய வேண்டும். சரணடைவது புலிகளின் வழி அல்ல, கைது செய்யப் படும் போது சயனைட் அடிப்பது தான் புலி என்று வீர வசனம் பேசி ஈற்றில் இவர்களையும் காப்பாற்ற முடியாது போய் பெரும் தவறொன்றை செய்து கொண்டிருக்கின்றோம்

நிழலி அண்ணா!

உங்கள் மனபாதிப்பு என்னால் உணர முடிகின்றது. ஆனால் திட்டமிட்ட இனபோருக்கான எதிர்போர் எனும் நிலையை நீங்கள் மறுக்கின்றீர்கள் அல்லது மறக்கின்றீர்கள். அநீயாயங்களில் நியாயங்களை தேடி கிடைப்பதற்கு ஏதும் இல்லை. திட்டமிட்ட இனபோரை நாம் வென்றாகவேண்டுமென்றால் வடிவங்களை மாற்றி மாற்றி போராடியாகவேண்டும் சரணடைதல் என்பது இங்கே அடிமைவாழ்வை பேச்சுவார்த்தை செய்து பெறுவதுபோன்ற கீழ்தரமானது அது. நானும் நீங்களும் தனித்தனியே குரல் கொடுத்து ஆவதற்கு ஏதும் இல்லை. நானும் நீங்களும் ஒன்றுசோந்து நாமாக வேண்டும் பின்புதான் எமது குரல்களை கொஞ்சம் ஒங்கி ஒலிக்க செய்யலாம். இப்போது புறநிலை அரசை முன்னின்று நிறுவுவதே எமது தலையாய கடமை என்று நான் நினைக்கிறேன் பின்புதான் நாம் எல்லாவற்றுக்குமான போரை தொடங்கவேண்டும். சர்வதேசங்களின் அரசுகளுக்கு அதனுடாக நாம் கொடுக்கபோகும் அழுத்தங்கள் கனிந்தால்தான் அவர்களின் ஊடாக நாம் யாரையும் விடுவிக்க கோரி ஸ்ரீலங்கா சிங்களஅரசை பணியவைக்க முடியும். தவிர்த்து வெறும் நாடகங்கள் அரங்கேறுமே தவிர யாருக்கும் விடிவு வரப்டபோதில்லை. இதை ஏன் உங்களால் ஏற்றுகொள்ள முடியாது உள்ளது என்பதை என்னால் புரிந்துகொள்ளவும் முடியுதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.