Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் தோற்கவில்லை: வைகோ

Featured Replies

விடுதலைப்புலிகள் தோற்கவில்லை. பிரபாகரன் மீண்டும் வருவார் என்று வைகோ பேசினார்.

தஞ்சாவூரில் உலகத் தமிழ் பேரமைப்பு சார்பில், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பொது அரங்கம் நடந்தது. இதில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில்,

ஈழத்தில் பல ஆயிரம் குழந்தைகள், பெண்கள், தமிழர்களைக் கொன்று குவித்த அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு வந்து செல்கிறார். பிரதமர், ஜனாதிபதி போன்றோர் செல்லும் பிரதான வாயில் வழியாக அவர் வந்து செல்கிறார்.

ஆனால், இந்த மாநாட்டில் பங்கேற்க இலங்கையில் இருந்து வந்த அந்நாட்டின் எம்.பி., சிவாஜிலிங்கத்தை மாநாட்டுக்கு வரக் கூடாது என்று கூறி, தமிழக அரசு திருப்பி அனுப்புகிறது. இத்தனை துயரத்துக்கும் காரணம், இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள், போர் கருவிகள், ரேடார்களை வழங்கியது. விமானப்படையை சீரமைத்துக் கொடுத்தது. தமிழர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் இந்திய அரசு பதில் கூறி ஆக வேண்டும்.

நான் பேசிய பேச்சுக்காக ஏழு மாதத்துக்குப் பின் என் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்கிறது தமிழக அரசு. யார் துரோகி என சிந்திக்க வேண்டும்?. இது ஒரு பின்னடைவு தான். அடுத்த கட்டத்துக்கு நாம் தயாராக வேண்டி உள்ளதால், நமக்கு அதிக வேலை உள்ளது. உலகம் எங்கும் ஆதரவு திரட்ட வேண்டும். ஏழு கோடி தமிழர்கள் உள்ளனர். விடுதலைப்புலிகள் தோற்கவில்லை. பிரபாகரன் மீண்டும் வருவார்.

இலங்கையில் கருணா போல, இந்திய அரசும், தமிழக அரசும் தமிழர்களுக்கு துரோகம் செய்வதை எச்சரிக்கிறேன். சோவியத் சுக்கு நூறாகியது போல, இந்திய வரைபடம் கிழித்தெறியப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எச்சரிக்கிறேன். நம் வாழ்நாளிலேயே சுதந்திர தமிழீழத்தை உருவாக்குவோம் என்று பேசினார்.

.

தஞ்சாவூரில் உலகத் தமிழ் பேரமைப்பு சார்பில், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பொது அரங்கம் நடந்தது. இதில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில்,

ஈழத்தில் பல ஆயிரம் குழந்தைகள், பெண்கள், தமிழர்களைக் கொன்று குவித்த அதிபர் ராஜபக்சே திருப்பதிக்கு வந்து செல்கிறார். பிரதமர், ஜனாதிபதி போன்றோர் செல்லும் பிரதான வாயில் வழியாக அவர் வந்து செல்கிறார்.

ஆனால், இந்த மாநாட்டில் பங்கேற்க இலங்கையில் இருந்து வந்த அந்நாட்டின் எம்.பி., சிவாஜிலிங்கத்தை மாநாட்டுக்கு வரக் கூடாது என்று கூறி, தமிழக அரசு திருப்பி அனுப்புகிறது. இத்தனை துயரத்துக்கும் காரணம், இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள், போர் கருவிகள், ரேடார்களை வழங்கியது. விமானப்படையை சீரமைத்துக் கொடுத்தது. தமிழர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் இந்திய அரசு பதில் கூறி ஆக வேண்டும்.

நான் பேசிய பேச்சுக்காக ஏழு மாதத்துக்குப் பின் என் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்கிறது தமிழக அரசு. யார் துரோகி என சிந்திக்க வேண்டும்?. இது ஒரு பின்னடைவு தான். அடுத்த கட்டத்துக்கு நாம் தயாராக வேண்டி உள்ளதால், நமக்கு அதிக வேலை உள்ளது. உலகம் எங்கும் ஆதரவு திரட்ட வேண்டும். ஏழு கோடி தமிழர்கள் உள்ளனர். விடுதலைப்புலிகள் தோற்கவில்லை. பிரபாகரன் மீண்டும் வருவார்.

இலங்கையில் கருணா போல, இந்திய அரசும், தமிழக அரசும் தமிழர்களுக்கு துரோகம் செய்வதை எச்சரிக்கிறேன். சோவியத் சுக்கு நூறாகியது போல, இந்திய வரைபடம் கிழித்தெறியப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எச்சரிக்கிறேன். நம் வாழ்நாளிலேயே சுதந்திர தமிழீழத்தை உருவாக்குவோம் என்று பேசினார்.

http://tamilskynews.org/index.php

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த சட்டமன்ற தேர்தல் வர யாரோடயாவது கூட்டு வைக்கவேணும்....அப்ப உதெல்லாம் அடங்கிடும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த சட்டமன்ற தேர்தல் வர யாரோடயாவது கூட்டு வைக்கவேணும்....அப்ப உதெல்லாம் அடங்கிடும். :lol:

அது போகட்டும் தோழர் மதிவதனங்.. தாங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் கடித புலி கருநாகம் போன்றே ஈழத்து கடிதபுலி ஆனந்தசங்கரி(மன்னிக்க இது ஆண்பாலா?பெண்பாலா?) அவர்களின் சீடர் என்பதை இக்களத்தை பார்வையிட்ட மாத்திரத்தில் தெரிந்து கொண்டேன்.. மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பதை அந்த கடித புலி உறுமுவதை போல இந்த ஈழத புலியும் உறுமுவதை கண்டேன்..

நிற்க.. இன்று புலிகள் இல்லை.. அது யதார்த்தம்.. உங்கள் தலைவர் தோழர் ஆனந்த சங்கரி இப்போது தைரியமாக அதே கோஸ்த்தை போடலாம் அல்லவா?அதாவது மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என..எங்கே போனார்? இருக்கிறாரா? அல்லது மறைந்து போய்விட்டாரா? அல்லது சிங்களவன் போட்டு தாக்கிவிடுவான் என்ற பயமா?

இது போகட்டும்.. தாங்கள் இத்தளத்தில் முழுநேர வேலை செய்வதை பார்த்தால் .. இது தான் தொழில் போலவே தெரிகிறது.. நான் சாதாரண கணிபொறி மென் பொறியாளன்.. எனக்கே கணிபொறி முன் நாள் முழுவதும் அமர்ந்திருக்கும் போது சிறிது தான் நேரம் கிடைக்கிறது.. ஆனால் அவ்வபோது தங்களுக்கு மட்டும் நேரம் கிடைக்கிறது..எது எப்படி இருந்தாலும் செய்யும் தொழிலே தெய்வம் என்று கூறியது நம் ஆன்றோர் வாக்கு ..அது நல்லதோ கெட்டதோ அதை தவறாமல் செய்ய வலியுறுத்தும் தோழர் புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol: சப்பைமூக்கிலிருந்து விலக்கி கடிதமேதையின் பீஏ வாக நியமித்ததற்கு நன்றி. கணணிமுன் தூங்க எனக்கு வேலையில்லையா? :lol:
  • கருத்துக்கள உறவுகள்

:lol: சப்பைமூக்கிலிருந்து விலக்கி கடிதமேதையின் பீஏ வாக நியமித்ததற்கு நன்றி. கணணிமுன் தூங்க எனக்கு வேலையில்லையா? :lol:

முதலில் நீர் பி.ஏ. என்று ஒத்து கொண்டதற்கு நன்றி.. அய்யா அதென்ன கடிதமேதைகளின் பி.ஏவாக இருப்பதை அவ்வளவு சாதாரணமாக சொல்லிவிட்டீர்கள்.. ஜெயலலிதாவிற்க்கு பி.ஏ வாக இருந்த இளந்தேவன் இன்று எவ்வளவு கோடிகளுக்கு அதிபதி என்று தெரியுமா..அது போல நாகநாதனுக்கும் எவ்வள்வு பெரிய செல்வாக்கு.. அதே போல ஈழத்தில் தாங்கள் வளர நல்லாசிகளுடன் வேண்டும் புரட்சிகர தமிழ்தேசியன்..

:lol: சப்பைமூக்கிலிருந்து விலக்கி கடிதமேதையின் பீஏ வாக நியமித்ததற்கு நன்றி. கணணிமுன் தூங்க எனக்கு வேலையில்லையா? :D

:lol: அதுதான் வேலையா இருந்தா வேறென்ன வேலை... பிழைப்பு ஓடினா சரிதான்.. :D:lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.