Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை உளவாளிகளினால் நடத்தப்படும் கறுப்பு

Featured Replies

இலங்கை உளவாளிகளினால் நடத்தப்படும் கறுப்பு- உருத்திர குமரை சாடியுள்ளது .இந்த கருப்பிட்க்கு வக்காலத்து வாங்கியுள்ள சில இனையங்கள் தமிழீழ விடுதலை புலிகளின் பலம் தமிழர் தாயக பகுதியில் சிதைக்க பட்ட நிலயில் அவர்களுடன் இணைந்திருந்து பணியாற்றியவர்கள் சிங்கள சிறைக்கூடங்களில் சிறை வைக்க பட்டிருக்கும் நிலையில் தமிழீழ ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் ஊடகங்களை மையமாக வைத்து பிரான்ஸை மையமாக வைத்து கறுப்பு என்ற தமிழ் தேசிய விடுதலையை கருவறுக்கும் தமிழ் தேச விரோத கும்பல்கள் நிகழ்வை திட்ட மிட்டு தமிழ்தேசிய வாதிகளையும் அவர் தம் ஊடகங்களையும் குறி வைத்து நாசமாக்கி வருகின்றது .

அந்த வகையில் தொடராக குறித்த நபர்களை திட்ட மிட்டு இல்லா தழிக்கும் நோக்குடன் குறித்த நபர்களுடன் லாபகமாக உரையாடி அவர்களின் குரலை பதிவு செய்து அவர்களின் நற்பெயருக்கு களங்கம் உருவாக்கும் முறையில் இவர்கள் செயல் பட்டு வருகின்றனர் . தொலைபேசி மற்றும் ஸ்கைப் போன்ற வழி ஊடாக தொடர்பு கொண்டு குறித்த செய்தியினை குறிப்பிட தொகை மகக்ளிட்க்கு அனுப்பி வருகின்றனர் .

அவ்வாறாக இம்முறை தமிழீழ நாடு கடந்த அரசு உருத்திர குமாரை சாடியுள்ளனர் . குறித்த செய்தி பகிர்வினை மின் அஞ்சல் வாயிலாக எமக்கு இந்த நாசகார கும்பல் அனுப்பி வைத்துள்ளது . ஆயினும் அவற்றை நாம் இங்கே பிரசுரிக்க வில்லை ஆகையால் மர்ம நபர்கள் ஊடாக வரும் தொலைபேசி அழைப்புக்களிட்க்கு பதில் அளிக்காதீர்கள் . குறித்த நபர்கள் தொடர்பாக விரைவில் நாம் அம்பல படுத்துவோம் என்பதனை தெரிவித்து கொள்கின்றோம் இவர்களினால் தமக்கு என கூட என ஒரு இணைய தளத்தை உருவாகக் முடியவில்லை . தாம் தேசிய வாதிகள் என முழக்க மிட்ட படியே இந்த குழப்பகாரர்கள் முக மூடி போட்டு உலவுவதால் தமது மறுபக்கதிட்க்கு அச்சுறுத்தல் வந்து விடும் என்பதாலே இந்த தில்லு முள்ளு திருவிளையாடல்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றது இந்த துணிவற்ற வக்கற்ற கூட்டம் என இவர்களின் சீண்டலுக்கு பலியானவர்கள் தெரிவித்துள்ளன .

செய்திகளை பரிமாறுவது நட்புடன் உரையாடுவது தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக் உரையாடுவது போன்ற தோற்ற பாட்டைகாட்டியே இந்த நாசகார வேலைகளை செய்து வருகின்றனர் . உருத்திர குமார் வழங்கிய முழுமையான பதிவினை வெட்டி கொத்தி வேறாக்கி ஊதி பெருக்கி உருத்திர குமார் மீது அப்பண்ட பழியை சுமத்திய இந்த இலங்கை உளவாளிகளின் வலையில் சிக்கிய கறுப்பு என்ற கருவறுக்கும் கும்பளிட்க்கு உடைந்தையாக தமிழ் தேசியத்தை துதி பாடி வந்தவர்களும் பல இணையங்களை சாடி வந்தவர்களும் தற்போது இந்த சிங்கள உளவாளிகளின் செய்தியை ஊத்தி பெருக்கி மக்கள் முன் குழப்பத்தை உருவாக்க முனைந்துள்ளனர் . சில இணையங்கள் உருத்திர குமார் தொடர்பாக வந்த செய்தியினை வைத்து தமது ஊடக வியபரத்திட்காக பர பரப்பினை கிளப்பும் முகமாக செயல் பட்டது வேதனைக்குரிய விடயம் . இன்று உலக தமிழரை ஒருங்கிணைப்பது உருதிரகுமாரும் செந்தமிழன் சீமனுமே .

இவர்கள் இருவரையும் தகர்த்தழித்து விட்டால் ஈழ விடுதலை ஆதரவு சாய்ந்து விடும் என சிங்கள அரசு எண்ணுகின்றது .தமிழனை அழித்த சிங்கள பேரின வாததிட்கு ஆதராவாக செயல் பட உருத்திர குமார் தொடர்பான அப்பண்ட குற்ற சாட்டுக்களை கறுப்பு என்ற கருவறுப்பு வெறுமனே மின் அஞ்சல் மூலம் அனுப்பிய செய்தியினை ஊதி பெருக்கி சில முக்கிய இணையங்கள் என தம்மை அடையாள படுத்தும் இவர்கள் வெளியிட்டிருப்பதன் பின் புலம் இவர்கள் இலங்கையின் உளவாளிகள் என்பதனை நிருபன மாக்கியுள்ளது . தமிழ் தேச விரோத கும்பல்களின் பின் புலத்தில் இயங்கும் நபர்களை தமது செய்தியாலராக்கி அவர்களின் ஊடாக பரப்பரப்பு செய்திகளை பகிர்ந்து தம்மை நாடு நிலையானவர்களாக காட்டும் இந்த விலாங்கு கூட்டங்களை மக்கள் அடையாளம் காண வேண்டும் . தமிழீழ விடுதலை புலிகளின் பக்கத்தில் இருந்து செயல் பட்ட கஸ்ரோ கேபி அணியினர் என இரண்டாகி இருக்கும் புலம் பெயர் பெருச்சாளிகளே இந்த நாசாகார வேலைகளை செய்து குழப்பத்தை உருவாக்கி வருபவர்கள் .அவர்கள் வழி செயல் படுபவர்களே இந்த கறுப்பு என்ற மோசடி கூட்டம் .

உருத்திர குமார் தொடர்பாக அவ பெயரை உருவாக்கி அவர் மீது கொண்டிருக்கும் மக்கள் நம்பிக்கயை உடைத்து இரு வேறாக்குவதன் ஊடாக சிங்க அரசிற்கு துணை போக இந்த இணையங்கள் முயன்றுள்ளன . இவை தனி நபர் தாக்குதலாக தொடர்ந்து பின்னர் ஊடாக தாக்குதலாக அரங்கேறியுள்ளது . ஒன்று பட்டு தமிழினம் ஓரணியில் இணையுமாறு உலக வேற்று அரசுகள் தமிழ் மக்களிற்க்கு அழைப்பு விடும் இவ்வேளையில் செய்தி பஞ்சத்தில் அலையும் இந்த ஊடகங்கள் உருத்திர குமாரை மையமாக வைத்து தமது ஊடக பிழைப்பை நடத்த முயன்றுள்ளது தெளிவாகியுள்ளது . இதுவரை யார் இந்த கறுப்பு என்பதை காணமல் இருந்த இவர்கள் தற்போது அவரிடம் பேட்டி கண்டவரை கண்டு பிடித்துள்ளதாக புதுக்கதை விட்டிருப்பதன் பின் புல நாசகார நகர்வுகளை மக்களே உன்னிப்பாக அவதானித்து பாருங்கள் அவர்களின் நாசகார சதி நகர்வு அம்சங்கள் தெளிவாக மிளிரும் .

தமது தளங்களை அதிகமான வாசகர்கள் பார்வை இடுவதாக கருதும் இந்த கும்பலே இந்த புதிய தமிழீழ கொலை செயலை புரிந்துள்ளனர் . இந்த இணையங்களினால் பிளவு பட்ட மக்களை இணைக்க முடிந்ததா ..? ஏனைய தமிழ் ஊடகங்களுடன் நட்புமுறை உறவுகளை பேன முடிந்ததா >>? அகதிகளாக அல்லல் படும் மக்களிட்கு இவர்களின் சொந்த பணத்தை செலவழிக்க முடிந்ததா ..? எதுவும் இல்லை இதோ கிழிகிறது இவர்களின் முகமூடிகள் ...தேவை ஏற்ப்படும் பட்சத்தில் இந்த இனையங்களின் மறுபக்க லீலைகள் மக்கள் மத்தியில் எதிரி நிர்வாகம் தெளிவு பட வைக்கும் என்பதனையும் இவர்கள் யார் யாருக்கு எவ்வாறான வழி முறையில் பொறி வைத்துள்ளார்கள் என்பதனையும் உருத்திர குமாரை பழி வாங்க இவர்கள் எவ்விதமாக செயல் பட்டார்கள் என்ற விபரங்களையும் நாம் வெளிகொண்டுவருவோம் என்பதனை இங்கே திடமகா தெரிவிக்கின்றோம் .

எதிர் வரும் காலங்களில் தமிழ் தேசியதிட்க்கு எதிராக உங்கள் செயல் பாடுகளை முடக்கும் வண்ணம் வேண்டி கொள்கின்றோம் அவ்வாறு அல்லாமல் யாவும் தெரிந்த பண்டிதர் என்ற முறையில் நீங்கள் நகர்ந்தால் ..இதை வெளியிட்ட எங்கள் மீது வசைபாடலை தொடர முனைந்தால் ...நீங்கள் செய்த அசிங்கமான செயல்களை நாம் மக்கள் முன் கொண்டுவருவோம் ...அப்போது நீங்கள் அவமான படும் நிலை தோன்றும் என்பதனை தெரிவித்து கொள்கின்றோம் . கீழ் சதி என்ற முறையில் இவர்களால நடத்த படும் ஊடகங்கள் வாயிலாக இவர்களின் மேல் சாதிக்காரர் என்ற தோரணையில் இவர்கள் தனி நபர் குடும்ப பிழைப்பை நடத்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது . எதிரி வைக்கின்ற பொறிக்குள் சிக்காமல் அவன் வைக்கும் பொறிக்குள் அவனை சிக்க வைப்பதே இராஜ தந்திரம் என போரியல் வல்லுனர்கள் குறிப்பிட்டிருப்பது இங்கே சுட்டி காட்ட தக்கது .

இதய சந்திரன் ...ஈழம் ரஞ்சன் ....உருத்திர குமார் ..தலைவர் பிரபாகரன் ..சங்கதி ..ரஞ்சன் ..மற்றும் பல முது நிலை தளபதிகளை மையமாக வைத்து இந்த கருவறுப்பு கறுப்பு தாக்குதல் நடத்தியுள்ளது ... நேற்று எமது தொலை பேசிக்கு வந்த மர்ம அழைப்பு நபர் ஒருவர் எம்முடன் தொடர்புகளை மேற்கொண்ட போது நமது சாதுரியமான் செயலினால் அவர் தொடர்பை துண்டித்து சென்றது குறிப்பிடத்தக்கது . இந்த கறுப்பை அடையாளம் காட்டினால் அவர்கள் நடத்தும் ஊடகங்களை இழுத்து மூடிஅவர்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்தி அவர்களை இல்லாதொழிப் பார்கள் என்பது திண்ணம் . ஈழம் ரஞ்சன் என்பவரி இவர்கள் ஏன் தாக்க வேண்டும் .?

இங்கே தான் தனிநபர் நேரடி தொடர்புகள் வாயிலாக பிளவு பட்டிட்ருந்த இவர்களிட்க்குள் அரங்கேறியது அடி தடி . அவற்றை நாம் இங்கே விரிவாக அவரின் பாதுகாப்பு கருதி விளக்கவில்லை . மேல் கூறப்பக்ட்ட கருத்துக்கள் எந்த ஊடக தாக்குதலோ அன்றி தனி நபர் தாக்குதலோ அல்ல என்பதையும் உங்கள் தெளிவில்லா நிலையின் காரணமாக இவற்றை வெளியிட வேண்டிய நிர்பந்தம் நமக்கு உருவான நிலையில் இவற்றை வேதனயுடன் இங்கே பகிர்ந்துள்ளோம்

வன்னி மைந்தன்

http://meenakam.com/thamizhkalam.com/forum/viewtopic.php?f=9&t=367

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணன் கிளி டைகர், தீர விசாரியுங்கோ என்று சொல்லுறீங்கள் போல இருக்கு.

  • தொடங்கியவர்

நிச்சயமாக. :(:D :D

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை உளவாளிகளினால் நடத்தப்படும் கறுப்பு

black-goat.jpg

டிஸ்கி:

உண்மையில் அந்த மாதிரி துரோக கோஸ்டிகள் என்றால் பெயரை இந்த மாதிரி தேர்ந்தெடுத்தமைக்காகவே ஒரு சல்யூட்... என்ன இன்னும் கொஞ்சம் சேர்த்து "ஆடு" என சேர்த்துவிட்டால் "கறுப்பு ஆடு" என அட்டகாசமாக பெயர் அமைந்திருக்கும் :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.