Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனி வரும் காலங்களில்

Featured Replies

Most users ever online was 1,326 on Jan 25 2009, 04:01 AM

யாழில் இனி எப்ப இவ்வளவு வாசகர்கள் ஒரெ தடவையில் வருவார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்

அதுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

புலிகள் இல்லாதபடியால் இனி பெரியதாக்குதல் ஒண்றும் நடத்தமுடியாது ஆகவே இனி வரும் காலங்களில் வாசகர்கள் யாழுக்கு இந்த எண்ணிக்கையில் ஒரெ தடவையில் வந்து பார்வையிடமாட்டார்கள் என்பது என் கருத்து.

மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் உச்சநிலைக்கு போனால் அது சாத்தியம்.இனிமேல் அப்படியான உச்ச நிலைக்கு ஆயுத போராட்டம் செல்லும் வாய்பேயில்லை

இனி வரும் காலங்களில்

அப்படிச் சொல்ல முடியாது. ஏதோ ஒரு காரணத்திற்காக ஜனவரி இருபத்து ஐந்தாம் தேதி யாழ் வாசகர்கள் excitedஆகியபடியால அன்று அந்தளவு தொகை ஆக்கள் வந்து இருந்திச்சீனம். ஆயுதப்போராட்டம் இல்லை என்றாலும்... வேறுவிடயங்கள்... உதாரணமாக சிறீ லங்காவில் சுனாமி.. பூகம்பம் போன்ற பாரிய இயற்கை அனர்த்தங்கள் நிகழும்போது இதைவிட அதிக தொகையினர் ஒன்றுகூட சந்தர்ப்பம் இருக்கின்றது.

மேலும்... ஒரே நேரத்தில் அனைவரும் ஒன்றுகூடாவிட்டாலும்... யாழ்.கொம் என்ற வலைத்தளத்தை அறிந்தவர்கள்... வலையமைப்பு வசதி, மற்றும் உயிருடன் இருந்தால் நிச்சயம் வருகை தருவார்கள் என்பது எனது அனுமானம்.

நான் யாழ்.கொம் இற்கு வரமுன்னம் அடிக்கடி நிதர்சனம் வலைத்தளத்தில் செய்திகள் பார்ப்பேன். இங்கு வந்ததும் அங்கு இப்போது போவது மிகக்குறைவு என்றாலும்... இரண்டு மூன்று மாதத்திற்கு ஒரு தடவையாவது அங்கு சென்றுவருவேன்.

தவிர... பலர் ஒரேநேரத்தில் ஒன்றுகூடுவது நல்லது அல்ல, முக்கியமாக மோகனுக்கு. ஏன் என்றால் வழங்கி செயல் இழ்ந்துவிடும். பிறகு ஜக் அடிக்கவேணும்.

  • தொடங்கியவர்

அப்படிச் சொல்ல முடியாது. ஏதோ ஒரு காரணத்திற்காக ஜனவரி இருபத்து ஐந்தாம் தேதி யாழ் வாசகர்கள் excitedஆகியபடியால அன்று அந்தளவு தொகை ஆக்கள் வந்து இருந்திச்சீனம். ஆயுதப்போராட்டம் இல்லை என்றாலும்... வேறுவிடயங்கள்... உதாரணமாக சிறீ லங்காவில் சுனாமி.. பூகம்பம் போன்ற பாரிய இயற்கை அனர்த்தங்கள் நிகழும்போது இதைவிட அதிக தொகையினர் ஒன்றுகூட சந்தர்ப்பம் இருக்கின்றது.

தவிர... பலர் ஒரேநேரத்தில் ஒன்றுகூடுவது நல்லது அல்ல, முக்கியமாக மோகனுக்கு. ஏன் என்றால் வழங்கி செயல் இழ்ந்துவிடும். பிறகு ஜக் அடிக்கவேணும்.

இயற்கை அனர்த்தத்தை பெரிசா கண்டு கொள்மாட்டார்கள் என்று நினைக்கிறன்

ஒரே தடவையில் பலர் வருவதில் ஒரு பெருமையிருப்பதால் தானே அதைகீழ பதிந்துள்ளனர்

ஒரே தடவையில் பலர் வந்தால் உங்களுக்கும் பெருமைதானே. ஓர் இக்கட்டான காலகட்டத்தில் பிரபல அரசியல் ஆய்வாளர், மற்றும் ஜோதிடர் ஜில் அவர்களின் கருத்துக்களை வாசிக்க வாசகப்பெருமக்கள் ஈயாய் மொய்த்தால் அதில் உங்களுக்கும் பெருமைதானே.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இனி எப்ப இவ்வளவு வாசகர்கள் ஒரெ தடவையில் வருவார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்

அதுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

நீங்களே கேள்வி கேட்டிருக்கிறீர்கள் . பதிலையும் தாங்கோவன்.

:icon_idea: ஜில்லு ஊருக்க கடன்வாங்கிட்டு- யாழ் களத்தில வந்து பம்மினா........

திரும்ப அவ்ளோ - வாசகர் வருவாங்களோ - என்னமோ?

  • தொடங்கியவர்

ஒரே தடவையில் பலர் வந்தால் உங்களுக்கும் பெருமைதானே. ஓர் இக்கட்டான காலகட்டத்தில் பிரபல அரசியல் ஆய்வாளர், மற்றும் ஜோதிடர் ஜில் அவர்களின் கருத்துக்களை வாசிக்க வாசகப்பெருமக்கள் ஈயாய் மொய்த்தால் அதில் உங்களுக்கும் பெருமைதானே.

பெருமையும் ,புகழும் தானே மனுசன் வாழ ஒரு டொனிக்,

நீங்களே கேள்வி கேட்டிருக்கிறீர்கள் . பதிலையும் தாங்கோவன்.

கேள்வி கேட்கத்தான் தெரியும் ,பதில் தெரியாது கேள்விகேட்டே வாழ்க்கையை ஒட்டுறன்

:icon_idea: ஜில்லு ஊருக்க கடன்வாங்கிட்டு- யாழ் களத்தில வந்து பம்மினா........

திரும்ப அவ்ளோ - வாசகர் வருவாங்களோ - என்னமோ?

கடன் கொடுத்தவன் அடிக்கவந்திட்டா?யாராம் காப்பாற்றுவது

பெருமையும் ,புகழும் தானே மனுசன் வாழ ஒரு டொனிக்

அந்த டொனிக் எனக்கும், உமக்கும், மற்றவர்களுக்கும் கிடைத்தால் நல்லதுதானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் இனி எப்ப இவ்வளவு வாசகர்கள் ஒரெ தடவையில் வருவார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்

அதுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

புலிகள் இல்லாதபடியால் இனி பெரியதாக்குதல் ஒண்றும் நடத்தமுடியாது ஆகவே இனி வரும் காலங்களில் வாசகர்கள் யாழுக்கு இந்த எண்ணிக்கையில் ஒரெ தடவையில் வந்து பார்வையிடமாட்டார்கள் என்பது என் கருத்து.

மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் உச்சநிலைக்கு போனால் அது சாத்தியம்.இனிமேல் அப்படியான உச்ச நிலைக்கு ஆயுத போராட்டம் செல்லும் வாய்பேயில்லை

இனி வரும் காலங்களில்

ஜனவரி 25இல் தமிழ் ஊடகங்கள் என்று சொல்லிக்கொள்ளும் பொறுப்பற்றவர்களின் வதந்தியால் பலர் யாழ்.கொம் இணையத்தளத்திற்கு வந்திருந்தனர். அப்போது கல்மடு குளம் உடைக்கப்பட்டு பல சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக செய்தி வந்ததும் பலர் அதுபற்றிய தகவல் அறிய வந்திருந்தனர்.

ஆயுதப் போராட்டம் உச்சக் கட்டத்தில் இருக்கும் போது மிகப்பெரும் எண்ணிக்கையானவர்கள் யாழிற்கு வருவார்கள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவே நான் கருதுகின்றேன். ஒவ்வொருவருக்கும் இருக்கும் தேவையைப் பொறுத்தே அவர்கள் ஒரு இணையத்தளத்திற்கு வருகின்றார்கள். பொழுதுபோக்கு அம்சங்கள் குறைந்த, அரசியல் மற்றும் பாலியல் சார்பற்ற இணையத்தளங்கள் பலவும் ஒரேநேரத்தில் பல எண்ணிக்கையான பயனாளர்களைக் கொண்டுள்ளன என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது!

இயற்கை அனர்த்தத்தை பெரிசா கண்டு கொள்மாட்டார்கள் என்று நினைக்கிறன்

ஒரே தடவையில் பலர் வருவதில் ஒரு பெருமையிருப்பதால் தானே அதைகீழ பதிந்துள்ளனர்

கருத்துக்கள script யாழ்.கொம் தனக்கென உருவாக்கியதல்ல. இது ஏற்கனவே எழுதப்பட்ட ஒன்று. அதில் அவர்கள் இதனையும் இணைத்து வைத்துள்ளார்கள். அதனை அவ்வாறே பயன்படுத்துவதில் எந்தவொரு தவறும் அல்லது பெருமையும் இருப்பதாக நான் கருதவில்லை. அது ஓர் இணையத்தளம் தொடர்பான பார்வையாளர்களின் பாவனையை புதிதாக பார்வையிடுபவர்கள் பார்வையிடுவதற்குப் பயனுடையதாக இருக்கும் என்பதே எனது கருத்து.

Edited by பிறேம்

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிறாரா ? இல்லையா ?

அசின் கர்ப்பம் .

நயன் தாராவுக்கு தொடையில் நாய் கடித்தது .

சீனாவுக்கும் , ஸ்ரீ லங்காவுக்கும் முறுகல் .

முக்கியமான அரசியல் தலைவர் மரணப் படுக்கையில்.

போன்ற செய்திகளை ..... இடைக்கிடை இணைத்தால் அதிக வாசகர்கள் வருவார்கள் .

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

அசின் கர்ப்பம் .

நயன் தாராவுக்கு தொடையில் நாய் கடித்தது .போன்ற செய்திகளை ..... இடைக்கிடை இணைத்தால் வாசகர்கள் அதிக வாசகர்கள் வருவார்கள் .

:lol::lol::lol: ஜயோ பாவம் நயன் ..எப்ப கடிச்சதாம் ,எப்படி கடிச்சதாம் என்று கொஞ்சம் விளக்கமாக சினிமா செய்தியில போட்டுவிடுங்கோ,பிளிஸ்ஸ்ஸ் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.