Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை

Featured Replies

அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை

சனிக்கிழமை, ஜூலை 10, 2010, 12:48[iST]

கொழும்பு: கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தையும், ஐ.நா.வளர்ச்சி முகமை அலுவலகத்தையும் மூட பான் கி மூன் உத்தரவிட்டிருப்பது அவசர கோல செயலாகும் என்று இலங்கை [^] கூறியுள்ளது.

இலங்கை போர்க்குற்றம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் நியமித்துள்ள ஐ.நா. குழுவை கண்டித்து கொழும்பில் சிங்களர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து ஐ.நா. அலுவலகத்தை மூட பான் கி மூன் உத்தரவிட்டார். கொழும்புக்கான ஐ.நா. பிரதிநிதியான நீல் பூனேவும் திரும்பப் பெறப்பட்டு விட்டார்.

இதனால் இலங்கைக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நிலைமை மேலும் சிக்கலாகுமோ என அது அஞ்சுகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் [^] ஜி.எல். பெரீஸ் கூறுகையில், அவசர கோலத்தில் பான் கி மூன் செயல்பட்டுள்ளார். நீல் பூனேவை திரும்பப் பெற்றிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

பூனேவை ஆலோசனைக்காக நியூயார்க் வரவழைத்துள்ளார் பான் கி மூன். இது எதிர்பாராதது, துரதிர்ஷ்டவசமானது. அவசர கோலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை [^] இது என்பதை தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2010/07/10/srilanka-genocide-warcrimes-un-panel-peiris.html

தமிழர் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்படும் போது ஐ. நா. மெதுவாக செயற்பட்டு ஒத்துழைப்பு வழங்கிய மாதிரி தற்போதும் செயற்படவேண்டும் என்ற சிங்கள பயங்கரவாதிகளின் கோரிக்கையை பாண் கீ மூன் மதிப்பாரா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்படும் போது ஐ. நா. மெதுவாக செயற்பட்டு ஒத்துழைப்பு வழங்கிய மாதிரி தற்போதும் செயற்படவேண்டும் என்ற சிங்கள பயங்கரவாதிகளின் கோரிக்கையை பாண் கீ மூன் மதிப்பாரா?

அந்த பன்றி மதிப்பதற்கு என்ன மனிதனா?

ஏதோ எல்லோருமாக சேர்ந்து ஆடும் நாடக்த்தை பார்த்து நீங்கள் ஏமாந்து விடாதீர்கள்.....

நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறன் நீ அழுகிற மாதிரி அழு என்பதுதான் நடக்குது.

இதுகள் எல்லாம் பிணம் தின்றே வளர்ந்ததுகள்.......... இதுகளுக்கு இது சும்மா பொழுதுபோக்கு மாதிரி.

றுவாண்டா இன படுகொலையை நிறுத்துவதற்கு எல்லா சந்தர்ப்பமும் ஐநாவிற்கு இருந்தது.

கிட்டதட்ட எத்தனை இலட்சம் மக்கள் கொல்லபடுவார்கள் என்ற கணக்கே பல அதிபாரிகளுக்கு முன்பே தெரிந்திருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.