Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய இராச்சியம்: வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானியமக்கள் வட்டுகோட்டைதீர்மானத்தை புறகணித்தார்களா?

கிட்டதட்ட முன்றுலட்சம் உள்ள பிரித்தானியாவில் 65000பேர்தான் வாகளித்து இருகிறார்கள்.

180000பேராவது வாக்களிக்க தகுதி உடையோராக இருந்திருப்பார்கள், மூண்றில இருமடங்கினர் வாகளிப்பை புறக்கணித்து இருகிறார்கள்,ஆகவே புறக்கணித்து உள்ளார்கள் என எடுத்து கொள்ளலாமா?

வாக்கழிப்பின் குறைவுக்கு சொல்லபட்ட காரணம்

ஆர்வமின்மை,சோம்பல்,குளிர்,வேலை,இதன் முக்கியம் புரியாதண்மை,

வடக்குகிழக்கில் வாக்களிப்பின் குறைவுக்கு சொல்லப்பட்ட காரணம்

1989 எடுக்கபட்ட வாக்களார் பட்டியல், அதில் எத்தனைபேர் இறந்து போனார்களோதெரியவில்லை, எத்தனைபேர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு போய்விட்டார்களோ தெரியவில்லை,

வந்த வாக்கு சீட்டுகளுக் ஒழுங்காக வினியோகிக்கபடவில்லை,

6ந்திகதி அனுப்பவேண்டிய வாக்கு சீட்டுகளை 12ந்திகதி அனுப்பி வைத்து இருந்தார்கள்,

நாட்டுகுள்ளேயே மக்கள் இடம்பெயர்ந்து இருகிறார்கள்,

வாக்களிப்பு தினத்து அன்று மக்களை அச்சுறுத்துமுகமாக 13 குண்டுகள் அடிக்கபட்டன,

மக்கள் அச்சுறுத்தபட்டன,

கூட்டமைப்பின்பேரில் போலியாக வாக்களிப்பை பறக்கணிக்க சொல்லி சுவரொட்டிகள் ஒட்டபட்டன,

புலிகளின் பெயரால் போலியாக வாக்களிப்பை புறக்கணிக்க சொல்லி சுவரொட்டிகள் ஒட்டபட்டன,

கருணாவினாலும் பிள்ளையானாலும் டக்கிளசாலும் வாக்கழிப்பு நிலையங்களில் வைத்து மக்கள் அச்சுறுத்தப்பட்டார்கள்,

இவ்வளவையும்தாண்டி அந்த மக்கள் மகிந்தனுக்கு எதிராக தமது வாக்கை பதிவு செயதார்கள்.

ஆனால் எவ்வளவு நியாயமாண காரணங்கள் இருந்தும் யாழ்பாணத்தில் மக்கள் பறக்கணிப்பு செய்தார்கள் என பேசப்டும் போது, இங்கே லண்டனில் நடந்ததை புறக்கணிப்பு என பேச முடியாதா?

Edited by சித்தன்

  • Replies 52
  • Views 3.9k
  • Created
  • Last Reply

பிரித்தானியமக்கள் வட்டுகோட்டைதீர்மானத்தை புறகணித்தார்களா?

கிட்டதட்ட முன்றுலட்சம் உள்ள பிரித்தானியாவில் 65000பேர்தான் வாகளித்து இருகிறார்கள்.

180000பேரவது வாக்கலிக்க தகுதி உடையோராக இருந்திருப்பார்கள், மூண்றில இருமடங்கினர் வாகளிப்பை புறக்கணித்து இருகிறார்கள்,ஆகவே புறக்கணித்து உள்ளார்கள் என எடுத்து கொள்ளலாமா?

இது எந்த தகவல்களின் அடிப்படையில் பெறப்பட்டது... ***

நாங்கள் இரண்டு லட்ச்சம் பேர் ஊர்வலம் போனோம் எண்று செய்திகளில் சொல்லும் போது லண்டன் மாநகர காவல் 50 000 பேர் போனார்கள் எண்றுதான் சொல்வது வழமை...

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களே எழுதுகிறீர்கள் ... "அமெரிக்க தூதுவர் ****** அப்படிக் கூறினார்" என்று .... ஏன் உடனடியாக இன்று செய்ததை அன்று செய்து காட்டவில்லை????????

நேற்று முந்தினம் வாக்களித்து விட்டு வெளிவரும்போது ஒரு வயோதிபர் கூறினார் ... "இதனை முன்பே நாம் செய்திருக்க வேண்டும். சும்மாக 1977 தேர்தல் முடிபுகளை கதைத்தோமே ஒழிய, அதன் பரிமானத்தை சர்வதேசத்துக்கு உணர்த்த நாம் முன்வரவில்லை" ... 100% உண்மை!!!!

நெல்லை,

இப்படியாக நடந்துமுடிந்தபின் அப்படிச் செய்திருக்கவேண்டும் இப்படிச் செய்திருக்க வேண்டும் என்று யார் வேண்டுமானாலும் கதைக்கலாம். அவ்வாறு முன்னர் நடைபெற்றிருந்தால் அதற்கான விளைவுகள் இன்று ஏற்பட்டுள்ளதுபோல விளைந்திருக்குமா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அன்றே இத்தகைய தேர்தல்கள் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்றிருந்தால் புலிகளால் (பயங்கரவாதிகளால் அச்சுறுத்தப்பட்டு) நடத்தப்பட்ட தேர்தல் என்றே அவை அநேகமாக மூடிமறைக்கப் பட்டிருக்கும். இன்று புலிகள் இல்லாத ஒரு நிலையில்தான் மக்களின் முடிவு இது என்று ஓரளவுக்காவது ஒப்புக்கொள்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.