Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்காவை ஏமாற்றிய இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

50,000 வீடுகள் அமைக்கும் பணி தடைப்படமாட்டாது பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவிப்பு

[20 டிசம்பர் 2010, திங்கட்கிழமை 6:45 மு.ப இலங்கை

கொழும்பு, டிசெ.20

வடக்கு, கிழக்கில் உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகள் இடை நிறுத்தப்பட்டாலும் இந்தியாவின் உதவியுடனான 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுமெனப் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் நேற்று "உதயனு"க்குத் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில்

தொண்டு நிறுவனங்கள் மற்றும் உதவி வழங்கும் நாடுகள் ஆகியவற்றின் உதவியுடனான கட்டட நிர்மாணப் பணிகளை இடைநிறுத்தும்படி டிசம்பர் 9ஆம் திகதி பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாடொன்றுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் சார்பாக அந்த அமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டட புனர் நிர்மாணப் பணிகளுக்கும் நெற் களஞ்சியக் கட்டடங்கள் மற்றும் உற்பத்திகளைக் களஞ்சியப்படுத்தும் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படுமென்றும் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

புதிய கட்டடங்கள் நிர்மாணிப்பதை இடைநிறுத்துவதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த விடயம் தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது தான் கொழும்புக்கு வெளியே இருப்பதாகவும் இத விடயம் குறித்து விரிவாக எதுவும் தெரிவிக்க முடியாதெனவும் தெரிவித்த அவர் இந்திய உதவியுடனான 50ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால் அப்பணிகள் தொடரும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

uthayan

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவை ஏமாற்றிய இந்தியா – 1,50,000 வீட்டுத்திட்டம் கைவிடப்பட்டது

* Monday, December 20, 2010, 3:24

சிறீலங்காவில் போர் நிறைபெற்ற பின்னர் அபிவிருத்திக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட உதவிகள் எவையும் முழுமையாக வழங்கப்படவில்லை, இந்திய அரசும் தனது உறுதிமொழிகளை மறந்துவிட்டதாக சிறீலங்கா அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவின் அபிவிருத்திக்கு உதவிகளை வழங்குவதாக உறுதிமொழிகளை வழங்கிய வெளிநாடுகளும், உதவி அமைப்புக்களும் தமது உறுதிமொழிகளை புறம்தள்ளியுள்ளன.

800 மில்லியன் டொலர்களை கடனாகவும், 150,000 வீடுகளை நிர்மானிக்கவும் இந்தியா முதலில் இணங்கியிருந்தது. ஆனால் தற்போது அவற்றில் ஒரு சிறிய பகுதியை தான் அதனால் மேற்கொள்ள முடிந்துள்ளது.

பின்னர் 50,000 விடுகளை அமைத்து தருவதாக தெரிவித்த இந்திய அரசு தற்போது 1,000 வீடுகளையே அமைத்து வருவதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

tamilthai.com

இந்தியன் பிச்சைகார நாய்கள். அங்கேயே கோடி மக்கள் வீடு இல்லாமல் சேரி களிலும் ,இரயில் பாதைகளிலும் றோட்டிலும் படுத்து காலம் கழிக்குதுகள்.

பிறகு உந்த நாய்கள் எங்களுக்கு வீடு கட்டி தரும் எண்டு எந்த பேயன் நம்புவான்.

இந்தியன் எப்பவாது சொன்ன வாக்கோடு நடந்திருப்பானா?

மாட்டு மூத்திரம் குடிச்சு ,குரங்கையும் கும்பிடுகிற குரங்கு கூட்டம்.

எந்த அபிவிருத்திகளும் சீனாவிடமே கையளிக்கப்படல் வேண்டும் என்பது எழுதாத கொள்கை போலும்:

-- சுவிஸ் அரசின் புதிய பாடசாலைகள் கட்டும் நல்ல எண்ணமும் மறுக்கப்பட்டுள்ளது.

-- இந்தியாவின் வீடுகள் கட்டி கொடுக்கும் நல்ல எண்ணமும் மறுக்கப்பட்டுள்ளது.

எந்த அபிவிருத்திகளும் சீனாவிடமே கையளிக்கப்படல் வேண்டும் என்பது எழுதாத கொள்கை போலும்:

-- சுவிஸ் அரசின் புதிய பாடசாலைகள் கட்டும் நல்ல எண்ணமும் மறுக்கப்பட்டுள்ளது.

-- இந்தியாவின் வீடுகள் கட்டி கொடுக்கும் நல்ல எண்ணமும் மறுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவை ஏமாற்றிய இந்தியா..... :wub: மற்ற மாதிரித்தான் ஜோசிக்க வேணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.