Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராளிகளை சித்திரவதை செய்து காஸ் சேம்பரில் எரியூட்டுகின்ற சிங்கள பேய்கள்

Featured Replies

Toxu%20gas%20chambers.jpg

திங்கட்கிழமை, அக்டோபர் 4, 2010

சரணடைந்த முக்கிய போராளிகள் மற்றும் தற்போதும் கைது செய்யப்படுகின்ற போராளிகளை சித்திரவதை செய்து கொன்ற பின் அல்லது உயிருடன் தகனம் செய்கின்றனர் மஹிந்தவின் பிணம் தின்னி பிசாசுக்கூட்டம்.

சித்திரவதை செய்தல் கொலை செய்தல் என்பது வழமையாகிவிட்டது . ஆனால் காஸ் மூலம் இயங்கும் தகனம் செய்யும் சேம்பரில் போட்டு எரிப்பது எனும் தகவல் இப்போதுதான் கசிந்துள்ளது.

சடலங்களை வெளியில் வீசுவது, வெளியில் தகனம் செய்வது மக்களிற்கு தெரிய வந்து அதனால் பல்வேறு பிரச்சினைகளையும் அரசாங்கம் எதிர்கொள்கின்றது.இதனை தவிர்க்கவே இந்த உத்தி என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இனிமேல் ஒவ்வொரு மாவட்டத்திலும் அல்லது ஒவ்வொரு இராணுவ முகாமிலும் இவ்வாறான டொக்‌ஷி காஸ் சேம்பர்களை அரசாங்கம் பொருத்தினாலும் வியப்பதற்கு இல்லை. 3000 பரனைட் வெப்பசக்தியை கொண்ட இந்த ரொக்‌ஷி காஸ் சேம்பர் சிறியவகை வெடிப்பொருட்கள்,போதை மருந்துகள் மற்றும் தொற்றுனோய் விலங்குகளை அழிப்பதற்காக இலங்கை அரசினால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈழநாதம்

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி உண்மையா...? யாராவது சிங்கள எட்டப்பர்கள் இருந்தால் அவரக்ளை துட்டு கொடுத்து கவர் செய்து .....காணோளி ..புகைப்படம் .....ஏதும் கிடைக்குதா என ஈழத்தோழர்கள் ,முயற்சி செய்யவேண்டும்... பணமென்றால் பிணமும் வாயை திறக்கும் இக்காலத்தில் எந்த இனமும் 100% ஒற்றுமையாக இருக்க வாய்ப்பு இல்லை.. இதில் சிங்களனும் விதிவிலக்கல்ல..

டிஸ்கி:

பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் தலைவர் காமெடி

http://www.youtube.com/watch?v=ltUV39gWwhc

சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் மக்களை உசுப்பிய பாணியில் தொடர்ந்தும் செய்திகளை வெளிவிட்டு மக்களை உணர்வுபூர்வமாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று நினைக்கின்றார்கள் போல உள்ளது. ஆனால்.. இப்போதுள்ள சனத்தின் mind setஇற்கு ஈழநாதத்தின் இருபது வருடங்கள் பழமைவாய்ந்த வியூகங்கள் வேலை செய்யப்போவதில்லை.

சனல்4 தொலைக்காட்சியில் ஆக்களை நிர்வாணமாக வரிசைப்படுத்தி சுட்டுக்கொல்வதை காட்சிப்படுத்தி வெளியுலகிற்கு கொண்டு வந்தார்கள். குறிப்பிட்ட காணொளி சர்வதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால்.. அவர் சொன்னார் இவர் சொன்னார்… அப்படி நடந்திருக்கும் இப்படி நடந்திருக்கும்.. செய்தி ஒன்று கசிந்துள்ளது.. கரைந்துள்ளது.. ஒழுகியுள்ளது.. இவ்வாறு யாரோ சொன்னார் சொல்லியிருப்பார் என்று கூறி.. பின்னர் வழமைபோல் சிங்கள் இனவாத பேய்கள், பிசாசுகள், பிணந்திண்ணிகள் என்று அலங்காரம் செய்வது எதுவித மாற்றங்களையும் கொண்டுவரப்போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.