Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுக்கும் தமிழ் மாணவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுக்கும் தமிழ் மாணவர்கள்

தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வறுமை காரணமாகவும் பெற்றோர்கள் இல்லாத நிலையிலும் வீதியோரங்களில் பிச்சைஎடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. யாழ்ப்பாணத்தில் மட்டும் தற்போது ௧௪௨ பிச்சை ஏந்தும் மாணவர்களின் விபரங்களை எமது அமைப்பினர் சேகரித்து உள்ளனர். வடக்கில் பல மாணவர்கள் காலையில் பாடசாலைக்கும் மாலையில் பிச்சை எடுக்கும் தொழிலுக்கும் செல்கின்றனர் . அதிகரித்த பசி மற்றும் குடும்ப வறுமை என்பனவே எமது மாணவர்களை இந்தளவு நிலைக்கு கொண்டுவந்துள்ளது . எமது சமுதாயத்தின் எதிர்கால தூண்களின் நிலைமை எங்கே சென்று கொண்டிருக்கின்றது ? இதை இப்படியே வேடிக்கை பார்க்கப் போகிறோமா ?

நலன்புாி முகாம்களிலிருந்து மக்கள் விடுவிக்கப்பபட்ட பின்னா் யாழ்ப்பாணத்தில் பிச்சை கேட்போாின் எண்ணிக்கை பெருமளவில் அதிகாித்து காணப்படுகிறது..முக்கியமாக பாடசாலை செல்லும் வயதுடைய பெண் பிள்ளைகளே அதிகமாக பிச்சை கேட்டு அலைகின்றனா. எமது அமைப்பினர் இவ்வாறான சிறாா்களை சந்தித்து அவா்களின் நிலைமையை அறிவதற்காக இன்று பி.ப3.30 மணிக்கு யாழ் பஸ் நிலையத்திற்கு சென்றபோது இந்த சிறுவர் சிறுமியர் எம் அமைப்பினிரிடமும் கையேந்திக்கொண்டு வந்து நின்றனர். அதில் ஒரு மாணவியின் விபரத்தை நீங்கள் இங்கே பார்க்கலாம். அந்த சிறுமி பெயா் மோி செல்வம்,வயது 13, தற்போதைய முகவாி -மூத்தவிநாயகா் கோவிலடி, ஆனைக்கோட்டை.சிறுமியின் கதை இதுதான்-

" என்ர பெயா் மோி, எனக்கு ஒரு தங்கையும், (பெயா் கஸ்துாாி, ஆண்டு-07)தம்பியும்(ரூபன் -ஆண்டு-06),அம்மா பெயா் செல்வராணி, அம்மாக்கு காலில் ஊனம் நடக்கமாட்டா.அப்பா வேறு கல்யாணம் பண்ணி போயிட்டாா்...சாப்பிடுவற்கே கஸ்டமான நிலை.. சாப்பிட ஒன்றுமில்லை எனும் போது இப்படி பிச்சை எடுப்பதற்கு வருவேன் இங்கு கிடைக்கும் பணத்தை கொண்டு போய் பொருட்கள் வாங்கி சமைத்து அம்மாக்கும் தம்பி, தங்கைக்கும் சாப்பாடு கொடுப்பேன்". பாடசாலைக்கு போவதில்லையா என்று கேட்டதற்கு- ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தில்ஆண்டு-08 படிக்கிறேன்..பாடசாலைக்கு போவேன் ஆனால் வீட்டில் கஸ்டமாக இருக்கும் போது இப்படி பிச்சையெடுக்க வருவேன்......... இன்று காலையிலே இங்கு வந்திட்டேன்.ஆனால் ் காலையிலிருந்து சாப்பிடல்ல நான் சாப்பிட்டா வீட்டில அம்மாவும், தம்பி, தங்கை பாவம்". இப்படி எத்தனை பிஞ்சுகள் எம் மத்தியில் ......... எத்தனை நாட்களுக்கு இவா்கள் பிச்சை எடுப்பது.? பெற்றவா்கள் செய்யும் தவறுகளால் பாதிக்கப்படும் சிறாா்கள் இன்றைய நிலை... உதவிகள் எதுவுமற்ற நிலையில் பிச்சை எடுப்பதை தவிர வேறு வழி ஏது என்று சிந்திக்கிறாா்கள். நாம் இச்சிறாா்களை இப்படியே விடலாமா? நாம் ஒவ்வொருவரும் முன்வந்து எம் சகோதரா்களை பிச்சை ஏந்துதுவதிலிருந்து காப்பாற்றுங்கள்..

புகைப்படங்களுக்கு : http://tamilstu.blogspot.com/2010/02/blog-post.html

சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பானது இந்த மாணவர்களுக்கு உடனடியாக உதவி செய்யும் பணியில் இறங்கியுள்ளது . நீங்களும் எங்களுக்கு உதவி செய்ய விரும்பினால் எங்களை உடனே தொடர்பு கொள்ளவும் . தொலைபேசி எண் : +447551449606

நன்றி

Edited by சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு

ஆவன செய்வோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர்தான் வருகிறது.

நாம் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, எப்படியான வறுமையில் வாடும் பிள்ளைகளையும், கும்பங்களையும் தனித்தனியாக நாம் ஒபோருவரும் தத்து எடுப்பது போல பொறுப்பு எடுக்கவேண்டும். இதை வாசிப்பவர்களும், தமிழ் அமைப்புகளும் நேர்த்தியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புலம் பெயர் மக்கள் நிறையவே முன்வருவார்கள்.நேர்மையான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தும்வரை,பணத்தை நேரடியாகவே நாம் அந்ததந்த குடும்பங்களுக்கு அனுபலாம்.

Edited by Queen

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர்தான் வருகிறது.

நாம் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, எப்படியான வறுமையில் வாடும் பிள்ளைகளையும், கும்பங்களையும் தனித்தனியாக நாம் ஒபோருவரும் தத்து எடுப்பது போல பொறுப்பு எடுக்கவேண்டும். இதை வாசிப்பவர்களும், தமிழ் அமைப்புகளும் நேர்த்தியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புலம் பெயர் மக்கள் நிறையவே முன்வருவார்கள்.நேர்மையான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தும்வரை,பணத்தை நேரடியாகவே நாம் அந்ததந்த குடும்பங்களுக்கு அனுபலாம்.

தங்களின் கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் உதவி செய்ய முன்வரும் பட்சத்தில் நீங்களே நேரடியாக உதவி செய்வதற்கு உரிய ஒழுங்குகளை செய்து தர எமது அமைப்பு தயாராக இருக்கின்றது.

தங்களின் கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் உதவி செய்ய முன்வரும் பட்சத்தில் நீங்களே நேரடியாக உதவி செய்வதற்கு உரிய ஒழுங்குகளை செய்து தர எமது அமைப்பு தயாராக இருக்கின்றது.

தங்கள் அமைப்பின் மின்னஞ்சல் முகவரியை தர இயலுமா? நன்றி!

Edited by sOliyAn

தங்கள் அமைப்பின் மின்னஞ்சல் முகவரியை தர இயலுமா? நன்றி!

itsonet@hotmail.co.uk

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர்தான் வருகிறது.

நாம் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, எப்படியான வறுமையில் வாடும் பிள்ளைகளையும், கும்பங்களையும் தனித்தனியாக நாம் ஒபோருவரும் தத்து எடுப்பது போல பொறுப்பு எடுக்கவேண்டும். இதை வாசிப்பவர்களும், தமிழ் அமைப்புகளும் நேர்த்தியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புலம் பெயர் மக்கள் நிறையவே முன்வருவார்கள்.நேர்மையான ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தும்வரை,பணத்தை நேரடியாகவே நாம் அந்ததந்த குடும்பங்களுக்கு அனுபலாம்.

யாழ்ப்பாணத்திலும் வடக்கு கிழக்கிலும் பெருமளவிலான சமுகசேவை நிறுவனங்கள் இயஙகுகின்றன. இவை வெளிநாட்டு அரசுகளிடமும், செல்வந்த நலஉதவி நிறுவனங்களிடமும் பெருந்தொகை பணத்தை வடகிழக்கு அகதிகளை காட்டி பெற்று வருகின்றன. இந்த பணம் இவ்வாறான சிறுவர்களுக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டும். மேலதிக பணத்தை அனுப்பி, அதுவும் இந்த சிறுவர்களை அடையாவிட்டால் அந்த முயற்சியும் பயனற்றதாகும்.

வடகிழக்கில் இயங்கும் சமுகசேவை அமைப்புகளை தொடர்புகொள்ள பின்வரும் இணையத்தை பார்க்கவும்.

http://fathersara.info/ngosCall.php

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.