Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் சிவநாதன் கிசோருக்கு கடைசி இடம்

Featured Replies

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து ஆளும் கட்சியில் இணைந்து போட்டியிட்ட சிவநாதன் கிசோர் வன்னி மாவட்டத்தில் கடைசி இடத்திற்கு வந்துள்ளார். இவருக்கு 1262 வாக்குகள் மட்டும் கிடைத்துள்ளது.

இதே போல மற்றொரு உறுப்பினரான சதாசிவம் கனகரத்னம் 3570 வாக்குக்களைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

வன்னி மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் பெற்ற வாக்குகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

செல்வம் அடைக்கலநாதன் - 17 366

எஸ். நோகராத லிங்கம் - 12 120

சிவசக்தி ஆனந்தன் - 11 674

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

றிசாட் பதியுதீன் - 27 461

உநாயிஸ் பாருக் - 10 851

ஐக்கிய தேசியக் கட்சி

நூர்தீன் மசூர் - 9518

SOURCE: http://www.eelamweb.com/

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இவ்விருவரும் மக்களோடு மக்களாக நின்றார்கள்

எனவே அவர்களுக்கே மக்கள் வாக்களித்து தமது வயிற்றுப்பாட்டை பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கருத்து எழுதியவர்கள் இதற்கு பதில் தருவார்களாக.......???

வன்னியில் இவ்விருவரும் மக்களோடு மக்களாக நின்றார்கள்

எனவே அவர்களுக்கே மக்கள் வாக்களித்து தமது வயிற்றுப்பாட்டை பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கருத்து எழுதியவர்கள் இதற்கு பதில் தருவார்களாக.......???

யாழ்ப்பாணத்து தமிழர் தான் சுயநலம் பிடித்தவர்கள்.

டக்கிளஸ் அதி கூடிய விருப்பு வாக்கு பெற்றுள்ளார். ஒரு கிழமைக்கு முதல் தான் அவனது அரசு தீலிபன் நினைவிடத்தை அழித்தது.

அனால் வன்னி மக்கள் சரியான தீர்ப்பை வழங்கிஉள்ளார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இவ்விருவரும் மக்களோடு மக்களாக நின்றார்கள்

எனவே அவர்களுக்கே மக்கள் வாக்களித்து தமது வயிற்றுப்பாட்டை பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கருத்து எழுதியவர்கள் இதற்கு பதில் தருவார்களாக.......???

வன்னியில் 43 வீத மக்கள்தான் வாக்களித்துள்ளனர். மூன்று முஸ்லிம் பா.உ.க்களைத் தெரிவு செய்த முஸ்லிம், சிங்கள மக்களும் இதற்குள் அடக்கம். 57% வீத மக்கள் தமது வயிற்றுப்பாட்டைப் பார்க்கவே நேரம் இல்லாததால் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். அவர்களுக்கு கனகரத்தினமும் கிசோரும் உதவுவார்களா தெரியாது. ஆனால் த.தே.கூ. உறுப்பினர்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை. சிலவேளை புலம்பெயர் மக்கள் அனுப்பும் உதவிகளைக் கையளித்து படங்கள் எடுத்து அனுப்பி எங்களைக் குளிர்விப்பார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அவர்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்த தீர்ப்பை லாவகரமாக தவிர்த்து விடுகிறீர்கள்

புரிகிறது கிருபன்

ஆனால் இந்த நிலையிலும் துணிந்து வாக்களித்த மக்களுக்கு நான் தலைவணங்குகின்றேன்

Edited by விசுகு

ஆனால் அவர்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்த தீர்ப்பை லாவகரமாக தவிர்த்து விடுகிறீர்கள்

புரிகிறது கிருபன்

ஆனால் இந்த நிலையிலும் துணிந்து வாக்களித்த மக்களுக்கு நான் தலைவணங்குகின்றேன்

சரி காணும் நிமிருங்கள் விசுகு தலையிடிக்கப:போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அவர்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்த தீர்ப்பை லாவகரமாக தவிர்த்து விடுகிறீர்கள்

புரிகிறது கிருபன்

ஆனால் இந்த நிலையிலும் துணிந்து வாக்களித்த மக்களுக்கு நான் தலைவணங்குகின்றேன்

மக்கள் காலம் காலமாக தங்கள் நிம்மதியான வாழ்விற்கு அரசியல்வாதிகள் ஏதாவது செய்வார்கள் என்று நம்பி வாக்களித்துத்தான் வருகின்றனர். எனினும் அந்த நம்பிக்கை அருகிவருகின்றது என்பதை இன்னமும் புரியாமல் இருக்கின்றீர்கள். மக்கள் தாம் இழந்த வாழ்வைக் கட்டியெழுப்ப தமிழ் அரசியல்வாதிகள் எப்படி உதவப்போகின்றார்கள் என்பதை நீங்களும் நானும் பார்க்கத்தானே போகின்றோம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.