Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

KP இன் கைது சொல்லும் பாடம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை.

இல்லை, கடிக்கும், நோகும் என்றால் ஒன்றுமே செய்யமுடியாது. ஒற்றுமையை இல்லை, முடியாது என்று சொல்லுபவர்கள் தாங்களாகவே பழகிகொள்ளுங்கள். மிகுதியாக இருப்பவர்களும் பார்த்து பழகிவிடுவார்கள்.

  • Replies 60
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை, கடிக்கும், நோகும் என்றால் ஒன்றுமே செய்யமுடியாது. ஒற்றுமையை இல்லை, முடியாது என்று சொல்லுபவர்கள் தாங்களாகவே பழகிகொள்ளுங்கள். மிகுதியாக இருப்பவர்களும் பார்த்து பழகிவிடுவார்கள்.

நீங்கள் சொல்வதும் சரி தான் அக்கா..

சிந்திச்சு செயல் படுவோம்

Edited by ரவுடி

நெடுக்கு சொன்ன ஆறாவது சிக்கலோ சிக்கல் வாய்ந்தது.... அதாவது எங்கட சனத்தை நம்புவது...

பத்மநாதன் அண்ணாவின் கடத்தலில் சிங்களவர் யாராவது பங்கு பற்றி இருப்பார்கள் என்பதில் கூட எனக்கு நம்பிக்கை கிடையாது... முழுவதும் தமிழர்களால் அல்லது தமிழர் கலந்த வேற்று இனத்தவர்களால் நடத்த பட்டு இருக்க வேண்டும்...

KP அண்ணா விடுதிக்குள் செல்லும் போது அதை வெளியில் இருந்து கண்காணிக்க குறைந்தது ஒருவரை வைக்காமல் செண்று இருக்க முடியாது... சந்தேகப்படும் படியாக ஒருவருக்கு மேற்பட்டவர்கள் அந்த விடுதிக்குள் புக முனைகிறார்களா எனும் கண்காணிப்பு என்பது அவசியமானது... அப்படி யாரும் அந்த நேரத்தில் புகவில்லை எண்றால் அந்த விடுதியில் ஏற்கனவே சிலர் அவர் வருவதை அறிந்து தங்கி இருந்து இருக்க வேண்டும்....

அப்போ தவறு எங்கே நடந்தது...?? உங்கட சுட்டு விரல் ஒரு தமிழனை நோக்கி திருப்புவது தடுக்க முடியாதது....

( இப்போது எல்லாம் நான் எனக்கு நானே கேட்டு கொள்ளும் கேள்வி என்ன எண்றால் " தமிழன் தனி நாடு கண்டு வாழ தகுதியானவன் தானா..? அதுக்கான அர்ப்பணிப்பும் ஒற்றுமையும் அவனுக்கு உண்டா..??" )

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

( இப்போது எல்லாம் நான் எனக்கு நானே கேட்டு கொள்ளும் கேள்வி என்ன எண்றால் " தமிழன் தனி நாடு கண்டு வாழ தகுதியானவன் தானா..? அதுக்கான அர்ப்பணிப்பும் ஒற்றுமையும் அவனுக்கு உண்டா..??" )

தமிழன் கோழை அல்ல; ஆனால் துரோகி முழுக்க முழுக்க துரோகங்களின் சதிகளால் சூழப்பட்டுள்ள நமக்கு!!? எண்ணிப்பார்க்கவே முடியவில்லை!

அடுத்து என்ன என்பது?!!!!!!!!!! பெரும் கேள்விக்குறி மட்டுமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு சொன்ன ஆறாவது சிக்கலோ சிக்கல் வாய்ந்தது.... அதாவது எங்கட சனத்தை நம்புவது...

பத்மநாதன் அண்ணாவின் கடத்தலில் சிங்களவர் யாராவது பங்கு பற்றி இருப்பார்கள் என்பதில் கூட எனக்கு நம்பிக்கை கிடையாது... முழுவதும் தமிழர்களால் அல்லது தமிழர் கலந்த வேற்று இனத்தவர்களால் நடத்த பட்டு இருக்க வேண்டும்...

KP அண்ணா விடுதிக்குள் செல்லும் போது அதை வெளியில் இருந்து கண்காணிக்க குறைந்தது ஒருவரை வைக்காமல் செண்று இருக்க முடியாது... சந்தேகப்படும் படியாக ஒருவருக்கு மேற்பட்டவர்கள் அந்த விடுதிக்குள் புக முனைகிறார்களா எனும் கண்காணிப்பு என்பது அவசியமானது... அப்படி யாரும் அந்த நேரத்தில் புகவில்லை எண்றால் அந்த விடுதியில் ஏற்கனவே சிலர் அவர் வருவதை அறிந்து தங்கி இருந்து இருக்க வேண்டும்....

அப்போ தவறு எங்கே நடந்தது...?? உங்கட சுட்டு விரல் ஒரு தமிழனை நோக்கி திருப்புவது தடுக்க முடியாதது....

தாங்கள் ஊகத்தின் அடிப்படையில் சொல்லுகிறீர்கள். நடந்திருக்களாம், நடக்காமளிருந்திருக்களாம். திரும்ப திரும்ப நாம் தான் காரணம் என்று சொல்லி கொண்டுவிருக்காமல், பிழை விட்டவர்கள் திருந்துங்கள். நாம் தான் எங்கள் இனத்தின் அங்கத்தவர்கள்.போட்டி, போறாமை, பழிவாங்கும் குணங்களை அகற்றினாலே, மற்றவர்களும் பார்த்து பழகிவிடுவார்கள். இங்கே பத்மனாதனை பற்றி கூடாமல் விமர்சிக்கபட்டது. இதனால் கூட ஆபத்து வந்திருக்களாம். தெரியாத, கற்பனை கதைகளல் கூட ஆபத்து அதிகம். பத்மனாதன் திருந்தவேண்டியவராக இருந்தால், தனிப்பட்டரீதியில் சொல்லியிருந்திருக்கலாம்.

தாங்கள் ஊகத்தின் அடிப்படையில் சொல்லுகிறீர்கள். நடந்திருக்களாம், நடக்காமளிருந்திருக்களாம். திரும்ப திரும்ப நாம் தான் காரணம் என்று சொல்லி கொண்டுவிருக்காமல், பிழை விட்டவர்கள் திருந்துங்கள். நாம் தான் எங்கள் இனத்தின் அங்கத்தவர்கள்.போட்டி, போறாமை, பழிவாங்கும் குணங்களை அகற்றினாலே, மற்றவர்களும் பார்த்து பழகிவிடுவார்கள். இங்கே பத்மனாதனை பற்றி கூடாமல் விமர்சிக்கபட்டது. இதனால் கூட ஆபத்து வந்திருக்களாம். தெரியாத, கற்பனை கதைகளல் கூட ஆபத்து அதிகம். பத்மனாதன் திருந்தவேண்டியவராக இருந்தால், தனிப்பட்டரீதியில் சொல்லியிருந்திருக்கலாம்.

நீங்கள் திருந்துங்கோ எண்டு இன்னும் சொல்ல இல்ல எண்டுதான் கனபேர் காத்து கிடந்தவை நீங்கள் சொல்லீட்டீங்கள் எல்லோ... இனி திருந்தீடுவினம்...

மாற்றம் எண்டது ஒர் இருவருக்குள் வேண்டியது இல்லை. ஒட்டு மொத்த சமூகத்துக்கை வர வேண்டியது... தலை முறை தலை முறையாக வந்ததை ஓரிரு நாளில் மாற்றி கொள்ள முடியுமா..??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் திருந்துங்கோ எண்டு இன்னும் சொல்ல இல்ல எண்டுதான் கனபேர் காத்து கிடந்தவை நீங்கள் சொல்லீட்டீங்கள் எல்லோ... இனி திருந்தீடுவினம்...

மாற்றம் எண்டது ஒர் இருவருக்குள் வேண்டியது இல்லை. ஒட்டு மொத்த சமூகத்துக்கை வர வேண்டியது... தலை முறை தலை முறையாக வந்ததை ஓரிரு நாளில் மாற்றி கொள்ள முடியுமா..??

கெடுகிறன் பந்தயம் பிடி என்று இருக்கிரீர்.

கெடுகிறன் பந்தயம் பிடி என்று இருக்கிரீர்.

இவ்வளவும் கெடாமல் நல்லாத்தான் இருக்கினம் எண்டு நீங்கள்தான் அடம்பிடிப்பவர்.... கெடுத்தவன் வேறு யாரும் அல்ல நீங்கள் தான் எண்டதை எப்ப புரிந்து...??? ம்ம்ம்ம்....

முதலிலை தமிழருக்கு விசுவாசமாக தாங்கள் என்ன எல்லாம் செய்து இருக்கிறீர்கள் எண்டதை பட்டியல் இடுங்கோ... அது போதுமா எனும் கேள்வியையும் கேட்டு பாருங்கோ... இதை விட உங்களாலை எதையும் செய்து இருக்க முடியாதா எனும் கேள்வி கூட நல்லது... அப்ப விளங்கும் கெடுத்தது சிங்களவன் இல்லை நீங்கள்தான் எண்டு...

முதலிலை தமிழருக்கு விசுவாசமாக தாங்கள் என்ன எல்லாம் செய்து இருக்கிறீர்கள் எண்டதை பட்டியல் இடுங்கோ... அது போதுமா எனும் கேள்வியையும் கேட்டு பாருங்கோ... இதை விட உங்களாலை எதையும் செய்து இருக்க முடியாதா எனும் கேள்வி கூட நல்லது... அப்ப விளங்கும் கெடுத்தது சிங்களவன் இல்லை நீங்கள்தான் எண்டு...

என்ன தயா நீங்களும் குற்றமனபான்மையுள்ளவர் மாதிரி வெளிக்கிட்டீங்கள்..... :icon_idea::D:D:lol::lol::lol::lol:

என்ன தயா நீங்களும் குற்றமனபான்மையுள்ளவர் மாதிரி வெளிக்கிட்டீங்கள்..... :icon_idea::D:D:lol::lol::lol::lol:

தன் இனத்துக்கு தவறு செய்யாதவர்கள் எண்டு யாரும் தமிழர்களுக்குள் இல்லை போலதானே இருக்கு...

[

color="#FF0000"]இப்போது எல்லாம் நான் எனக்கு நானே கேட்டு கொள்ளும் கேள்வி என்ன எண்றால் " தமிழன் தனி நாடு கண்டு வாழ தகுதியானவன் தானா..? அதுக்கான அர்ப்பணிப்பும் ஒற்றுமையும் அவனுக்கு உண்டா..??" ) [/color]

பல வருடங்களுக்கு முன்னர் தனி நாட்டு கோரிக்கை பற்றி

சிலருடன் விவாதித்துக் கொண்டிருந்தபொழுது

ஒரு பெரியவர் கூறினார்

சிங்களவர் தமிழர் போராட்டத்தை அடக்க வீணாக

உயிரையும் கொடுத்து பணத்தையும் வீணாக்கிறாங்கள்

தமிழர்தரப்பிடம் தமிழ்பகுதியின் ஆட்சியைக் கொடுத்துவிட்டு

2 வருடம் பொறுமையா இருந்தாங்கள் எண்டா போதும்

நம்மவர்கள் ஒருவரை ஒருவர் அடிபட்டே செத்திருவாங்கள்

பிறகு அவங்கள் சண்டை செய்யாமலே தமிழர் பகுதியை

மீட்டிரலாம் என்றார்

அந்தப் பெரியவரின் கூற்று சரியாகத்தான் இருக்கிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.