Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாமரை அவர்களின் நேர்காணல்

Featured Replies

தாமரை ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் பெண் கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர்.அதைவிடவும் மேலாக சிறந்த ஊண்மையான தமிழீழ ஆதரவாலர்.

அவ்ருடைய நேர்காணல் இங்கே.

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/22135.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாமரை ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் பெண் கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர்.அதைவிடவும் மேலாக சிறந்த ஊண்மையான தமிழீழ ஆதரவாலர்.

அவ்ருடைய நேர்காணல் இங்கே.

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/22135.html

அருமை அருமை மேலும் மேலும் முன்னேறி புகழ் சேர மனதார வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தமிழிச்சி என்றால் யார் எங்கிருக்கிறார் என்று தோடித்திரிந்தேன். இப்போதுதான் அங்கு ஒரு உண்மையான தமிழிச்சியை பார்க்கிறேன்..!

கொண்ட கொள்கையோடு எந்தத் துன்பம் வரினும் வாழ்வேன்.. சாதிப்பேன் என்ற இந்த அக்காவின் உறுதிமொழி.. எமக்கெல்லாம் ஒரு மன உத்வேகத்தை அளிக்கிறது. பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். அவள் தான் பெண்.. மனிதன். கொண்ட கொள்கையில் உறுதியற்றதுகள் எல்லாம் பெண்ணல்ல.. ஜடங்கள்.

வாழ்க வளர்க்க என்று சாதாரணமாக வாழ்த்துவிட்டு போகவிரும்பவில்லை. சாதிக்க பிறந்த பெண்ணாக உண்மையான தமிழிச்சியாக அடையாளம் காண முடிகிற அளவிற்கு தனித்துவமாக இருக்கும் நீங்கள் என்றும் அதைக் காக்க வேண்டும் என்றே விரும்புகின்றோம். அதன் மூலம் உங்களைப் போன்ற தமிழிச்சிகளால் தமிழகம் நிறைய வேண்டும் என்றே விரும்புகிறோம். இவர் தமிழகத்திற்கு மட்டுமல்ல தமிழை மண்ணை மறந்த ஈழத்தமிழர்களுக்கும் ஒரு நல்ல வழிகாட்டி. அந்த வகையில் ஒரு தேசிய தமிழ் பெண்ணாக இவரை உருவகிக்கலாமோ என்ற எண்ணமே தோன்றிருக்கிறது.

http://www.youtube.com/watch?v=G4SXCfM2X9Q

உங்கட யாழ்ப்பாண தமிழில் எழுந்த இந்த பாடல் எங்கள் தாயை எப்போதும் நினைக்க வைக்கும்.ஏனெனில் நாம் இந்த இஞ்சேருங்கோவைக் கேட்டே வளர்ந்தவர்கள். இந்தப் பாடல் வரி சொல்கிறது எந்தளவிற்கு மக்களின் மனவோட்டத்தோடு நீங்கள் நெருங்க விரும்புகிறீர்கள் என்பதை. இப்ப எல்லாம் இஞ்சேருங்கோ நாகரிகக் குறைவாகி.. அடிமைத்தனம் என்ற போலி அடையாளப்படுத்தல்களால்.. மரணமடையும் நிலைக்கு வந்துவிட்டது.

Edited by nedukkalapoovan

மேலும் மேலும் வளர உங்கள் வளர்சியில் சத்தோசப்படும் உண்மையான தமிழ்உலகம் நன்றி :mellow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தில் தமிழிச்சி என்றால் யார் எங்கிருக்கிறார் என்று தோடித்திரிந்தேன். இப்போதுதான் அங்கு ஒரு உண்மையான தமிழிச்சியை பார்க்கிறேன்..!

கொண்ட கொள்கையோடு எந்தத் துன்பம் வரினும் வாழ்வேன்.. சாதிப்பேன் என்ற இந்த அக்காவின் உறுதிமொழி.. எமக்கெல்லாம் ஒரு மன உத்வேகத்தை அளிக்கிறது. பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். அவள் தான் பெண்.. மனிதன். கொண்ட கொள்கையில் உறுதியற்றதுகள் எல்லாம் பெண்ணல்ல.. ஜடங்கள்.

வாழ்க வளர்க்க என்று சாதாரணமாக வாழ்த்துவிட்டு போகவிரும்பவில்லை. சாதிக்க பிறந்த பெண்ணாக உண்மையான தமிழிச்சியாக அடையாளம் காண முடிகிற அளவிற்கு தனித்துவமாக இருக்கும் நீங்கள் என்றும் அதைக் காக்க வேண்டும் என்றே விரும்புகின்றோம். அதன் மூலம் உங்களைப் போன்ற தமிழிச்சிகளால் தமிழகம் நிறைய வேண்டும் என்றே விரும்புகிறோம். இவர் தமிழகத்திற்கு மட்டுமல்ல தமிழை மண்ணை மறந்த ஈழத்தமிழர்களுக்கும் ஒரு நல்ல வழிகாட்டி. அந்த வகையில் ஒரு தேசிய தமிழ் பெண்ணாக இவரை உருவகிக்கலாமோ என்ற எண்ணமே தோன்றிருக்கிறது.

http://www.youtube.com/watch?v=G4SXCfM2X9Q

உங்கட யாழ்ப்பாண தமிழில் எழுந்த இந்த பாடல் எங்கள் தாயை எப்போதும் நினைக்க வைக்கும்.ஏனெனில் நாம் இந்த இஞ்சேருங்கோவைக் கேட்டே வளர்ந்தவர்கள். இந்தப் பாடல் வரி சொல்கிறது எந்தளவிற்கு மக்களின் மனவோட்டத்தோடு நீங்கள் நெருங்க விரும்புகிறீர்கள் என்பதை. இப்ப எல்லாம் இஞ்சேருங்கோ நாகரிகக் குறைவாகி.. அடிமைத்தனம் என்ற போலி அடையாளப்படுத்தல்களால்.. மரணமடையும் நிலைக்கு வந்துவிட்டது.

அதையும் தாண்டி இந்தியாவின் உதவியுடன் நடைபெற்ற முள்ளிவாய்கால் இனப்படுகொலைக்கு இந்தியாவிற்கு எதிரான அதிகூடிய எதிர்பை தனது, "கண்ணகிதேசத்தில் இருந்து ஒரு கரும்சாபம்" என்னும் கவிதையூடாக பதிவு செய்தவர், முன்னர் எல்லாம் தவறாக ஆட்சி செய்யும் மன்னர்களை புலவர்கள் அறம்பாடியே கொலை செய்து இருக்கிறார்கள். இந்த உண்மையான உணர்வுள்ள கவிஞரின் அறம்பாடிய கவிதையும் இந்திய பேரரசை நிச்சயம் அழிக்கும்.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில் நடைபெற்ற திரைபட துரையின் விழாவை தடுப்பதற்காக முன்னின்று உய்ழைத்தவர் கவிஞர் தாமரை, தமிய் நாட்டில் அதிகளவில் கிந்திதிரைபடங்கல் திரையிடப்படாத போதும் அவை திரையிடப்படும் கன்னடம், ஆந்திராவில் இவற்றுக்கான எதிர்பை வாங்கி கொடுப்பதில் முன்னின்று உழைத்தவர்.

"வாழ்ந்தால் கவிஞர் தாமரை போல் வாழ வேண்டும், அல்லாது விடில் வாழாது விடில் நன்று"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.