Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள்'' -சொல்கிறார் ருத்திரகுமார்

Featured Replies

''விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள்'' -சொல்கிறார் ருத்திரகுமார்

சட்டத்தரணி வி.ருத்திரகுமார்

பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து செயல்படுவது, பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் செயல் என்று தற்போதுள்ள சட்டவிதிகள் ரத்துசெய்யப்படவேண்டும் என்று தொடரப்பட்டிருக்கும் வழக்கின் விசாரணைகள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றன.

கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நாடுகடந்த தமீழீழ அரசை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் குழுவுக்கு தலைமை தாங்கும் அமெரிக்கச் சட்டத்தரணி விஸ்வநாதன் ருத்ரகுமார் அவர்கள் மனுதாரர்கள் சார்பில் வாதாடினார்.

இந்த வழக்கின் நோக்கங்கள் குறித்து தமிழோசைக்கு செவ்வியளித்த ருத்ரகுமாரன் அவர்கள், விடுதலைப்புலிகள் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு கூறினாலும், விடுதலைப்புலிகள் அமைப்பு இன்னமும் செயற்படுவதாகவும், அவர்களுடன் சேர்ந்து செயற்படுவதற்கு தங்களைப்போன்றவர்கள் விரும்புவதாகவும், அதற்கு சட்டரீதியில் இருக்கும் தடைகளை நீக்குவதற்காகவே தாம் இந்த வழக்கில் வாதாடுவதாகவும் கூறினார்.

அவரது செவ்வியின் முழுமையான ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2010/02/100227_rudranew?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1&bbram=1&bbwm=1

http://www.bbc.co.uk/tamil/highlights/story/2010/02/100227_rudrakumarcase.shtml

Edited by தயா

இணைப்பிற்கு நன்றி தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

97ல் அமைரிக்காவில் கொண்டுவரப்பட்ட தடைக்கு 2010ல் இது நல்ல வாதம்தான்.

13வருடங்களாக தேடிக்கண்டுபிடிக்கப்பட்ட நீதிமன்றவாதம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடனடி உதவிகளை, மகக்களின் விடுதலைக்கும், இயல்பு நிலைக்கும் அங்கு இருக்கும் அரசியல்கட்சிகள் பாடுபடுவர், புலம்பெயர் தமிழர் நிரந்தர தீர்வுக்காக போராடுவர். இது யதார்த்தம். :rolleyes:

  • தொடங்கியவர்

97ல் அமைரிக்காவில் கொண்டுவரப்பட்ட தடைக்கு 2010ல் இது நல்ல வாதம்தான்.

13வருடங்களாக தேடிக்கண்டுபிடிக்கப்பட்ட நீதிமன்றவாதம்.

ஒவ்வொரு நாட்டினதும் வெளிநாட்டு கொள்கைகள் யாருக்கு ஆதரவாக இருக்கின்றன என்பது இது எல்லாவற்றுக்கும் ஒரு முக்கிய காரணி... இதில் அமெரிக்க இலங்கையின் நண்பன் எண்ற வகையில் இருந்து இலங்கை ஆட்ச்சியாளர்கள் மீதான வெறுப்பால் இப்போதுதான் நடு நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறது...

எல்லாத்துக்கும் காலம் கூடி வரவேண்டி உள்ளது...

உடனடி உதவிகளை, மகக்களின் விடுதலைக்கும், இயல்பு நிலைக்கும் அங்கு இருக்கும் அரசியல்கட்சிகள் பாடுபடுவர், புலம்பெயர் தமிழர் நிரந்தர தீர்வுக்காக போராடுவர். இது யதார்த்தம். :rolleyes:

அந்த அரசியல் கட்ச்சிகள் புலிகளை புறக்கணித்து பதவிகளை கொண்டு வேறு ஒரு நிலை வாதத்துக்கு கொண்டு செல்லும் போது அவர்களை புறக்கணித்து ஒத்த கருத்துள்ளவர்களை பலப்படுத்துவதும் தேவையானது...

நீங்கள் கூட்டமைப்பில் இண்று உள்ளவர்கள் மகிந்தவையோ அவரின் தம்பிகளையோ இண்று வரை சந்திக்க முயண்றது இல்லை, தமிழ் மக்களின் விடுதலைக்காக எதுவும் செய்யவும் இல்லை... அவர்களை சந்திக்காமல் இருந்தவர்கள் இனி என்ன செய்ய போகிறார்கள்...?? இலங்கை பாராளுமண்றத்துக்கு எதுக்கு போகிறார்கள்...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் கூட்டமைப்பில் இண்று உள்ளவர்கள் மகிந்தவையோ அவரின் தம்பிகளையோ இண்று வரை சந்திக்க முயண்றது இல்லை, தமிழ் மக்களின் விடுதலைக்காக எதுவும் செய்யவும் இல்லை... அவர்களை சந்திக்காமல் இருந்தவர்கள் இனி என்ன செய்ய போகிறார்கள்...?? இலங்கை பாராளுமண்றத்துக்கு எதுக்கு போகிறார்கள்...??

அவர்களை சந்திக்கதான் :rolleyes::o:o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் அமெரிக்க இலங்கையின் நண்பன் எண்ற வகையில் இருந்து இலங்கை ஆட்ச்சியாளர்கள் மீதான வெறுப்பால் இப்போதுதான் நடு நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறதுஇது
என்ன நேர்முகவர்ணணை கிரிகெட் மாதிரிஇருக்கு.

அமெரிக்கா சிங்களத்துடன் முரண்படுது..ஆ..இப்ப முட்டுது...ரைட்...இப்ப அது நடுநிலயாகுது..

தயா,உங்களின் தமிழீழபற்றை சிலபல நேரங்களில் மனம்வியந்து மதிப்பது உண்டு.

ஆனால்,நீங்கள் இப்படி எழுதுவதற்கு ஏதும் காரணங்களை சொல்லமுடியுமா..?

ஏனென்றால் கிலாரிகிளின்டன் கூட ஒருமுறை சொன்னா 'தடைசெய்யப்பட்ட அமைப்புகளை பொதுவான ஒரு வரையறைக்குள் வைத்து தடைசெய்யாமல் அமைப்புக்கள் ஒவ்வொன்னையும் தான் பதவிக்கு வந்தவுடன் தனித்தனியாக எடுத்து ஆய்வு செய்வேன்'என்று.நடந்ததா..?

இப்படித்தான் அமெரிக்கா மர்றுகிறது என்பதும் அது மாறிவிட்டது என்பதும் மாற்றமடைந்த எங்களை ஞாயப்படுத்துவதற்காகவே தவிர வேறுஒன்றுக்கும் இல்லை.

Edited by mankulam

  • தொடங்கியவர்

அவர்களை சந்திக்கதான் :o:o:(

அப்ப ஏற்கனவே உறுப்பினராக இருந்த நேரம் அவர்களை சந்திக்கவே இல்லையோ...?? :rolleyes:

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப ஏற்கனவே உறுப்பினராக இருந்த நேரம் அவர்களை சந்திக்கவே இல்லையோ...?? :rolleyes:

முகாமிற்கு போய் பாக்கவே விட இல்லையாம், தடை போட்டு வச்சு இருந்தாங்களாம் :o:o

  • தொடங்கியவர்

என்ன நேர்முகவர்ணணை கிரிகெட் மாதிரிஇருக்கு.

அமெரிக்கா சிங்களத்துடன் முரண்படுது..ஆ..இப்ப முட்டுது...ரைட்...இப்ப அது நடுநிலயாகுது..

தயா,உங்களின் தமிழீழபற்றை சிலபல நேரங்களில் மனம்வியந்து மதிப்பது உண்டு.

ஆனால்,நீங்கள் இப்படி எழுதுவதற்கு ஏதும் காரணங்களை சொல்லமுடியுமா..?

ஏனென்றால் கிலாரிகிளின்டன் கூட ஒருமுறை சொன்னா 'தடைசெய்யப்பட்ட அமைப்புகளை பொதுவான ஒரு வரையறைக்குள் வைத்து தடைசெய்யாமல் அமைப்புக்கள் ஒவ்வொன்னையும் தான் பதவிக்கு வந்தவுடன் தனித்தனியாக எடுத்து ஆய்வு செய்வேன்'என்று.நடந்ததா..?

இப்படித்தான் அமெரிக்கா மர்றுகிறது என்பதும் அது மாறிவிட்டது என்பதும் மாற்றமடைந்த எங்களை ஞாயப்படுத்துவதற்காகவே தவிர வேறுஒன்றுக்கும் இல்லை.

மிக முக்கியமானது இந்த வழக்கு 1998ல் போடப்பட்டது எண்று செவ்வியில் சொல்கிறாரே..?

நான் அமெரிக்கா புலிகளை ஆதரிக்கிறார்கள் எண்று எழுதவில்லை எண்று நினைக்கிறேன்... இலங்கைக்கு ஆதரவானவர்கள் இப்பொ இருவரையும் ஆதரிக்காத நிலைக்கு வந்து இருக்கிறார்கள் எண்றூதான் எழுதி இருக்கிறேன்....

அவர்கள் தீவிரமான இலங்கை அரசின் ஆதரவாளர் நிலையில் வெளிநாட்டு கொள்கைகள் வைத்து இருக்கும் போது சட்டதில் மாற்றம் என்பது நினைத்து பார்க்க முடியாதது...

இங்கே பிரச்சினை ஏது எண்றால் விடுதலை புலிகள் மீதான தடையை அமரிக்கா நீக்க வேண்டும் எண்று வழக்கு இல்லை... புலிகளுடன் தொடர்பில் இருக்க கூடாது எண்று கூறப்படுவதை எதிர்த்து... இதை புரிந்து கொள்ள முடியும் எண்றால் உங்களால் நிலமையை புரிந்து கொள்ள முடியும்...

எதுக்கும் ஆரம்பம் எண்று ஒண்று வேண்டும்... எல்லாரும் எதிரிகள் எண்று சும்மாவே இருந்துவிட்டால் நண்பர்கள் எண்று யாரையும் நாங்கள் வைத்து கொள்ள முடியாது எங்களுக்கான வெளியுறவு கொள்கைகளும் பலம் பெற மாட்டாது...

இபோதைக்கு இலங்கை அரசின் தோல்விகளை எங்களுக்கு சாதகமாக்குவதே எங்களை வெற்றியை நோக்கி நகர்த்தும்..

Edited by தயா

  • தொடங்கியவர்

முகாமிற்கு போய் பாக்கவே விட இல்லையாம், தடை போட்டு வச்சு இருந்தாங்களாம் :rolleyes::o

கிசோருக்கும் ,சிவசக்தி ஆனந்தனுக்கும் மட்டும் என்ன புதுசா தடை ஏதும் இருக்க இல்லையோ...?? கிசோர் ஒரு தடவை கட்டாயப்படுத்தி கொஞ்சப்பேரை கூட்டிக்கொண்டு போனவர்... போயிட்டு வந்து நிலமையை அறிக்கை எல்லாம் விட்டுச்சினமே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிசோருக்கும் ,சிவசக்தி ஆனந்தனுக்கும் மட்டும் என்ன புதுசா தடை ஏதும் இருக்க இல்லையோ...?? கிசோர் ஒரு தடவை கட்டாயப்படுத்தி கொஞ்சப்பேரை கூட்டிக்கொண்டு போனவர்... போயிட்டு வந்து நிலமையை அறிக்கை எல்லாம் விட்டுச்சினமே...

கிஸோர் மகிந்தாவின்ர ஆளாம், இரட்டை உளவாளியாம், 18 திகதிக்கு பிறகு மகிந்தாவை கட்டிபிடிச்சு கிஸ் அடிச்சு இருக்கிறாராம்.

  • தொடங்கியவர்

கிஸோர் மகிந்தாவின்ர ஆளாம், இரட்டை உளவாளியாம், 18 திகதிக்கு பிறகு மகிந்தாவை கட்டிபிடிச்சு கிஸ் அடிச்சு இருக்கிறாராம்.

அப்ப மகிந்தவின் ஆக்கள் மட்டும் தான் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யலாம் எண்டுறீயள்... பிறகு எதுக்கு தமிழ் மக்களுக்கு தலைமையாக சிங்களவர்களின் பாராளுமண்றத்துக்கை போய் எதையோ செய்ய போகினம் எண்ட பித்தலாட்டம்....???

இல்லை மகிந்தவை சந்திக்காமல் இந்தியாவிலை இருந்து பிளேனிலை கொண்டு வந்து கொட்ட போகினமோ என்னவோ...?? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப மகிந்தவின் ஆக்கள் மட்டும் தான் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யலாம் எண்டுறீயள்... பிறகு எதுக்கு தமிழ் மக்களுக்கு தலைமையாக சிங்களவர்களின் பாராளுமண்றத்துக்கை போய் எதையோ செய்ய போகினம் எண்ட பித்தலாட்டம்....???

இல்லை மகிந்தவை சந்திக்காமல் இந்தியாவிலை இருந்து பிளேனிலை கொண்டு வந்து கொட்ட போகினமோ என்னவோ...?? :rolleyes:

இது என்னடா வில்லங்கமா போட்டுது மகிந்தாவோட சேந்தாலும் பேசுறியள், சேராட்டியும் பேசுறியள், அப்ப எப்படி எங்கட சனத்தை வெளியில எடுத்து, அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு திருப்புறது. :o:o:(

  • தொடங்கியவர்

இது என்னடா வில்லங்கமா போட்டுது மகிந்தாவோட சேந்தாலும் பேசுறியள், சேராட்டியும் பேசுறியள், அப்ப எப்படி எங்கட சனத்தை வெளியில எடுத்து, அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு திருப்புறது. :o:o:(

மகிந்தவோடை சேருறது எண்டால் கட்டிப்பிடிச்சு கொஞ்சுறது மட்டும் தானோ...?? அதுக்கும் மேலை தமிழ் மக்களுக்காக கெஞ்சி இருக்கலாமே... இண்டு வரைக்கும் கெஞ்சவில்லையே...

தமிழர்கள் மேலை கொட்ட இரசாயண குண்டு குடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சரின் கையை பிடிச்சு கொண்டு கொஞ்சலாம் மகிந்தவிட்ட கெஞ்சக்கூடாதோ...?? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவோடை சேருறது எண்டால் கட்டிப்பிடிச்சு கொஞ்சுறது மட்டும் தானோ...?? அதுக்கும் மேலை தமிழ் மக்களுக்காக கெஞ்சி இருக்கலாமே... இண்டு வரைக்கும் கெஞ்சவில்லையே...

தமிழர்கள் மேலை கொட்ட இரசாயண குண்டு குடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சரின் கையை பிடிச்சு கொண்டு கொஞ்சலாம் மகிந்தவிட்ட கெஞ்சக்கூடாதோ...?? :rolleyes:

கெஞ்சினாலும் மகிந்த தரமாட்டானாம், மற்றது மகிந்தாவிற்ற ஏதாவது எதிர்பார்த்தால் மகிந்தாவும் இவரிற்ற ஏதாவது எதிர்பார்பாராம், பிறகு விட்டு விலக ஏலாது, விலகாட்டி சனம் இவயள மனதில் இருந்து விலத்தி போடும், சிங்களவனிற்ற வாங்க எலாதத இந்தியாகாறன் வாங்கிதாறன் என்று சொல்லி இருகிறான், வாங்கி போட்டு அண்ண நிங்கள் ஆர் என்று இந்தியா காறனை ஏமாத்தலாம். அவற்ற ராச தந்திரங்களில இதுவும் ஒண்று, பாப்பம் வாங்கிதராட்டி அடுத்த எலக்சனில அவர விலத்தி விடுறதுதானே. அரசியலில இது எல்லாம் சகயம்தானே :o:o:(

  • தொடங்கியவர்

கெஞ்சினாலும் மகிந்த தரமாட்டானாம், மற்றது மகிந்தாவிற்ற ஏதாவது எதிர்பார்த்தால் மகிந்தாவும் இவரிற்ற ஏதாவது எதிர்பார்பாராம், பிறகு விட்டு விலக ஏலாது, விலகாட்டி சனம் இவயள மனதில் இருந்து விலத்தி போடும், சிங்களவனிற்ற வாங்க எலாதத இந்தியாகாறன் வாங்கிதாறன் என்று சொல்லி இருகிறான், வாங்கி போட்டு அண்ண நிங்கள் ஆர் என்று இந்தியா காறனை ஏமாத்தலாம். அவற்ற ராச தந்திரங்களில இதுவும் ஒண்று, பாப்பம் வாங்கிதராட்டி அடுத்த எலக்சனில அவர விலத்தி விடுறதுதானே. அரசியலில இது எல்லாம் சகயம்தானே :o:o:(

அப்ப கிசோருக்கு மட்டும் தான் குடுப்பானோ... ??

என்ன மாதிரி எல்லாம் படம்காட்டுறீயள்... :rolleyes:

போன ஜனாதிபதி தேர்தலில் சிங்களவன் யாரை தெரிவு செய்வாங்கள், தமிழர்களின் வாக்கு எவ்வளவுக்கு வேலை செய்யும் எண்ட தூர நோக்கு கூட இருக்க இல்லையே இதுக்கை அதுக்கும் மேலான இராச தந்திரம் எங்கை இருந்து வந்துதோ...??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப கிசோருக்கு மட்டும் தான் குடுப்பானோ... ??

என்ன மாதிரி எல்லாம் படம்காட்டுறீயள்... :rolleyes:

போன ஜனாதிபதி தேர்தலில் சிங்களவன் யாரை தெரிவு செய்வாங்கள், தமிழர்களின் வாக்கு எவ்வளவுக்கு வேலை செய்யும் எண்ட தூர நோக்கு கூட இருக்க இல்லையே இதுக்கை அதுக்கும் மேலான இராச தந்திரம் எங்கை இருந்து வந்துதோ...??

கிசோருக்கு என்ன குடுப்பான், வசதி வாய்பு, புதுபயுரோ இதுதானே கிடைக்கும் எங்கள் மக்களது விடுதலையும், இயல்பு வாழ்கையும் கிடைக்குமா?, மகிந்தா கிசோருக்காவது இதை கொடுப்பானா? கிசோர் வாங்கீட்டார் என்றால் கிசோர்தான் என்ர தலைவர். :o

என செய்யுறது அந்த சரத்துக்கு பாதி பாதி அதரவு எண்டாங்கள் சிங்களவன் சரத்தை இப்படி கவுப்பாங்கள் என்று ஆருக்கு தெரியும், ஒரு 7000வாங்கில வெண்டு இருந்தால் சிவாஜிலிங்கத்தின்ர மடதனமாவது தெரிஞ்சு இருக்கும், நீங்கள் சொன்னியள் மகிந்தா வந்தால் நல்லது என்று, மகிந்தா வந்து இருகிரார் நல்லது நடந்தால் சந்தோஸம்தானே. :o:(:)

  • தொடங்கியவர்

என செய்யுறது அந்த சரத்துக்கு பாதி பாதி அதரவு எண்டாங்கள் சிங்களவன் சரத்தை இப்படி கவுப்பாங்கள் என்று ஆருக்கு தெரியும், ஒரு 7000வாங்கில வெண்டு இருந்தால் சிவாஜிலிங்கத்தின்ர மடதனமாவது தெரிஞ்சு இருக்கும், நீங்கள் சொன்னியள் மகிந்தா வந்தால் நல்லது என்று, மகிந்தா வந்து இருகிரார் நல்லது நடந்தால் சந்தோஸம்தானே. :huh::huh::D

சரத் வெல்ல மாட்டான் என்பதையும் சிங்களவர் மகிந்தவுக்கு தான் வாக்களிப்பர் என்பதை ( கத்துக்குட்டி ) எனக்கே தெரிகிறது... அரசியல் ஞானியளுக்கு தெரிய இல்லையா....??

இண்டைக்கு பிரித்தானிய பாராளுமண்றத்துக்கை கூட்டம் அதுக்கு பிரித்தானிய பிரதமர் , வெளிவிவகார அமைச்சர் வாறார் எண்றால் பிரித்தானியாவின் வெளியுறவு கொள்கை மாற்றமே காரணம்..

அதுக்கு மகிந்தவே காரணம்...! இது நல்லது இல்லையா...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரத் வெல்ல மாட்டான் என்பதையும் சிங்களவர் மகிந்தவுக்கு தான் வாக்களிப்பர் என்பதை ( கத்துக்குட்டி ) எனக்கே தெரிகிறது... அரசியல் ஞானியளுக்கு தெரிய இல்லையா....??

அப்ப இவ்வளவு உறுதியா நீங்கள் சொல்ல இல்லை எல்லாம் கொப்பி பண்ணி வச்சு இருகிறன் அடுத்த எலக்சனுக்குள்ள நல்லது நடக்கா்ட்டி மேற்கோள் காட்டி கருத்து எழுத :D:lol::)

சரியா சொல்லுவியள் என்றால் இப்ப சொல்லுங்கோ வடக்கு கிழக்கில ஆர் வரிவினம் எவ்வளவு கிடைக்கும், மகிந்தாவுக்கு எவ்வளவு கிடைக்கும், ரணிலுக்கு எவ்வளவு கிடைக்கும். ஒருக்கா சரி வந்து இருக்கு அடுதமுரையும் சரி வருதோ என்று பாப்பம். :huh:

மற்றது நாலுமாசத்தில பிரிட்டன் எலக்சன் வருதாம் அதுதானம் வந்து படங்காட்டுறாங்களாம். :huh:

Edited by சித்தன்

சலுகையா? உரிமையா?

  • தொடங்கியவர்

அப்ப இவ்வளவு உறுதியா நீங்கள் சொல்ல இல்லை எல்லாம் கொப்பி பண்ணி வச்சு இருகிறன் அடுத்த எலக்சனுக்குள்ள நல்லது நடக்கா்ட்டி மேற்கோள் காட்டி கருத்து எழுத :D:lol::)

சரியா சொல்லுவியள் என்றால் இப்ப சொல்லுங்கோ வடக்கு கிழக்கில ஆர் வரிவினம் எவ்வளவு கிடைக்கும், மகிந்தாவுக்கு எவ்வளவு கிடைக்கும், ரணிலுக்கு எவ்வளவு கிடைக்கும். ஒருக்கா சரி வந்து இருக்கு அடுதமுரையும் சரி வருதோ என்று பாப்பம். :huh:

மற்றது நாலுமாசத்தில பிரிட்டன் எலக்சன் வருதாம் அதுதானம் வந்து படங்காட்டுறாங்களாம். :huh:

இதில் 55 வது கருத்து...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67937&st=50

இலங்கையில் நடக்க போவது விகிதாசார படுத்த பட்டும் தேர்தல்... இதில் எல்லாருக்கும் ஆசனங்கள் கிடைக்கும்...

மற்றது கொள்கை வகுப்பாளர்களை மீறி பிரித்தானிய பிரதமர் தன் இஸ்ரத்துக்கு நடக்க முடியாது... பிரித்தானிய பிரதமர் வாக்குக்களுக்காக செயற்படுகிறார் எண்றால் அமெரிக்காவிலையும் தேர்தல் வருகிறதா...??

இல்லை இங்கிலாந்தில் இருந்து எப்ப எல்லாம் இலங்கைக்கு போய் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் லீயம் பொக்ஸ் ஏன் இலங்கைக்கு எதிராக பேசினார்...?? தமிழ் மக்களின் வாக்குக்காகவா...??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் 55 வது கருத்து...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67937&st=50

இலங்கையில் நடக்க போவது விகிதாசார படுத்த பட்டும் தேர்தல்... இதில் எல்லாருக்கும் ஆசனங்கள் கிடைக்கும்...

மற்றது கொள்கை வகுப்பாளர்களை மீறி பிரித்தானிய பிரதமர் தன் இஸ்ரத்துக்கு நடக்க முடியாது... பிரித்தானிய பிரதமர் வாக்குக்களுக்காக செயற்படுகிறார் எண்றால் அமெரிக்காவிலையும் தேர்தல் வருகிறதா...??

இல்லை இங்கிலாந்தில் இருந்து எப்ப எல்லாம் இலங்கைக்கு போய் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் லீயம் பொக்ஸ் ஏன் இலங்கைக்கு எதிராக பேசினார்...?? தமிழ் மக்களின் வாக்குக்காகவா...??

சரி நீங்கள் சொல்வதை ஒரு பேச்சுக்கு ஏற்று கொள்கிறேன் எண்றே வைத்துக்கொள்ளுங்கள்...

கூட்டமைப்பு கொடுக்கும் ஆதரவால் முழுமையான தமிழர்களும் வாக்களித்தும் தேர்தலில் சரத் பொன்சேகாவால் வெல்ல முடியவில்லை எண்றால்...??? மகிந்த இராஜபக்ஸேயே மீண்டும் ஜனாதிபதியாகி விட்டால்...?? அப்போது நீங்கள் சொல்வது கட்டாயமாக நடக்கும்...

இலங்கையில் இந்த தடவை கிட்டத்தட்ட 80 லட்ச்சம் சிங்களவர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்... தமிழர்கள் 5 லட்ச்சம் பேருக்கு கொஞ்சம் அதிகம்... குறிப்பாக 2004ம் ஆண்டின் நாடாளு மண்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் வாக்களித்தவர்கள் 3லட்ச்சம் பேர்.... அது இப்போது 1 லட்ச்சத்துக்கும் கொஞ்சம் அதிகமாக மட்டுமே இருக்கிறது... அதாவது வாக்களிக்க போகும் தமிழர்களை விட சிங்களவர்கள் 16 மடங்கு அதிகம்... இதில் இஸ்லாமியரின் வாக்குக்கள் கணக்கில் இல்லை...

ஆக இப்போதும் சிங்களவர் தங்களின் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் இது...

இன்னும் ஒரு தகவலையும் இங்கே உங்களுக்கு சொல்ல வேண்டும்... இலங்கை சிறைகளில் 14 000 போராளிகள் சிறைப்பட்டு இருக்கிறார்கள்... அவர்களில் வயது வந்தவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் எண்று அரசு சொல்லி இருக்கிறது... அதோடு வரும் தேர்தலில் மகிந்த வெண்று வந்தால் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதாகவும் உறுதி வழங்கி இருக்கிறது அரசு... இது எனது உறவினர்களின் பிள்ளைகள் அவர்களுக்கு சொன்னவை... ஆக போராளிகளின் குடும்பங்கள் கூட தழும்பலில் இருக்கிறது... அதாவது கிட்டத்தட்ட எத்தினை ஆயிரம் குடும்பங்கள் அவை...

இதில் எங்கே சிங்கள்வர்களின் வாக்குகளால் மகிந்தா வெல்லுவார் என்று உறூதியாக சொல்லி இருகிறியள், எல்லாம் ஊகம்தானே. தமிழர்களின் வாக்குகள் அதிகமாக மகிந்தாவிற்கு செல்வதற்கான வாய்புகள் பற்றிதான் சொல்லி இருகிறீர்கள். சரத்தை ஆதரித்த மேற்குகால் கூட சரியாக இதை கணிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. :huh:

பிரிட்டன் தேர்தல்தாலும் ஒரு காரணம் என்றுதான் சொல்லபடுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.