Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆறு மாதக் குழந்தையின் தாயான இசைப்பிரியா எவ்வாறு ஆயுதம் ஏந்திப் போராடியிருக்க முடியும்...?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறு மாதக் குழந்தையின் தாயான இசைப்பிரியா எவ்வாறு ஆயுதம் ஏந்திப் போராடியிருக்க முடியும்..?

சிறீலங்கா அரசின் 53 ஆவது படையணியினரிடம் சரணடைந்த ஊடகவியலாளர் சோபா (27) எனப்படும் இசைப்பிரியா, போரில் கொல்லப்பட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்து வருகின்றது.அவருக்கு லெப். கேணல் தர பதவியையும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது. ஆனால் எந்தவித ஆயுதப்பயிற்சியும் எடுத்துக்கொள்ளாத இசைப்பிரியா தன்னை முழுமையாக ஊடகப்பணிகளில் ஈடுபடுத்தியிருந்தார். வன்னியில் இடம்பெற்ற போரில் மக்கள் அடைந்த துன்பங்களை அனைத்துலக ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பணிகளையே அவர் முதன்மைப்படுத்தியிருந்தார்.

மேலும் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற சிறீலங்கா படையினரின் தாக்தலில் சிக்கி இசைப்பிரியாவின் ஆறு மாதக் குழந்தையும் பலியாகியிருந்தது.

எனவே ஆறுமாதக் குழந்தையை பெற்றெடுத்த இசைப்பிரியா ஒரு வருடத்திற்கு மேலாக கர்ப்பம் தரித்த நிலையிலேயே இருந்திருப்பார். கர்ப்பம் தரித்த நிலையிலும், ஆறுமாதம் நிரம்பிய குழந்தையை கொண்டுள்ள நிலையிலும் அவரால் எவ்வாறு ஆயுதம் ஏந்தி போராட முடியும்? என அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிறீலங்கா அரசின் பொய்யான பரப்புரைகள் அனைத்துலக மட்டத்தில் தோல்வியை கண்டுவரும் சந்தர்ப்பத்தில், இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பாக திரட்டப்படும் தகவல்கள் முக்கிய பங்கை வகித்துவருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

http://meenakam.com/2010/12/11/15960.html

இப்படியான சிங்களத்தின் அப்பட்டமான பொய்களை, படுகொலைகளை நாம் ஐ. நா.மற்றும் சர்வதேசத்தின் முன்கொண்டு வந்து

சிங்ககளத்தின் அரச பயங்கரவாதத்தை உலகத்திற்கு சொல்லி அதன் மூலம் நாம் தனியாக பிரிவதே இவற்றுக்கு நீதி.

எனவே இன்றே ஒரு கடிதம் எழுதுங்கள் ஐ. நா.வுக்கு, அந்த பரிந்துரை குழுவுக்கு,

அதன் மூலம் ஒரு நிரந்தர விசாரணைக்குழு அமையும், அவர்கள் இலங்கை சென்று அங்கு மக்களிடம் அறிந்து கொள்வார்கள் என்ன நடந்தது என.

இன்று அமெரிக்கவின் செனட்டர்களில் இருந்து உலகின் பல ஊடகங்களில் சிங்களத்திற்கு எதிரான ஒரு மாறுதல் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் தாயக மக்களின் குரலாக நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அழுத்தம் கொடுத்து ஐ. நா.வால் ஒரு மக்கள் வாக்கெடுப்பு நடத்தும் நிலைக்கு வழி வகுப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற தடயங்களுடன் நாம் செல்வோமாயின் அது அடிபட்டுபோகலாம்

வெளிநாடுகளில் பிள்ளை பிறந்த அன்றே வீட்டுக்கு அனுப்பிவிடும் காலம் இன்று.

அத்துடன் சிறு பிள்ளைகளையே போராட அழைத்ததாக புலிகள் மேல் பழிபோடும் உலகத்திடம் பிள்ளை பெற்று 6 மாதமாகாத பெண்ணை அவர் போருக்கு அனுப்பியிருக்கமாட்டார்கள் என்று நாம் சொல்வது

இவர்களிடம் எடுபடுமா....?

அதைவிட அன்றைய நிலையில் எந்த நபரும் போராடவேண்டியநிலை இருந்தது

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு மாதக் குழந்தையின் தாயான இசைப்பிரியா

SriLankaF.gif

அட ச்சீ ... உண்மையிலே மிருகத்திற்கும் மனிதத்திற்கும் பிறந்த கோஸ்டிகள் தான் போல தெரியுது.. அவசரத்திற்கு அவர்களின்ட வீட்டு தாப்பாள் ஒட்டைய உபயோகம் செய்யலாமே.. அல்லது அவர்களினட வீட்டில் சுவற்றில் ஏதாவது சந்தி பொந்து தெரியுதா என முயற்சிக்கலாமே.. தூத்தேறி இதெல்லாம் ஒரு பிழைப்பு... :( அவன் இது போல செய்து கொண்டு தான் இருப்பான்.. ஈழ தோழர்கள் ஏதாவது. அறிவியல் சாதனைகளை நிகழ்த்தும்வரை ..

pokhran-021.jpg

இனி ஒரு முறை படை யெடுப்பு செய்யவே உலக நாடுகள் எல்லாம் ரூம் போட்டு யோசிக்கணும்.. அப்படியே கை வைத்தால் உலகம் அழிவது உறுதி என்ற நிலை ஏற்பட வேண்டும்.. அந்தா பெயரை கேட்டாலே டவுசரில் ஒண்ணுக்கு போகணும் அந்த அளவுக்கு அறிவியல் ஆயுத பொருளாதார வளர்ச்சி பெருணும் .. ஒபாமவுக்கான தமிழர்கள் கோஸ்டியும் இல்லை.. சீனாவுக்க்கான தமிழகள் கோஸ்டியும் இல்லை.. அவன் இவன்ட கெஞ்சினா வேலைக்கு ஆகாது.. சொந்தமா எதாவது உலக நாடுகளை கவரமாதிரி எதாவது செய்யணும்... அவனவன் கோவணம் அவனவன் கையில்... ரைட்டு :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.