Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரிச்சலுகைகளுக்காக சோரம் போன தொலைகாட்சிகளும் ஊடகங்களும்

Featured Replies

வரிச்சலுகைகளுக்காக சோரம் போன தொலைகாட்சிகளும் ஊடகங்களும்

இலங்கை அரசுக்கு ஆதரவாக தமிழர்களை ஒன்றிணைப்பதற்கு எதிராக உண்மைத்தன்மையை மறைக்க பலவழிகளில் இந்திய மா நில தொலைகாட்சி சேவைகள் ஒத்தாசை புரிந்துள்ளன.அவர்களின் இந்த நடவடிக்கை மா நிலங்களில் மட்டுமல்ல முழு உலகத்தையுமே போரின் கொடூரத்தை உணரவிடாமல் தடுத்துள்ளன.தற்போதுகூட போற்குற்ற விசாரணைக்கு மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கவாவது பலவழிகளில் உதவி செய்திருக்கலாம் அதையும் திட்டமிட்ட முறையில் இருட்டடித்து விட்டன.சனல்4 ல் வந்த செய்திகளையும் படங்களையும் ஒளிபரப்பாதது,மற்றும் போற்குற்ற விசாரணையை மேற்கொள்ளும் அமைப்புகளின் மின்னஞ்சல் மற்றும் முகவரிகளை தெரியபடுத்தாமல் மக்களினுணர்சிகளை திசைதிருப்பிவேறு நிகழ்சிகள் மூலமாக மழுங்கடித்துள்ளனர்.இதில் பாரிய சவாலாக யாழ்ப்பாணம் உள்ளது.தமிழ் நாட்டின் இரு பெரும் தொலைகாட்சி நிறுவனங்களிடம் வினவியபோது.செய்திகிடைத்திருந்தால் நிச்சியமாக வெளியிட்டுஇருப்போம் என்று நடு நிலையாக பதிலளித்து விட்டனர் பின்னர்" போற்குற்ற விசாரணைக்கு"ஆதாரம் விளம்பரம் செய்வதற்கு கேட்டேன். இப்படியான விளம்பரங்களை படங்கள் இல்லாமல் வெளியிடமுடியாதென்றும் அப்படிவெளியிட்டால் தான் அது இலகுவில் மக்களை சென்றடையும் என்று வியாக்கியானம்கூறப்பட்டது.இதை வெளியிடுவதால் சிறுபிள்ளைகள் தொலைகாட்சிகளை பார்பதால் அவர்கள் மனங்கள் பாதிப்படையக்கூடும் பின்னர் இதனால் நிறுவனம் சட்ட சிக்கல் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளை எதிர் நோக்க வேண்டிவருமென்று கூறிமுடித்துவிட்டனர்.எனது கேள்வி? இந்திய திரைப்படங்களில் இல்லாததா?இக்கொடூரம் மொத்ததில் தமிழர்களின் உணர்வுகளை இந்தியமத்திய தமிழ்மா நில அரசுகளின் துணையுடன் சேர்ந்து மழுங்கடிக்கிறார்கள்.இதற்கு கனடிய தொலைகாட்சிகளும் விதிவிலக்கல்ல.இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளின் செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்கும் கனடிய ஊடகங்கள் சனல்4 போற்குற்ற விசாரணைக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.காப்பர் அரசும் இதற்கு உடந்தையாகவுள்ளது.விக்கிலீஸின் அவிழ்கப்படும் முடுச்சுகளில் விரைவில் காப்பர் அரசின் இலங்கையுடனான உறவுமுறை அவிழ்கபடக்கூடும்.என்று றேடியோ கனடாவில் நிருபராகவிருக்கும் நண்பர் ஒருவர் கூறினார்.பொறுத்திருந்து பார்போம்.

இன்றைய தமிழ்நாட்டின் நிலைமை, அரசியல் + பொருளாதாரம், இந்த கட்டுரையில் உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=79092

கனேடிய ஊடகங்களில், தமிழரின் போராட்டத்தை அதிகளவு பயங்கரவாதமாக சித்தரித்த National Post தான் ஓரளவுக்கு என்றாலும் இவை பற்றி எழுதுகின்றது.

இலங்கையில் "சக்தி" ஊடகமும் இந்திய, சிங்கள பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கி தமிழ் மக்களை சீரழிக்கும் முயற்சியில் உள்ளது. ரங்கா உட்பட சில நிகழ்ச்சி தயாரிப்பார்கள் இந்திய, சிங்கள பயங்கரவாதிகளின் முகவர்களாக உள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.