Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா…?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா…?

ஒட்டி சுட்டான் பிரதேசத்தில் இரு தினக்களுக்கு முன்னர் மரத்தில் பொருத்திவைக்கப்பட்டிருந்த கிளைமேர் தொலைதூரக் கருவி மூலம் வெடிக்கவைக்கப்பட்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எ9 பாதை அருகில் இடம்பெற்ற இத்தாக்குதலினால் இராணுவ அதிகாரி ஒருவர் பயணித்த வாகனம் சேதமைடைந்ததாக ஊர்ஜிதமற்ற வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் சிலர் கொடுத்த தகவலின் படி இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பினும

எங்கடா இப்படியான செய்தி ஒன்டையும் எங்கட தமிழ் "செய்தியாளர்கள்" என்னும் போடேலயே என்டு பார்த்தன்

3 லட்சம் சனத்தையும் முகாம விட்டு வெளியேற விடுறதில்லை என்டு முடிவோட தான் இருக்கிறாங்கள்

வன்னியில் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா…?

விடுதலைப் புலிகளை தோற்கடித்து இராணுவரீதியாக தாம் வெற்றிகொண்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் புலிகளின் கொரில்லாத் தாக்குதல் தற்போது ஆரம்பமாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

http://www.meenagam.org/?p=5878

:D:lol::lol::lol:^_^:)^_^:o:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

2009-07-18 3:30பி.ப. Lanka News Web

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு வடக்கை இராணுவம் கைப்பற்றி மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற பாரதூரமான நிகழ்வுகளால் ஏ9 பாதை திறக்கப்படுவது தாமதமாகியுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவற்றுள் மிகவும் காத்திரமான நிகழ்வு இந்த மாதம் 9ம் நாள் ஒட்டிசுட்டான் ஏ9 பாதையில் இராணுவ வாகனத்தை இலக்கு வைத்து கிளைமோர் குண்டு வெடித்தனால் நிகழ்ந்துள்ளது. இந்த வெடிப்பு ஒரு இராணுவ கப்ரனையும் இரண்டு இராணுவ சிப்பாய்களையும் கொன்றுள்ளது. மரம் ஒன்றில் ஒட்டவைக்கப்பட்ட கிளைமோர் குண்டு தொலைவில் இருந்து கட்டுப்பாட்டு கருவி மூலம் வெடிக்க வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வட்டாரங்கள், இன்னுமொரு கிளைமோர் குண்டு முன்னொரு நாளில் புதுக்குடியிருப்பு பகுதியில் வெடிக்க வைக்கப்பட்டதாகவும், இது அந்த பகுதியில் மறைந்திருக்கும் பல விடுதலைப்புலிகளின் செயலாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தின் மூத்த அமைச்சரும் முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினருமான அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், விடுதலைப்புலிகளின் கிழக்குமாகாண தலைவர் தயா மோகன் மலேசியாவிற்கு தப்பி சென்று விட்டதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.

கிழக்கில் மறைந்திருக்கும் விடுதலைப்புலிகள் இராணுவத்துக்கு எதிராக கரந்தடி தாக்குதல்களை கிழக்கில் ஆரம்பித்திருப்பதாக அரசின் புலனாய்வுபிரிவுக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாக மேற்படி வட்;டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

http://www.lankanewsweb.com/news/EN_2009_07_18_002.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலரை எப்படியும் திருத்த முடியாது. இவ்வாறான கற்பனை கரந்தடித் தாக்குதல்கள் மூலம் கொஞ்ச நாளைக்கு உங்கள் பொழுதைப் போக்கலாம். அதற்குப் பிறகு என்ன நடக்குது என்று நானும் பொறுத்திருந்து பார்க்கப்போறன். நல்லா நடத்துங்கோ.

5000 பேர் என்ன வன்னிக்குள்ளே காய் கரி வாங்கவோ வந்திருக்கீனம்

  • கருத்துக்கள உறவுகள்

சிலரை எப்படியும் திருத்த முடியாது. இவ்வாறான கற்பனை கரந்தடித் தாக்குதல்கள் ...

லங்கா நியூஸை திருத்த முடியாது தான். இந்த இணையத்தளம் வெளியிட்ட செய்திகளுக்காக இது தற்போது சிறிலங்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு பிறகும் திருந்தவில்லை.

அதற்குப் பிறகு என்ன நடக்குது என்று நானும் பொறுத்திருந்து பார்க்கப்போறன்.

நீங்கள் மே 18, 2009 வரை பொறுத்திருக்கவில்லையா? உங்கள் பொறுமைக்கு எல்லையே இல்லை.

அதேசமயம் வன்னி வான்பரப்பில் விமானத் தாக்குதல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது. கிளிநொச்சி இராணுவ வைத்தியசாலையில் , காயங்களுடன் இராணுவத்தினர் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

அப்ப புலிகளின் விமானம் தாக்கி இராணுவ சிப்பாய்கள் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிகப்பட்டுள்ளனர் என்று நினைக்கிறன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் நிலைகொண்டுள்ள ஸ்ரீலங்கா படையினர் சிலர் தவறுதலான வெடிவிபத்தினால் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று ஆச்சிரம முதற்கட்ட புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன (எந்த ஆச்சிரமம் என்று பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிவிடப்படவில்லை) :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.