Jump to content

ருத்ரகுமாரன் நிதி திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்


Recommended Posts

ருத்ரகுமாரன் நிதி திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்

-

20 பெப்ரவரி 2011 நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தில் தங்களை பதிவு செய்து கொள்வதற்காக சகல புலம்பெயர் தமிழர்களும்

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் ருத்ரகுமாரன் நிதி திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

புலம்பெயர் தமிழ் மக்களிடம் நிதி திரட்டிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தில் தங்களை பதிவு செய்து கொள்வதற்காக சகல புலம்பெயர் தமிழர்களும் தலா 15 அமெரிக்க லொலர்களை கட்டணமாக செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ருத்ரகுமாரனுக்கு எதிரான அமைப்புக்களை விடவும் தம்மை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு நிதி திரட்டப்படுவதாக இலங்கை புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறெனினும் ருத்ரகுமாரனின் இந்தத் திட்டத்தினால் புலம்பெயர் தமிழர்களுக்கு இடையில் மேலும் பிளவு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தினால் விநியோகம் செய்யப்படும் அடையாள அட்டைகளில் பல்வேறு மோசடிகள் இடம்பெறக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/58191/language/ta-IN/article.aspx#comments

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.