Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கம் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என மகா நாயக்கர்கள் தெரிவிப்பு

Featured Replies

அமெரிக்கா மற்றும் மேற்குலகுகள் த மது நலன்களை பாதுகாப்பதற்காக யுத்தத்தில் ஈடுபட்டு வருவது போன்று அல்லாமல் இலங்கை மனிதாபிமான நடவடிக்கையினையே செய்தது. நாட்டின் பிரஜைகளை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையையே இலங்கை மேற்கொண்டதாகவும் அந்நடவடிக்கையின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை எனவும் அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கரான அதி வண. உடகம புத்தரகித்த தேரர் கூறியுள்ளார்.

பயங்கரவாத அமைப்பொன்று நாட்டு மக்களை படுகொலைசெய்யும்போது பொறுப்புள்ள அரசாங்கம் செயற்படமலிருக்க முடியாது. இவ்வன்முறைச் சக்திகளை கட்டுப்படுத்துவதற்கு ஏனைய அரசாங்கங்களைப் போலவே இலங்கை அரசாங்கமும் நடவடிக்கை மேற்கொண்டது என அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆயுத படையினரும் பொலிஸாரும் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் தமது கடமைகளை செய்துள்ளதாகவும். இம்மனிதாபிமான நடவடிக்கையின்போது அப்பாவி தமிழ் மக்களுக்கு அரசாங்கம் எவ்வித பிரச்சினையையும் ஏற்படுத்த வில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நாம் ஒரு அரசியல் சாரா அமைப்பு மட்டுமன்றி ஓர் அதியுன்னத மத தலைவர் என்ற வகையில் எமது கருத்தை அனைவரும் புரிந்து செயற்படவேண்டும் எனவும் உடகம புத்திர தேரோ கூறியுள்ளார்.

98 % கடைந்தெடுத்த காடையர்களைக் கொண்டதே பௌத்த சிங்கள பிக்குகள் கூட்டம்.

கடைந்தெடுத்த காடையர்களின் கடைத் தலைவனும்,

சிங்கள இனவாத பயங்கரவாதிகளின் வழிகாட்டியுமான

உந்த "நாயக்க தேரர்" கூட்டத்தினை

மிலேச்ச பயங்கரவாதிகளாக பிரகடனப்படுத்த வேண்டும்.

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், காட்டுமிராண்டிகள், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், போர்க் குற்றவாளிகள், ஏமாற்றிகள், ………….., சிங்களவர் வந்தேறு குடிகள், போலி வரலாறுகளை தயாரித்து மகா பொய்வம்சத்தை உருவாக்கி வருபவர்கள், ......, ……

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கு தமிழர் மீதான் இனக்கொலையை நடத்தும்படி ஓதியவர்களே இவர்கள்தானே?? அப்பfடியிருக்க இவர்கள் வேறெப்படித்தான் சொல்ல முடியும் ??

போதாக்குரைக்கு ஒவ்வொரு வார விடுமுறை நாட்களிலும் கொழும்பின் சிங்கள் அழகிகள், மாடல்கள் என்று அரசாங்கத்தினால் இந்தக் காமுகர் கூட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறதாம். ஆளாளுக்கு பென்ஸ், பி.எம். டபிள்யூ, டிஸ்கவறி..எண்டு வாகனங்களும் பரிசளிக்கப்படுகிறதாம். வேறு என்ன வேண்டும். அவர்கள் தாங்கள் செய்வதை ஒப்புக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது எங்கள் அறியாமையே தவிர வேறில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

.......

நாம் ஒரு அரசியல் சாரா அமைப்பு மட்டுமன்றி ஓர் அதியுன்னத மத தலைவர் என்ற வகையில் எமது கருத்தை அனைவரும் புரிந்து செயற்படவேண்டும் எனவும் உடகம புத்திர தேரோ கூறியுள்ளார்.

கேக்கிறவன், கேனையன் என்றால்.... எருமை மாடும் ஏரோப்பிளேன் ஒட்டுமாம், என்கிற மாதிரி இருக்குது, மகாநாயக்கரின் கதை.

மதத் தலவர்கள் பொய் சொல்லக் கூடாது. ஆனால் தாங்கள் அரசியல் சாரா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று... புளுகு மூட்டையாய் அவிழ்த்து விடுகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.