Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களையே ஏமாற்றும் தமிழ் ஊடகத்துறை..........?

Featured Replies

media_20091006.jpg

ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கும், இன்றைய மக்களின் சீரழிவு நிலமைகளுக்கும் இலங்கைத் தமிழரால் நடாத்தப்படும் ஊடகங்களின் செயற்பாடுகளும் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன.

உண்மைக்கு முன்னால் நடுநிலைமை இல்லை என்ற தத்துவத்தையும், இலட்சியத்தை வெல்ல வேண்டுமானால் சத்திய சோதனைகளை அனுபவித்தும், சத்திய போதனைகளை கற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்கின்ற கொள்கையை இலட்சியமாகக் கொண்டு ஊடக உலகுக்குள் கருத்துரைப்பவர்கள் நாம்...

மாற்றுக்கருத்துக்களுக்கு ஆரோக்கியமாக மதிப்புக் கொடுப்பவர்கள். மக்களே எமது ஆசானகள் என்பதுவும் அவர்களுக்காகவே நாம் என்பதுவும் உண்மைகளை எடுத்துச்சொல்லி தவறுகளை சுட்டிக்காட்டி கையிலுள்ள பேனாவால் கருத்துச்சொல்ல முற்படுபவர்கள். திறந்த வெளி அரங்குக்குள் விவாதிப்பவர்கள் மாற்றுக்கருத்துடையவர்களோடு மனம்திறந்து விவாதிப்பவர்கள். பொய்யுரைத்து கைப்பையுக்குள் காசு போடுபவர்கள் அல்லர். மாற்றுக்கருத்துரைப்புக்களி

வன்னியில் போரக்;காலத்தில் கடமையாற்றி பின்னர் சிறீ லங்கா இராணுவத்தல் கைது செய்யப்பட்ட வைத்தியர்கள் பற்றி அடிக்கடி கூக்குரல் இட்ட புலம் பெயர் ஊடகங்கள் (புதினம் தவிர....)இந்த செய்தியை பிரசுரிக்க மறந்தது ஏன்? இதுவும் ஒரு வகை நடுநிலை தவறியமையாக மாறாதா? அல்லது இந்த வைதியர்களும் நம்மை போல் துரோகிகளாகி விட்டனரா?

வன்னி வைத்தியர்கள் கடமைக்கு திரும்பியுள்ளனர்.

புதுமாத்தளன் பகுதியில் இறுதி யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்து சிறிலங்கா இராவத்தினரால் மனிதபேரவலம் மேற்கொள்ளப்படுவதாக சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த வைத்தியர்கள் நால்வர் படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் நிபந்தனையுடனான பினையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் நால்வரும் நேற்றில் இருந்து வடமாகணத்தில் சேவையில் இணைந்துள்ளனர்.

இவர்களில் கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குனராக செயற்பட்டுவந்த டாக்டர் சத்தியமூர்த்தி தான் வடமாகாண மேலதிக சுகாதார இயக்குனராக நியமனம் பெற்றுள்ளதாக பிபிசி தமிழ் ஓசைக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் டாக்டர் வரதாராஜா மாகாண திட்டமிடல் வைத்திய அதிகாரியாகவும், டாக்டர் சண்முகராஜா வவுனியா மாவட்ட அதிகாரியாகவும் நியமனம் பெற்றுள்ளதாகவும் டாக்டர் இளஞ்செளியன் மேற்படிப்புக்;காக பல்கலைக்கழகம் சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்கள் இன்றைய நிலைமைகளையிட்டும் தாம் மீண்டும் வேலைக்கு திரும்புவதையிட்டும் மிகவும் சந்தோசமடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

Written By ilankainet at Saturday, October 10, 2009

Edited by Bond007

தராக்கி, நீர்தான் தமிழ்மக்களை ஏமாற்றும் முதலாவது ஊடகத்துறை.

இரண்டாவது பாண்டு.

மூன்றாவது நான்.

நான்காவது ஆள் பின்னால வந்துகொண்டு இருக்கறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.