Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் தேசியத்தையும் நாடு கடந்த தமிழீழ அரசையும் உடைப்பதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை சதி…( யா)..?

Featured Replies

தமிழ் தேசியத்தையும் நாடு கடந்த தமிழீழ அரசையும் உடைப்பதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை சதி…( யா)..?

நாடு கடந்த தமிழீழ அரசை உடைப்பதற்காக விடுதலை புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக கூறி மக்களை ஏமாற்றியும் மாயைக்குள்ளும் வைத்திருந்தவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசு வலுப்பெற்று வருவதை தடுக்க முடியாததால் , இன்று நாடு கடந்த தமிழீழ அரசு வலு பெற்று வரும் நிலையில் 3 ஆம் தரப்புக்கள் ஊடாக தமிழீழ தேசிய தலைவர் உயிருடன் இல்லை என்ற செய்தியை மெல்ல மெல்ல கசிய விடத் தொடங்கியுள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசை முற்றாக வீ ழ்த்துவதற்கான இவர்களது முக்கோண திட்டம்.

முதற் கட்டம் : தலைவர் பற்றி கடந்த 2 வருட காலமும் தாம் மறைத்து வைத்த உண்மையை மெதுவாக மக்கள் மத்தியில் கொண்டு வருவது.

இரண்டாம் கட்டம் : இந்திய அரசுடன் ஒரு நட்புறவிணை வளர்த்து கொள்வது , இதன் முதற்படியாகத்தான் இக் கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ள பிரித்தாநியாவை தளமாக கொண்டு இயங்கும் தமிழா் பேரவை கடந்த வாரம் சோனியாவை எதிற்பது போல பாவனை செய்து பின்புற வாசல் முலம் சோனியா அரசுடன் இரகசிய உறவுகளை ஏற்படுத்த முற்படுத்துகின்றது . இதன் தொடர்ச்சியாகவெ இந்த அமைப்பின் பிரமுகர்கள் அமோிக்கா சென்று ROBERT BLAKE ஐ சந்தித்தனர் .

மூன்றாம் கட்டம் :மூன்றாம் கட்டமாக அமோிக்காவின் உதவியுடன் இந்தியவின் துணையோடு ராஜபக்ச அரசுடன் உறவுகளை ஏற்படுத்தி தமிழர்களின் பிரச்சிநைகளுக்கு தீர்வு காண முயல்கின்றோம் என்ற போர்வையில் தாம் பதுக்கி வைத்துள்ள பொதுமகளின் சொத்துகளை இலங்கை அரசிற்கு தாரை வார்ப்பதுடன் புலம் பெயர் தமிழரின் ஜனநாயக கட்டமைப்பான நாடு கடந்த தமிழீழ அரசையும் சிதைத்து, புலம் பெயர் தமிழர்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசிற்கும் இடையில் முறுகல் நிலயை தோற்றுவித்து அதன் மூலம் இன்று நலிந்து போயிருக்கும் தாயகத்து மக்கள் மேல் திநிக்கபடுகின்ற அரைகுறை தீர்விணை அம்மக்கள் ஏற்றுக்கோள்ள செய்வதாகும் .

இவ்வாறு கசிந்துள்ள இந்த செய்தியில் முக்கியமாக நாம் கவநிக்கப்பட வேண்டியுள்ள விடயம் :

தனக்கு எதிராக போர்குற்றங்களை சுமத்த வேண்டும் என்று எந்த ஒரு சக்தியும் அழுத்தம் கோடுக்காது பார்த்து கொள்ள வேண்டும் என்று ராஜபக்ச சகோதரர்கள் நினைத்திருப்பதுதான் . இந்த இலக்கினை அடைவதற்காக அவர்கள் பயன்படுத்துகின்ற முலோபாயமெ புலம் பெயர் தமிழர்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசிற்கும் இடையில் அதே வேளை நாடு கடந்த தமிழீழ அரசிற்கும் ஏணைய புலம் பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும் இடையில் பிரிவிணையையும், முறுகல் நிலையிணையையும் ஏற்படுத்துவது.

இந்த கூட்டுச்சதியை நிறைவேற்றுவதற்காக பிரித்தானியாவில் வசிக்கும் கோத்தபாயாவுடன் கல்வி பயின்ற தமிழர்கள் சிலரை பயன்படுத்தி அவர்கள் முலமே முக்கிய பிரித்தானிய அமைப்புக்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாதவர்கள் கூறியதாக பிரித்தானிய செய்தியாளர் தெரி வித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயர் அறிவிக்கப்பட்ட முதல் நாள் முதல் இன்று வரையில் நாடு கடந்த தமிழீழ அரசை எதிர்க்கும் அநைத்து சக்திகளினதும் இடையூறுகளை மிகவும் சிரமத்துடன் தாண்டி வந்துள்ளது எனவும் இவ்வாறு இடையூறுகள் மேலும் மேலும் தொடரும்மாயின் இது நாடு கடந்த தமிழீழ அரசின் நிலைக்கு மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்க அரம்பித்து உள்ளனர்.

ஆனால் தற்போதய நிலையில் மக்கள் இந்த ஜனநாயக கட்டமைப்பான நாடு கடந்த தமிழீழ அரசை தாம் ஏற்றுக்கொண்டுள்ளதால் மக்களே மாற்று சதி அமைப்புக்களை விட்டு விலகுவார்கள். விட்டு விலகுவது மட்டுமல்லாமல் தாமும் இந்த ஜனநாயக கட்டமைப்பான நாடு கடந்த தமிழீழ அரசுடன் தம்மையும் இனைத்துக்கொள்வார்கள். மக்கள் இனியும் முன்னைய காலம் போல அமைதியாக இருக்க மாட்டார்கள். மக்கள் கட்டமைப்பான இந்த நாடு கடந்த தமிழீழ அரசு என்ன செய்கின்றது என அவர்கள் விநாவிக் கொண்டு இருப்பார்கள். இந்த காலகட்டம் ஒரு பயங்கரமான ஒரு கால கட்டம் மக்கள் விளிப்பாக இருக்க வேண்டிய ஒரு கால கட்டம் இது. விளிப்பாக இருப்போம் துரோகிகளை விரட்டுவோம்

http://thaynilam.com/?p=268

ஆளாளுக்கு மறைஞ்ச ஒரு மனுசன கூட நிம்மதியா விடமாட்டேங்குறீங்க

இன்னும் உங்களுக்கு என்னதாண்டா வேணும்

அதான் மண், தலைவன், பிள்ளைகள் உட்பட எல்லாத்தையும் இழந்துட்டோமே

இன்னும் என்னதான் வேணும்

:(

பிரித்தானிய தமிழர்பேரவையிடம் யாருடைய சொத்துக்கள் இருக்கின்றன? உது கொஞ்சம் சந்தேகமாக இருக்கு.

சரி இந்தியனை சந்தித்தா என்ன யாரை சந்தித்தா என்ன. அவர்களும் ஒரு வழி பார்க்கட்டேன்.

நாங்கள் நாடு கடந்த அரசை வளர்த்துக்கொள்வோம்..

இப்போ நிலையில் தாயக பூமியை காப்பாற்ற இடைக்கால தீர்வு தேவை. யார் மூலம் என்றாலும் பெற்று கொண்டால் சரி.

நாம் நாம் நம் கடமையை செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நேசன்

தாங்கள் கூறுவதுதான் சரி

அதைத்தான் மக்கள் இன்று எதிர்பார்க்கின்றார்கள்

மற்றும்படி சில கூட்டம் குலைத்தபடியேதான் இருக்கும்

அது பிரபாகரனைப்பார்த்தும் குலைத்தவைதான். அவற்றின் வாலை நிமிர்த்துவதைவிட எவ்வளவோ செய்ய இருக்கு..... :(:(:(

பூச்சாண்டி விடுபவர்கள் தாங்களே அடங்கிவிடுவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.