Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்த மேற்கொண்ட முயற்சி தோல்வி !

Featured Replies

மகிந்த மேற்கொண்ட முயற்சி தோல்வி !

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா சில நாட்களாக

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்திக்க மேற்கொண்ட முயற்சி தால்வியடைந்திருப்பதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியைச் சந்திக்க நேரத்தை ஒதுக்குவதற்காக ஜனாதிபதி பிரபல பௌத்த பிக்கு ஒருவரையும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவையும் அனுப்பியிருந்தார்.

இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்வதற்காக அலவி மௌலானா முன்னாள் ஜனாதிபதியை பல தடவை சந்தித்து பேச்சுநடத்தியுள்ளார்.

இதன்போது ஜனாதிபதியைச் சந்திப்பதில் தனக்கு பிரச்சினைகள் இல்லையெனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி அதற்கு முன்னர் ஜனாதிபதியினால் நிறைவேற்ற வேண்டிய சில விடயங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். ஹொரகொல்லயிலுள்ள சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சரன குணவர்தனவைக் கொண்டு தாக்குதல் நடத்தியமை தொடர்பாக ஜனாதிபதி முதலில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும் என சந்திரிக்காக கூறியுள்ளார். இதனைத்தவிர ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி முன்வைக்கும் யோசனைகள் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்க போன்ற ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் பற்றியும் ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டுமென தாம் எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி ஆளுநர் அலவி மௌலானவிடம் வலியுறுத்தி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்து தேர்தல் பிரசாரத்திற்கான உதவியைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா மேற்கொண்ட முயற்சி இதுவரை வெற்றியளிக்கவில்லை.

http://eelaman.com/

-------

Edited by Aravinthan

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இளைஞன்,

யாழின் மாற்றங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது.

எனது சுற்றுலா அனுபவங்களை யாழில் தொடராக எழுதி வந்திருக்கிறேன். வனவாற்று, நியூசிலாந்து, அவுஸ்திரெலியா பற்றி இதுவரை சில அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறேன். இதனை விட வேறு சில நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன். எனது அனுபவங்களை இனிய பொழுது பகுதியில் தான் இணைத்திருக்கிறேன். ஆனால் எனது அனுபவங்கள் எனது சொந்த ஆக்கம் என்பதினால் இது படைப்புக்களம் பகுதியில் தான் வரவேண்டும் என நினைக்கிறேன். உரிய படைப்புக்களம் பகுதியில் இதனை நீங்கள் மாற்றி இணைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=42452

http://www.yarl.com/forum3/index.php?showtopic=12184

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22480

அரவிந்தன்,

எங்கே எதைப் போடுவது என்கிறதில உங்களுக்கு இருக்கிற குழப்பம் விளங்குது..! :lol:

மகிந்த மேற்கொண்ட முயற்சி தோல்வி !

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா சில நாட்களாக

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்திக்க மேற்கொண்ட முயற்சி தால்வியடைந்திருப்பதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியைச் சந்திக்க நேரத்தை ஒதுக்குவதற்காக ஜனாதிபதி பிரபல பௌத்த பிக்கு ஒருவரையும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவையும் அனுப்பியிருந்தார்.

இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்வதற்காக அலவி மௌலானா முன்னாள் ஜனாதிபதியை பல தடவை சந்தித்து பேச்சுநடத்தியுள்ளார்.

இதன்போது ஜனாதிபதியைச் சந்திப்பதில் தனக்கு பிரச்சினைகள் இல்லையெனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி அதற்கு முன்னர் ஜனாதிபதியினால் நிறைவேற்ற வேண்டிய சில விடயங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். ஹொரகொல்லயிலுள்ள சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சரன குணவர்தனவைக் கொண்டு தாக்குதல் நடத்தியமை தொடர்பாக ஜனாதிபதி முதலில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும் என சந்திரிக்காக கூறியுள்ளார். இதனைத்தவிர ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி முன்வைக்கும் யோசனைகள் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்க போன்ற ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் பற்றியும் ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டுமென தாம் எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி ஆளுநர் அலவி மௌலானவிடம் வலியுறுத்தி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்து தேர்தல் பிரசாரத்திற்கான உதவியைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா மேற்கொண்ட முயற்சி இதுவரை வெற்றியளிக்கவில்லை.

http://eelaman.com/

ஏன் சிங்கள கட்சிகளின் செய்திகளைப் போட்டு இந்த தளத்தை சிங்களவனுக்கு கூஜா தூக்க வைக்கவேண்டும்...

இராஜபக்சவுக்கும் சந்திரிகாவுக்கும் முடியாமல் போனால் நாங்கள் ஏன் அவர்களக்கு குகூமூடூரூடி கழுவ வேண்டும்?

தலையங்கம் தூக்கலா இருக்கு செய்திதான் வழியுது....

  • தொடங்கியவர்

தமிழர் பிரச்சனையைத் தீர்க்கத்தானே தேர்தல் நடக்குது. அதுதானே இங்கே சூடாக விவாதிக்கிறம். சிங்களவன்ர தேவைக்கே தேர்தல் நடக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.