Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாளை பிரபாகரன் பிறந்த நாள்: பெரும் ஆச்சரியம் நிகழும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நாளை 55 வது பிறந்த நாள். இத்தினத்தில் அல்லது மாவீரர் தினமான நாளை மறுதினத்தில் தமிழர்களுக்கு பெரும் ஆச்சரியம் ஒன்று நிகழும் என்று இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை இறுதிப்போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக அவ்வியக்கத்தைச் சேர்ந்த பத்மநாதன் அறிவித்தார்.

ஆனால், நெடியவன் இதற்கு மறுப்பு தெரிவித்தார். பழ.நெடுமாறன், வைகோ உட்பட தமிழ் தலைவர்கள் பலரும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே அறிவிப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாளை வரும் பிரபாகரன் பிறந்தநாளை உலகமே எதிர்ப்பார்க்கிறது. நாளை அல்லது நாளை மறுதினம் மாவீரர் தினத்தில் தோன்றி மாவீரர் தின உரையாற்றுவார் பிரபாகரன் என்று உலகமே எதிர்பார்க்கிறது என்று தெரிவித்துள்ளது.

நன்றி நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரன் விற்பனைக்காக பரபரப்புச் செய்திகளை வெளியிட்டு வருகிறது.

:( இது வேறை புளுடா :D

அப்பு கிறுக்குபையா, எங்கே அதிசயம் நிகழ்ந்து விட்டது. இனிமேலாவது யாதார்த்தத்தினைப் புரிந்து நடவுங்கள்.மே 17க்கு பிறகு புலம் பெயர்ந்த நாடுகளில் எம்மவர்கள் பலருக்கு இருந்த ஒற்றுமைகள் குழைந்து போய்விட்டது. போராடிய போராளிகளை துரோகிகள் என்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் இருப்போர் சிலர் சிங்களவன் விரும்பியதை தெரியமால் செய்கிறார்கள். ஒற்றுமையாக இருந்து தலைவரின் விருப்பத்தை நிறைவு செய்ய முயற்சித்தீர்கள் என்றால் அதிசயம் தானாக வரும். அதை விட்டு விட்டு தமிழ் நாட்டுப்பரபரப்புச் செய்திகளை இங்கே இணைத்து இலவுகாத்த கிளியாக இருக்க வேண்டாம்.

பிரபாகரனின் மரணம் தொடர்பான ஆதாரங்கள் சிறீலங்கா அரசினால் சமர்ப்பிக்கப்படவில்லை: இந்திய ஊடகம்

போர் நிறைவுபெற்று ஆறுமாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தை சிறீலங்கா அரசு இந்திய அரசுக்கு உறுதிப்படுத்தவில்லை என இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

1991 ஆம் ஆண்டு மே மாதம் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆனால் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த மே மாதம் மரணமடைந்ததாக சிறீலங்கா அரசு தெரிவித்திருந்த போதும் இன்று வரை உத்தியோகபூர்வமாக அதற்கான ஆதாரங்களை இந்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.eelamenews.com/

Edited by yarlpriya
மேற்கோள் காட்டப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.