Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனி ஈழம்தான் இந்தியாவுக்கு அரண்!”

Featured Replies

அண்மையில் BTFஇன் ஒரு மூத்த உறுப்பினர் ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்தபோது கூறினார் .."நாங்கள் விட்ட மிகப்பெரிய தவறி 87ல் ஜே.ஆர்/ராஜீவ் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தென்று! அவ்வொப்பந்தத்தில் வட/கிழக்கு இணைப்பே எம்மவர் ஏற்க முடியாமல் தொங்கியிருந்ததாகவும், ஆனால் இந்திய அரசு வட/கிழக்கில் இருக்கும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக ஒரு உறுதி மொழியை எல்லா இயக்கங்கள்/கட்சிகளுக்கு வழங்கியதாம். ... அவ்வுறுதியின் பிரகாரம் சிறிது காலத்தில் இந்திய படைகள் பாதுகாப்பிருக்க சிங்கள குடியேற்றவாசிகள் இயக்கங்களால் துரத்தி அடிக்கப்பட்டபின் நடத்தப்பட இருந்த வட/கிழக்கிற்க்கான இணைப்பு இலகுவாக பூர்த்தி அடைத்திருக்கும் என்பதே!!

... கால ஓட்டத்தில் ஏற்ற/இறக்கங்கள், நெழிவு/சுழிவுகள் போன்ற அரசியல் சாணக்கியங்களை விட்டு விட்டோம். இன்று சிலுவை சுமக்கிறோம் ... வேதனை!

இப்படியான வாய் மொழி வாக்குறுதிகளை எல்லாம் பங்களாதேசின் முக்திபாகினி போராளிகளுக்கும் குடுத்துதான் அங்கு இந்தியா புகுந்து கொண்டது... ஆனால் அங்கே முக்திபாகினி எனும் அமைப்பே அங்கு இப்போது இல்லை... மீண்டு எழுந்து வரமுடியாது இண்றுவரைக்கும் வங்காளிகள் போரடிக்கொண்டு இருக்கிறார்கள்... இராணுவ ஆட்ச்சியினால் கூட நிகழ்த்தப்பட்ட சீரளிவுகளை சீர் செய்து கொள்ள முடியவில்லை...

தாய்வான் இண்றுவரைக்கும் ஐநாவின் அங்கீகாரம் பெற்ற தனி நாடு கிடையாது... சீனாவின் அச்சுறுத்தலுடன் இருக்கும் ஒரு குட்டித்தீவு அது... ஹொங் ஹொங்கை போல சீனாவின் நெருக்குதலுக்குள் இருக்கும் நாடுதான் அது...

எரித்திரியா சுதந்திரம் அடைஞ்சும் நீண்ட காலம் இல்லை, கிழக்கு தீமோர் சுதந்திரம் அடைந்தும் நீண்ட காலம் இல்லை மெண்டினீக்கோ சுதந்திரம் அடைந்தும் அண்மையில் தான்... பொஸ்னீயாவும், தென் சூடானும் சுதந்திரத்துக்கான எதிர்ப்பு குறைந்த நாடுகள்...

... முதலில் தாய்வான் குட்டித்தீவு அல்ல, சிலவேலை சீன பெருநிலப்பரப்புடன் ஒப்பிடும்போது அப்படி குறிப்பிடலாமே ஒழிய,

மற்றும் நீங்கள் குறிப்பிடுவது உண்மை! இந்த நாடுகள் விடுதலை பெற்றனதான், இத்தனை நாட்டின் விடுதலையின் பின்னனியில் பெரும் வல்லரசுகள் இருந்தன. முன்னால் சோவியத் யூனியன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ... அவுஸ்ரேலியா என இருந்தன. எம் பின்னால் யார்?????????? ... எமக்கான ஆதரவுக்குரல் கூட மேற்கில் இருந்து வந்தாலும் இந்திய வர்த்தக சந்தைக்கு முன் அக்குரல்கள், அந்நாட்டு அரசுகளின் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் செல்லாக்காசு!!!!!!!!

... முதலில் தாய்வான் குட்டித்தீவு அல்ல, சிலவேலை சீன பெருநிலப்பரப்புடன் ஒப்பிடும்போது அப்படி குறிப்பிடலாமே ஒழிய,

மற்றும் நீங்கள் குறிப்பிடுவது உண்மை! இந்த நாடுகள் விடுதலை பெற்றனதான், இத்தனை நாட்டின் விடுதலையின் பின்னனியில் பெரும் வல்லரசுகள் இருந்தன. முன்னால் சோவியத் யூனியன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ... அவுஸ்ரேலியா என இருந்தன. எம் பின்னால் யார்?????????? ... எமக்கான ஆதரவுக்குரல் கூட மேற்கில் இருந்து வந்தாலும் இந்திய வர்த்தக சந்தைக்கு முன் அக்குரல்கள், அந்நாட்டு அரசுகளின் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் செல்லாக்காசு!!!!!!!!

இந்து சமுத்திரப்பிரதேசத்தில் இலங்கைக்கு இருக்கும் அதே முக்கியத்துவம் மேற்க்கு பசுபிக் கடலில் இருக்கும் தாய்வானுக்கும் உண்டு... பெரிய சீனாவை எதிர்த்து ஜப்பானுக்கும் சாதகம் இல்லாது மேற்கு நாடுகள் அங்கு ஒரு தீவை ஆதரிக்க வேண்டும் எனும் நிலைப்பாட்டுக்கு அவர்களின் பொருளாதார நிலைப்பாடுகளே காரணம்...

மேற்கு நாடுகள் இண்று விரும்பாதவர்கள் இலங்கையில் மகிந்த குடும்பம் மட்டுமாகத்தான் இருக்கிறது... ஆட்ச்சியை மாற்றி இலங்கையின் பிடியை தனக்குள் வைத்துக்கொள்வதும், கடன் கொடுத்து படிய வைக்கவும் பார்க்கிறார்கள்...!

இதில் மேற்க்கு நாடுகள் மட்டும் இல்லாது, இந்தியா, சீனா எண்று மும்முனைப் போட்டியும் இருக்கிறது...

யாராவது ஒருவரைத்தான் இலங்கையால் திருப்திப்படுத்த முடியும் எனும் நிலைதானே இருக்கிறது... ??

Edited by தயா

இலங்கையில் சீனாவின் ஊடுருவல், மேற்குலகின் கண், ... எல்லாம் சொல்கிறார்கள். உண்மையில் இன்று இலங்கை இந்தியாவை தாண்டி ஒன்றும் செய்யுல் நிலையில் இல்லை! அங்கு இந்தியாவை தாண்டி ஒருதரும் ஒன்றும் செய்ய முடியாது!

நாம் இங்கிருந்து இந்திய எதிர்ப்புவாதத்தை எவ்வளவும் கக்கலாம்! அதனால் ஏதும், அங்குள்ள எம்மக்களுக்கு நல்லது நடைபெறுமா?

இலங்கையில் சீனாவின் ஊடுருவல், மேற்குலகின் கண், ... எல்லாம் சொல்கிறார்கள். உண்மையில் இன்று இலங்கை இந்தியாவை தாண்டி ஒன்றும் செய்யுல் நிலையில் இல்லை! அங்கு இந்தியாவை தாண்டி ஒருதரும் ஒன்றும் செய்ய முடியாது!

நாம் இங்கிருந்து இந்திய எதிர்ப்புவாதத்தை எவ்வளவும் கக்கலாம்! அதனால் ஏதும், அங்குள்ள எம்மக்களுக்கு நல்லது நடைபெறுமா?

இந்தியாவின் மீது இலங்கைக்கு இருப்பது நட்பு அல்ல... இந்தியாவுக்கு உண்மையான நண்பர்கள் எண்று யாரும் இருக்கவும் முடியாது... நாட்டில் பிரிவினை வந்துவிடாமல் இருக்க இந்தியா கட்டிவைத்து இருக்கும் அமைப்பு அப்படியானது...

இலங்கை இந்தியாவின் கையுக்குள் இல்லை.. ஆனால் வேண்டா வெறுப்பாக சிலவற்றை செய்கிறது... இலங்கை அப்படி செய்வதுக்கும் ஒரேகாரணம் சேதுகால்வாய் எண்று இந்தியா காட்டிய பூச்சாண்டிதான்...

இந்தியா இலங்கையை கையுக்குள் வைத்திருக்கவே அந்த சேதுகால்வாயை இதுவரை வெட்டி முடிக்காமல் காலமும் தாழ்த்துகிறது... பலகோடிகள் வருமானத்தை இந்தியாவிடம் திருப்பக்கூடிய அந்த கால்வாயை வெட்டும் காலம் இலங்கை இழப்புக்களால் இந்தியாவின் பிடியில் இருந்து வெளியில் போய் விடும்... அதுதான் நிதர்சனம்...

அதன் பின் இலங்கைக்கு இந்தியா தேவை இல்லை... இந்தியாவின் மற்றய எல்லை நாடுகள் போல பங்களாதேஸ், பர்மா, பாக்கிஸ்தான் , காஸ்மீரகம், சீனா, இப்போது நேபாளம் போல இலங்கையும் இதியாவின் எதிர்த்தரப்பில் அமரும் நாள் வரும்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.