Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு, இராசபாளயத்தில் தமிழ் தமிழர் இயக்கத்தினரின் மாவீரர்நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு இராசபாளயத்தில் தமிழ் தமிழர் இயக்கத்தினர் மாவீரர்நாளை உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தனர். இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

தமிழீழத்தில் இம்முறை மாவீரர் நாளை நினைவுகூர முடியாவிட்டாலும், அதற்கீடாக தமிழர் வாழுமிடமெங்கும் நிகழ்த்தப்பெற்று, ஆக்கிரமிப்பாளர்களுக்கு புலம்பெயர் வாழ் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், உலகின் பல மூலைகளிலும் பரந்து வாழும் தமிழர்களும் தக்க பதிலை தெரிவித்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவீரர்நாள் இனிவரும் காலங்களில் தமிழர்களின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதுடன், தமிழர்களுக்கு போராடும் ஆத்மபலத்தையும் இம்முறை மாவீரர் நாள் கொடுத்துள்ளது என தமிழகத்தின் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த மாவீரர்நாளை முதல்வர் அவர்கள் கருத்தில் கொண்டு, மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தமிழர் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திரு.பொன்.இளங்கோவன் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

28.jpg

04.jpg

43.jpg

02-1.jpg

05.jpg

49.jpg

21.jpg

38.jpg

16.jpg

44.jpg

Edited by கிறுக்குபையன்26

உணர்வுடன் நடந்தஒரு மாவீரர்நினைவு நாள் இராசபாளையத்தில் நடந்துள்ளது.ஆனால்,

லண்டனில் நடந்த மாவீரர்விழா(?) செய்திபார்த்தபோது அதிர்ந்துபோனேன்.

இனஅழிப்புக்கு துணைநின்ற கலைஞரின் கட்சியை சேர்ந்த தீரனை பேசஅழைத்திருந்தார்கள்.

தீரன் தன்னுடைய வன்னிய சங்கத்தை கலைத்து கலைஞரின் கட்சியில் இணைந்து ரொம்பநாளான விடயம் பொறுப்பாளர்களுக்கு தெரியவில்லையா??

அல்லது 'ரோ' போட்டுக்கொடுத்த திட்டமா??

அடுத்த மாவீரர்நாளுக்கு கலைஞரையும் அழைத்தாலும் அழைப்பார்கள்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்தில எல்லா நாட்டிலயும் உணர்வுபூர்வமா நினைவுகூர்ந்ததா படத்தோட செய்தி போடுறாங்க.... தமிழர் தாயகம் எண்டு அடிபட்டு விழுந்த இடத்தில ஒண்டும் நடக்காதது உலக அதிசயம். :)

உலகத்தில எல்லா நாட்டிலயும் உணர்வுபூர்வமா நினைவுகூர்ந்ததா படத்தோட செய்தி போடுறாங்க.... தமிழர் தாயகம் எண்டு அடிபட்டு விழுந்த இடத்தில ஒண்டும் நடக்காதது உலக அதிசயம். :)

அப்படி நடந்து இருந்தாலும் படம் போட்டு செய்தி போட்டால் உங்கட ஆக்கள் அள்ளி கொண்டு போய் காணாமல் போக செய்ய மாட்டினம் எண்டு உறுதி வாங்கி தாரும்... படங்கள் நான் இணைக்கிறன்... கோப்பாயில், நடந்ததையே இணைக்கிறன்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில எல்லா நாட்டிலயும் உணர்வுபூர்வமா நினைவுகூர்ந்ததா படத்தோட செய்தி போடுறாங்க.... தமிழர் தாயகம் எண்டு அடிபட்டு விழுந்த இடத்தில ஒண்டும் நடக்காதது உலக அதிசயம். :)

அவர்களின் இதயங்களில் மாவீரர் நிகழ்வுகள் நடைபெற்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.