Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் செய்தி அலைகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணல்

Featured Replies

உணர்வுகளுக்கு இடமளிக்காத செய்தி. வெட்டினோம் வீழ்த்தினோம் என்றில்லாமல், சூழ்நிலையுணர்ந்து சொல்லப்பட்ட செய்தி. புலத்தில் சிலரது எதிர்புக்களைக் கூட அறியாத, அறிந்தபின்பும் மீண்டும் இணைந்து செயற்பட்டு மக்களின் அகதி வாழ்வை முடித்து வைப்பதற்கு முயற்சிக்கின்ற ஒருவர். எங்கள் மக்களுக்கு எவரும் தேவையில்லை, அவர்களை மீளக் குடியமர்தலுக்கு அனுமதித்தாலே போதும், அவர்களாகவே எழுந்து நடப்பார்கள், என்ற தொனிப்பு அனைத்துமே யதார்த்தமானவை.

உணர்வுகளுக்கு இடமளிக்காத செய்தி. வெட்டினோம் வீழ்த்தினோம் என்றில்லாமல், சூழ்நிலையுணர்ந்து சொல்லப்பட்ட செய்தி. புலத்தில் சிலரது எதிர்புக்களைக் கூட அறியாத, அறிந்தபின்பும் மீண்டும் இணைந்து செயற்பட்டு மக்களின் அகதி வாழ்வை முடித்து வைப்பதற்கு முயற்சிக்கின்ற ஒருவர். எங்கள் மக்களுக்கு எவரும் தேவையில்லை, அவர்களை மீளக் குடியமர்தலுக்கு அனுமதித்தாலே போதும், அவர்களாகவே எழுந்து நடப்பார்கள், என்ற தொனிப்பு அனைத்துமே யதார்த்தமானவை.

அரசியல் வியாதிகளின் தொனிப்பு இனிப்பு எல்லாம் இருக்கட்டும்... இது வரைக்கும் அந்த மக்களுக்காக என்ன செய்தார்கள்... குறைந்தது புலம்பெயர்ந்த மக்களிடம் காசு வாங்கியாவது எதையாவது செய்து இருக்கிறார்களா...?? ஒரு மலசல கூடம்...??

அரசியல் வியாதிகளின் தொனிப்பு இனிப்பு எல்லாம் இருக்கட்டும்... இது வரைக்கும் அந்த மக்களுக்காக என்ன செய்தார்கள்... குறைந்தது புலம்பெயர்ந்த மக்களிடம் காசு வாங்கியாவது எதையாவது செய்து இருக்கிறார்களா...?? ஒரு மலசல கூடம்...??

புலம் பெயர்ந்தர்கள் வன்னி மக்களுக்காகப் பணம் சேர்த்தார்களே. எதையாவது இவர்களுக்கு அனுப்பி வைத்தார்களா? இதைச் செய் அதைச் செய்யென்று? இனிமேல்தான் எவரையாவது பிடித்து எதையும் செய்ய முயற்சிக்க வேண்டும். அதற்குத்தானே மக்கள் இவர்களைத் தெரிவு செய்துள்ளனர். இனிமேல் அவர்கள் வன்னி மக்களின் நலத்தை நாடுவதற்கு புலத்திலுள்ளோரும் உதவியாகவிருப்போம்.

புலம் பெயர்ந்தர்கள் வன்னி மக்களுக்காகப் பணம் சேர்த்தார்களே. எதையாவது இவர்களுக்கு அனுப்பி வைத்தார்களா? இதைச் செய் அதைச் செய்யென்று? இனிமேல்தான் எவரையாவது பிடித்து எதையும் செய்ய முயற்சிக்க வேண்டும். அதற்குத்தானே மக்கள் இவர்களைத் தெரிவு செய்துள்ளனர். இனிமேல் அவர்கள் வன்னி மக்களின் நலத்தை நாடுவதற்கு புலத்திலுள்ளோரும் உதவியாகவிருப்போம்.

இப்பதான் முதல் முதலில் பாராளமண்ற உறுப்பினர் ஆகி இருக்கினெமோ...? இப்பதான் மக்கள் இவர்களை தெரிவு செய்து இருக்கிறார்கள் என்பதின் அர்த்தம் தான் என்னவோ...?

இப்பதான் முதல் முதலில் பாராளமண்ற உறுப்பினர் ஆகி இருக்கினெமோ...? இப்பதான் மக்கள் இவர்களை தெரிவு செய்து இருக்கிறார்கள் என்பதின் அர்த்தம் தான் என்னவோ...?

இது புலிகள் இல்லாத அரசியல் களம். அவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு மூன்றாகப் பிரிந்து நின்றதே. இந்த நெருக்கடிகளுக்குள் மக்களின் இந்தத் தெரிவு முதன்மையானதுதான்.

இதற்கெல்லாம் அர்த்தம் கற்பிக்க வேண்டியதில்லை. பாராளுமன்ற அரசியல் காலத்தில் அரசியல் வாதிகளினால்தான் மக்களுக்காக ஏதோ ஒன்றைச் செய்ய முடிந்தது. அதே காலந்தான் இப்போது மீண்டும் திரும்பியுள்ளது. இதற்கு அதுதான் அர்த்தம்.

இது புலிகள் இல்லாத அரசியல் களம். அவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு மூன்றாகப் பிரிந்து நின்றதே. இந்த நெருக்கடிகளுக்குள் மக்களின் இந்தத் தெரிவு முதன்மையானதுதான்.

இதற்கெல்லாம் அர்த்தம் கற்பிக்க வேண்டியதில்லை. பாராளுமன்ற அரசியல் காலத்தில் அரசியல் வாதிகளினால்தான் மக்களுக்காக ஏதோ ஒன்றைச் செய்ய முடிந்தது. அதே காலந்தான் இப்போது மீண்டும் திரும்பியுள்ளது. இதற்கு அதுதான் அர்த்தம்.

புலிகள் இல்லாத காலம் கடந்த ஒருவருடமாக இருந்தது...

புலிகளால் உருவாக்க பட்டவை எண்று வாக்கு கேட்க்க முடிந்தவர்கள், புலிகளுக்கு பின்னாலை நிண்ட மக்களுக்கு ஏதும் செய்து இருக்க வேண்டும் எண்டா அதுக்கு அடுத்த ஒருவருடத்தில் வரும் தேர்தலுக்காக காத்து இருந்தனர்...?? எண்டது பொது நலம் சார்ந்ததோ..??

குறைந்தது முகாமில் இருக்கும் மக்களை பார்வை இடக்கூடவா வரும் தேர்தல் வரை காத்து இருந்தனரா..???

மக்களில் யாரும் இவர்களிடம் உதவி கேட்டு போகவில்லை எண்று சொல்லி போடாதீர்கள்... எனது உறவினரே பலர் போய் பசப்பான காரணங்களை சொல்லி தட்டிக்களித்தனர்... இந்தளவுக்கும் இராணுவத்திடம் செல்வம் அடைக்கலநாதனுக்கும், சிவசக்தி ஆனந்தனும் செல்வாக்கோடுதான் வவுனியாவில் இருந்தனர்... நடமாடி வருகின்றனர்...

Edited by தயா

புலிகள் இல்லாத காலம் கடந்த ஒருவருடமாக இருந்தது...

புலிகளால் உருவாக்க பட்டவை எண்று வாக்கு கேட்க்க முடிந்தவர்கள், புலிகளுக்கு பின்னாலை நிண்ட மக்களுக்கு ஏதும் செய்து இருக்க வேண்டும் எண்டா அதுக்கு அடுத்த ஒருவருடத்தில் வரும் தேர்தலுக்காக காத்து இருந்தனர்...?? எண்டது பொது நலம் சார்ந்ததோ..??

குறைந்தது முகாமில் இருக்கும் மக்களை பார்வை இடக்கூடவா வரும் தேர்தல் வரை காத்து இருந்தனரா..???

மக்களில் யாரும் இவர்களிடம் உதவி கேட்டு போகவில்லை எண்று சொல்லி போடாதீர்கள்... எனது உறவினரே பலர் போய் பசப்பான காரணங்களை சொல்லி தட்டிக்களித்தனர்... இந்தளவுக்கும் இராணுவத்திடம் செல்வம் அடைக்கலநாதனுக்கும், சிவசக்தி ஆனந்தனும் செல்வாக்கோடுதான் வவுனியாவில் இருந்தனர்... நடமாடி வருகின்றனர்...

எதற்கும் காத்திருப்பு அவசியம். வெட்டினோம் வீழ்த்தினோம் என்று எதையும் செய்ய இயலாது. அப்படிச் செய்யக் கூடிய சூழ்நிலை எதுவும் தாயகத்தின் எந்தப்பகுதியிலுமில்லை. முகாமிலுள்ள மக்களுக்காகக் கூட்டமைப்பினர் தங்களால் முடிந்ததைச் செய்வார்களென எதிர்பார்க்கின்றேன். அதற்கான கடப்பாடு அவர்களுக்கு இருக்கிறது.

எதற்கும் காத்திருப்பு அவசியம். வெட்டினோம் வீழ்த்தினோம் என்று எதையும் செய்ய இயலாது. அப்படிச் செய்யக் கூடிய சூழ்நிலை எதுவும் தாயகத்தின் எந்தப்பகுதியிலுமில்லை. முகாமிலுள்ள மக்களுக்காகக் கூட்டமைப்பினர் தங்களால் முடிந்ததைச் செய்வார்களென எதிர்பார்க்கின்றேன். அதற்கான கடப்பாடு அவர்களுக்கு இருக்கிறது.

மக்களின் மீள் குடியேற்றம், அவல வாழ்க்கையும் உங்களுக்கு வெட்டினோம் விழ்த்தினோம் செயலாக போச்சுதோ...?? அதுவும் ஒருவருடம் ஆன நிலையில்... இதை ஒருவருடமாக துரும்பை கூட அசைக்காதைவை எங்களுக்கு நிரந்தர தீர்வை வாங்க இன்னும் 5 வருடம் போதாது... அடுத்த தேர்தலிலை நீங்கள் சொல்லும் வெட்டினோம் வீழ்த்தினோம் கதையையே தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன் படுத்தலாம்...

சரி குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் சில பா ஊக்களின் வாகனங்கள் சோதனை ச்சாவடியில் நிறுத்தி சோதனை செய்யப்படுவது கூட இல்லையே...?? இது எதனால்...?? சிங்கள படைகளிடம் செல்வாக்கு இல்லாதமையினாலா...??

இப்படியான சலுகைகள், வாகனங்கள், பாதுகாப்பு எல்லாம் சிங்கள அரசிடம் இருந்து தமிழ் மக்களின் சார்பில் பெற்றவர்கள் தமிழ் மக்களுக்கு உதவுவதுக்கு மட்டும் செல்வாக்கு கிடையாது...

குறைந்தது செல்வம் அடைக்கல நாதன் ஒப்பீட்டளவில் மனோகணேசன் ஐயா தமிழ் மக்களுக்கு செய்த உதவிகளின் எத்தினை பங்கை செய்து இருப்பார் எண்று உங்களால் சொல்ல முடியுமா...?? இதுவும் உங்கட வெட்டினோம் வீழ்தினோம் எண்டு செய்ய முடியாது கோசத்துக்கை வருமோ....??

புலம் பெயர்ந்தர்கள் வன்னி மக்களுக்காகப் பணம் சேர்த்தார்களே. எதையாவது இவர்களுக்கு அனுப்பி வைத்தார்களா? இதைச் செய் அதைச் செய்யென்று? இனிமேல்தான் எவரையாவது பிடித்து எதையும் செய்ய முயற்சிக்க வேண்டும். அதற்குத்தானே மக்கள் இவர்களைத் தெரிவு செய்துள்ளனர். இனிமேல் அவர்கள் வன்னி மக்களின் நலத்தை நாடுவதற்கு புலத்திலுள்ளோரும் உதவியாகவிருப்போம்.

40 வருடங்களாக மக்களுக்கு உதவி செய்யாதவர்களுக்கு (சொந்தக்காரருக்கு அரச வேலைகள், இந்திய விசா பெற்றுக்கொடுத்தது வேறு விடயம்), காசும் கொடுத்தால் அது எங்க போகும் என்று எல்லாருக்கும் தெரியும்.

மக்களின் மீள் குடியேற்றம், அவல வாழ்க்கையும் உங்களுக்கு வெட்டினோம் விழ்த்தினோம் செயலாக போச்சுதோ...?? அதுவும் ஒருவருடம் ஆன நிலையில்... இதை ஒருவருடமாக துரும்பை கூட அசைக்காதைவை எங்களுக்கு நிரந்தர தீர்வை வாங்க இன்னும் 5 வருடம் போதாது... அடுத்த தேர்தலிலை நீங்கள் சொல்லும் வெட்டினோம் வீழ்த்தினோம் கதையையே தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன் படுத்தலாம்...

சரி குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் சில பா ஊக்களின் வாகனங்கள் சோதனை ச்சாவடியில் நிறுத்தி சோதனை செய்யப்படுவது கூட இல்லையே...?? இது எதனால்...?? சிங்கள படைகளிடம் செல்வாக்கு இல்லாதமையினாலா...??

இப்படியான சலுகைகள், வாகனங்கள், பாதுகாப்பு எல்லாம் சிங்கள அரசிடம் இருந்து தமிழ் மக்களின் சார்பில் பெற்றவர்கள் தமிழ் மக்களுக்கு உதவுவதுக்கு மட்டும் செல்வாக்கு கிடையாது...

குறைந்தது செல்வம் அடைக்கல நாதன் ஒப்பீட்டளவில் மனோகணேசன் ஐயா தமிழ் மக்களுக்கு செய்த உதவிகளின் எத்தினை பங்கை செய்து இருப்பார் எண்று உங்களால் சொல்ல முடியுமா...?? இதுவும் உங்கட வெட்டினோம் வீழ்தினோம் எண்டு செய்ய முடியாது கோசத்துக்கை வருமோ....??

கூட்டமைப்பினர்தான் செய்யவில்லை, வேறு யார் முகாமிலுள்ள மக்களுக்கு உதவுவதற்குத் தகுதி பெற்றவர்கள். அப்படி யாராவது இருந்தால் வெளிப்படுத்துங்கள். தமிழர் இனி முள்ளிற் பட்ட சேலை. கவனமாகத்தான் கையாளல் வேண்டும்.

கொள்கைகளைக் கோஷமாகக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களிடமும் இதே கேள்விகளைக் கேட்கலாம்.

இராணுவப்பாதுகாப்புடன் போக்குவரத்து இப்போது சர்வசாதாரணம். முன்னர்தான் ஆள் காணாமல் போவதும், வெருட்டல்களும். தற்போதைய நிலை வேறு. ஆனால் அடைக்கப்பட்ட முகாம்களுக்குள் சென்று பார்வையிடுவதற்கு, உதவுவதற்கு அனுமதித்தால்தான் முடியும். அரசும், யு என் எச் சி ஆர் இவர்களுமே இன்று அடைக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்களாகவுள்ளனர்.

இதற்குள் தமிழர் கூட்டமைப்பு வெட்டி வீழ்த்தப் போவதில்லை.

40 வருடங்களாக மக்களுக்கு உதவி செய்யாதவர்களுக்கு (சொந்தக்காரருக்கு அரச வேலைகள்இ இந்திய விசா பெற்றுக்கொடுத்தது வேறு விடயம்)இ காசும் கொடுத்தால் அது எங்க போகும் என்று எல்லாருக்கும் தெரியும்.

நீங்களும் திருகோணமலைதானேஇ அனேகமாக சம்பந்தருக்குச் சொந்தக்காரராகக் கூட இருக்கலாம். ஏதாவத உதவிகள் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் சந்தியுங்கள். இனி இதுதான் நிலை. :lol:

Edited by Iraivan

  • கருத்துக்கள உறவுகள்

"""முன்னர் தான் ஆட்கடத்தல், வெருட்டல்.தற்போது நிலமை வேறு."""

இரண்டு நாட்களுக்கு முன்னரும் யாழில் இருவர் கடத்தல்.

பாடசாலைச் சிறுவனைக் கடத்த முயற்சி.

70 வயது முதியவர் சடலமாக மீட்பு.

அவர் கொண்டு சென்ற பணம், நகை கொள்ளை.

இடைத்தங்கல் முகாமில் இருந்து உறவினர்களைக் காணச் சென்ற இளம்பெண் பாலியல் வல்லுறவு.

வாத்தியார்

...............

கூட்டமைப்பினர்தான் செய்யவில்லை, வேறு யார் முகாமிலுள்ள மக்களுக்கு உதவுவதற்குத் தகுதி பெற்றவர்கள். அப்படி யாராவது இருந்தால் வெளிப்படுத்துங்கள். தமிழர் இனி முள்ளிற் பட்ட சேலை. கவனமாகத்தான் கையாளல் வேண்டும்.

ஏன் செய்திகளிலை படிக்க இல்லையோ...?? யார் செய்கிறார்கள் , யார் பல்தேசிய நாடுகள் ஊடாகவும் நிறுவனங்கள் ஊடாகவும் அழுத்தங்களை வழங்கி மக்களுக்கு எதை எல்லாம் செய்ய விளைகிறார்கள் எண்று... உண்மையில் செய்பவர்கள் சொல்லிக்கொண்டு செய்யவில்லை... ஒருவேளை புலம்பெயர்ந்த நாடுகளிலை வழமையாக படம் காட்டுறவை இந்த படத்தை உங்களுக்கு ஓட்டிக்காட்ட இல்லையாக்கும்...

குறைந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர் புணர்வாழ்வு களகம் போண்ற அமைப்பை போண்ற அமைப்பு ஒண்றை உரிவாக்கி இருக்க முடியாது, அதன் மூலம் புலம்பெயர்ந்தவர்களின் உதவியை பெற்று ஏதும் செய்து இருக்க முடியாது என்பது எல்லாம் அப்பட்டமான பொய்... ( ஏன் குறைந்தது கிசோர் செய்த மலசல கூடங்களாவது அமைக்கப்பட்டனவா....?? ) அவர்களுக்கு அதுக்கு எல்லாம் நேரம் இல்லை...

கொள்கைகளைக் கோஷமாகக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களிடமும் இதே கேள்விகளைக் கேட்கலாம்.

இராணுவப்பாதுகாப்புடன் போக்குவரத்து இப்போது சர்வசாதாரணம். முன்னர்தான் ஆள் காணாமல் போவதும், வெருட்டல்களும். தற்போதைய நிலை வேறு. ஆனால் அடைக்கப்பட்ட முகாம்களுக்குள் சென்று பார்வையிடுவதற்கு, உதவுவதற்கு அனுமதித்தால்தான் முடியும். அரசும், யு என் எச் சி ஆர் இவர்களுமே இன்று அடைக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்களாகவுள்ளனர்.

இதற்குள் தமிழர் கூட்டமைப்பு வெட்டி வீழ்த்தப் போவதில்லை.

முன்னரும் இவர்களின் வாகனங்கள் சோதனையிடப்படவில்லை... போக்குவரத்து தடையும் இல்லை... உங்களுக்கு தெரிய வில்லை என்பதுக்காக சும்மா சுத்தி மெழுகாதீர்கள்...! இப்போது மக்கள் காணாமல் போகவில்லை எண்று சொல்லும் உங்களுக்கு இப்போ கூட்டமைப்பினருக்கு என்ன பிரச்சினை எண்டதையும் சொல்லுங்கோ...??? யாரும் சுட்டு போடுவார்களா...?? இல்லை நேரம் இல்லையோ...??

கூட்டமைப்பில் இருந்து செயற்பட்டவர்கள் சிலர் கொல்லப்பட பலரும் உயிருக்காக தப்பி வெளிநாடுகளுக்கு ஓடிய போது சிலர் மட்டும் எந்த பிரச்சினையும் இல்லாது ஊரில் இருக்க முடிந்தது எண்டால் எப்படி சாத்தியமானது எண்டதுகள் எல்லாம் உங்கட சிந்தனைக்கே எட்டாத விடயங்கள்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.