Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வவுனியா வடக்கின் இருபத்தெட்டுக் கிராமங்களில் சிங்களக் குடியேற்றங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செல்வன், வவுனியா 20/09/2009, 13:25

வவுனியா வடக்கின் இருபத்தெட்டுக் கிராமங்களில் சிங்களக் குடியேற்றங்கள்!

வவுனியா வடக்கின் இருபத்தெட்டுக் கிராமங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் நடவடிக்கைகளில் சிறீலங்கா அரசு ஈடுபட்டு வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சனவரி மாத நடுப்பகுதியில் சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட வவுனியா வடக்குப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான பூர்வீகத் தமிழ் மக்கள் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களின் காணிகளை கபளீகரம் செய்து சிங்களவர்களிடம் வழங்கும் நடவடிக்கைகளில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக இவ்வாரம் வவுனியா வடக்கின் இருபத்தெட்டுக் கிராமங்களில் நூற்று ஐம்பத்தைந்து சிங்களக் குடும்பங்களை குடியமர்த்துவதற்கு சிறீலங்கா அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பதிவு

... இந்தக் குடியேற்றங்கள் புலிகளின் உபயத்தில் .... அழிந்த புலிகளுக்கு, சிங்கள மக்கள் நன்றி செலுத்த வேண்டும்!!

80களில் போயிருக்க வேண்டியது... இப்ப போகுது...

இதுக்கும் புலிதான் காரணம்??????

  • கருத்துக்கள உறவுகள்

... இந்தக் குடியேற்றங்கள் புலிகளின் உபயத்தில் .... அழிந்த புலிகளுக்கு, சிங்கள மக்கள் நன்றி செலுத்த வேண்டும்!!

முன்னாள் பூசாரி.. சிங்களவர்கள் நன்றி செலுத்துவது இருக்கட்டும்.. முதலில் லண்டனில் குடும்பமாய் சகல செளகரியங்களோடு இருக்கும் நீங்கள் புலிகளுக்கு நன்றி செலுத்துங்கோ.. இல்லாவிட்டால், நீங்கள் மதவடியிலோ/ மரத்தடியிலோ இருந்துதான் இப்படியான ஞாயங்களைச் சொல்லவேண்டி இருந்திருக்கும்...

முன்னாள் பூசாரி.. சிங்களவர்கள் நன்றி செலுத்துவது இருக்கட்டும்.. முதலில் லண்டனில் குடும்பமாய் சகல செளகரியங்களோடு இருக்கும் நீங்கள் புலிகளுக்கு நன்றி செலுத்துங்கோ.. இல்லாவிட்டால், நீங்கள் மதவடியிலோ/ மரத்தடியிலோ இருந்துதான் இப்படியான ஞாயங்களைச் சொல்லவேண்டி இருந்திருக்கும்...

முன்னாள் பூசாரி.. சிங்களவர்கள் நன்றி செலுத்துவது இருக்கட்டும்.. முதலில் லண்டனில் குடும்பமாய் சகல செளகரியங்களோடு இருக்கும் நீங்கள் புலிகளுக்கு நன்றி செலுத்துங்கோ.. இல்லாவிட்டால், நீங்கள் மதவடியிலோ/ மரத்தடியிலோ இருந்துதான் இப்படியான ஞாயங்களைச் சொல்லவேண்டி இருந்திருக்கும்...

அதுவும் முடிஞ்சிருக்குமோ??

  • கருத்துக்கள உறவுகள்

845 தமிழ்க் குடும்பங்கள் மீளக் குடியமர்வதைப் பற்றி ஏன் தமிழ்த் தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை.. மக்கள் சொந்த இடங்களிற்குப் போவது இந்த ஊடகங்களிற்கு பாதகமான செய்தி போலுள்ளது..

Over 5000 IDP's resettled in their places of origin

Another 5320 Internally Displaced Persons (IDP) at from the Vavuniya camps for the displaced were resettled in their villages of origin today. The 5000 people from some 1000 families which included 845 Tamils and 155 Sinhalese families were resettled in 28 villages in Vavuniya following a ceremony attended by government Ministers.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=62066

845 தமிழ்க் குடும்பங்கள் மீளக் குடியமர்வதைப் பற்றி ஏன் தமிழ்த் தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை.. மக்கள் சொந்த இடங்களிற்குப் போவது இந்த ஊடகங்களிற்கு பாதகமான செய்தி போலுள்ளது..

Over 5000 IDP's resettled in their places of origin

Another 5320 Internally Displaced Persons (IDP) at from the Vavuniya camps for the displaced were resettled in their villages of origin today. The 5000 people from some 1000 families which included 845 Tamils and 155 Sinhalese families were resettled in 28 villages in Vavuniya following a ceremony attended by government Ministers.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=62066

இந்த ஊடகங்கள் எங்களை உசுப்பேத்தி விட்டு வதை முகாம்களில் விடுகிற வேலைகளைத்தான் செய்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

845 குடும்பங்கள் மீளக்குடியமர்வது குறித்த உங்கள் செய்தி பற்றிச் சற்று விளக்கலாம் என்றிருக்கிறேன். இவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். அங்கிருக்கும் நிலமைகள் எந்த விதத்திலும் மணிக் பாம் நிலைகளுக்குக் குறைந்ததில்லை.

சர்வதேச மட்டத்தில் வன்னித் தடுப்பு முகாம் பற்றிய கண்டனங்களுக்கு பதிலளிக்கும் விதமாகவும், சரிந்து போயுள்ள தமது மனிதவுரிமை பெயரை தூக்கி நிறுத்தவுமே இந்த மீளக் குடியமர்வு நாடகம். மொத்தத்தில் வன்னி முகாம் பல சிறு முகாம்களாகப் பிரிக்கப்பட்டு யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார் என்று சிறிய சிறிய முகாம்களுக்கு மாற்றப்படுகிறது.

மக்களின் நிலை எந்த விதத்திலும் மாறப்போவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வவுனியா வடக்கின் இருபத்தெட்டுக் கிராமங்களில் சிங்களக் குடியேற்றங்கள்!

தலைவரின் சிந்தனையில்தான் எல்லாமே நடைபெறுகின்றது, முள்ளிவாய்க்கால்வரை பொறுத்து இருந்தீர்கள் பொறுத்து இருங்கள்.

தலைவரின் அடுத்த சிந்தனை என்ன? கார்த்திகை 27ல் வந்து சொல்வார்கள் அப்போது பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா வடக்கின் இருபத்தெட்டுக் கிராமங்களில் சிங்களக் குடியேற்றங்கள்!

தலைவரின் சிந்தனையில்தான் எல்லாமே நடைபெறுகின்றது, முள்ளிவாய்க்கால்வரை பொறுத்து இருந்தீர்கள் பொறுத்து இருங்கள்.

தலைவரின் அடுத்த சிந்தனை என்ன? கார்த்திகை 27ல் வந்து சொல்வார்கள் அப்போது பாருங்கள்.

தலைவரின் சிந்தனையோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்றுமட்டும் தெரியும். தலைவரோ அல்லது போராட்டமோ இல்லையென்றால் இந்தக் குடியேற்றங்கள் 1970 களிலேயே ஆரம்பித்து இன்று வியாப்பித்திருக்கும். அப்போது யாரைத் திட்டியிருப்பீகளோ?? சிலவேளை தந்தை செல்வாவை ??!!!!!!!சரியான தூரநோக்குத்தான் !!!!!

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இருந்து மேலும் 5,320 பேர் நேற்று விடுதலை

[திங்கட்கிழமை, 21 செப்ரெம்பர் 2009, 07:34 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

போரினால் இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் மேலும் 5 ஆயிரத்து 320 பேர் நேற்று முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக சிறிலங்கா அரச வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டவர்கள் அனைவரும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

845 தமிழ் மற்றும் 155 சிங்களக் குடும்பங்களையும் உள்ளடக்கிய 1,000 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் வவுனியாவில் உள்ள 28 கிராமங்களில் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

இது தொடர்பாக நேற்று நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச மற்றும் துணைப் படைக் குழுவின் தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வவுனியா டாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம், வவுனியா தெற்கு, மகாமல்லங்குளம், அக்போர்புரம் மற்றும் இரத்திகமாமம் பகுதிகளைச் சேர்ந்தவர்களே நேற்று குடியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.puthinam.com/full.php?2b26UUE4a...3hYcH2ccdEc6r0e

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஞாபகத்திற்கு எட்டியவரை...

1970 களில்

கிளிநொச்சியே அரைவாசி சிங்களமயமாக்கப்பட்டிருந்தத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.