Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த ராஜபக்ஷவுக்கு ஏழரைச்சனி

Featured Replies

மகிந்த ராஜபக்ஷவுக்கு ஏழரைச்சனி – சோதிடம்

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இலங்கை ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் விருச்சிக ராசியில் வருகிறது. அந்த நாட்டை ஆள்பவருக்கும் விருச்சிக ராசி. டிசம்பர் மாதத்தில் இருந்து விருச்சிக ராசிக்கு ஏழரைச் சனி துவங்குகிறது. அப்படியிருக்கும் போது, இலங்கையில் அரசியல் மாற்றங்கள், தலைமை வகிப்பவர்களுக்கு ஆபத்துகள், கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வு வருவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது.

2012இல் நிறைய விஷயங்களை ஈழத்தில் எதிர்பார்க்கலாம். ஐ.நா.வின் குரல் சாதகமாக அமையவும் வாய்ப்பு உள்ளது. அந்த நாட்டிற்கு ஏழரைச் சனி தொடங்க உள்ளதால், அந்த நாடு சில ஆபத்துகளை சந்திக்க நேரிடும். அந்த மக்களும் ஆபத்துகளை சந்திக்க வேண்டிவரும். ஏற்கனவே ஆபத்துகளை சந்தித்துள்ள தமிழன மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். இவர்களுக்கு அந்த நாட்டில் ஆதரவு இல்லையென்றாலும், உலகெங்கிலும் ஆதரவுக் குரல் அதிகரிக்கும். அதன் மூலம் மீண்டும் ஒரு நல்ல நிலைமை தமிழனப் பகுதிகளில் உருவாவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

தற்போது தமிழகத் தலைமைப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சொன்ன சில விஷயங்களை செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அவருக்கு ராகு திசை முடியும் தருவாயில் உள்ளது. அது முடியும் தருவாயில் உள்ளதால், வெகுவாக பாதிக்கப்பட்ட, படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பார்கள். அந்த முயற்சிகளிலும் அவர் வெற்றி அடைவார். அதற்கான வாய்ப்புகள் உள்ளது.

http://www.alaikal.com/news/?p=72475

  • கருத்துக்கள உறவுகள்

விரய சனி என்ன செய்யும் ஜென்ம சனி .. ஓக்கே... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஏழரைச்சனி ஆளையே தூக்கிடுமா!

  • கருத்துக்கள உறவுகள்

ஏழரைச்சனி மூனறாவது சுற்றில் ஒத்து வராத கிரக திசை புத்தி வந்தால் ஆளை தூக்கும்.. கலி காலத்தில் எவனும் மூன்றாவது சுற்று பார்ப்பது இல்லை .. ஏனைய கிருதக திரேத யுகங்களை போல கலியுகத்திற்கு 136 வயது வகுக்கப்பட்டது விதியெனில் எவனும் அந்த வயது வரை உயிருடன் இருப்பது இல்லை.. இதுல எவன் மூனாவது சுற்று சனிய பார்ப்பது.. போக புதன் பகவான் ஏதாவது இவருக்கு செய்தாத்தான் உண்டு .. இவரு அவரு கட்டத்துல எங்க இருக்காரோ தெரியாது :(

  • கருத்துக்கள உறவுகள்

ஏழரைச்சனி மூனறாவது சுற்றில் ஒத்து வராத கிரக திசை புத்தி வந்தால் ஆளை தூக்கும்.. கலி காலத்தில் எவனும் மூன்றாவது சுற்று பார்ப்பது இல்லை .. ஏனைய கிருதக திரேத யுகங்களை போல கலியுகத்திற்கு 136 வயது வகுக்கப்பட்டது விதியெனில் எவனும் அந்த வயது வரை உயிருடன் இருப்பது இல்லை.. இதுல எவன் மூனாவது சுற்று சனிய பார்ப்பது.. போக புதன் பகவான் ஏதாவது இவருக்கு செய்தாத்தான் உண்டு .. இவரு அவரு கட்டத்துல எங்க இருக்காரோ தெரியாது :(

தோழரே, சனி சூரியனைச் சுற்றி வர முப்பது ஆண்டுகள் எடுக்கும். ராசிகள் பன்னிரண்டு! ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்கள் சஞ்சாரம் செய்யும்.இது ஒருவரது ஜன்ம லக்கினத்துக்கு வரும்போது, ஜன்ம லக்கினத்திலும் அதன் முன்-பின் ஆன வீடுகளிலும் தலா இரண்டரை வருடங்கள் சஞ்சாரம் செய்யும். இதுவே ஏழரைச்சனி என்று அழைக்கப் படுகின்றது! ஒருவர் பிறக்கும் போது அவரது ஜன்ம லக்கினத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் சனி இருக்கின்றது என்பதைப் பொறுத்தே அவர் மூன்றாவது சனியில் வாழ்வது தீர்மானிக்கப் படும்! மகிந்த பிறக்கும் போதே சனி அவர் லக்கினத்தில் இருந்திருந்தால் இது அவருக்கு மூன்றாவது சனியாகும். அண்மைய வியாழக் கிரக மாற்றத்தை பொறுத்தே இவரது விதி நிர்ணயிக்கப் படும்.

டிஸ்கி: சீரியசாகத் தலையைப் போட்டு உடைத்துக் கொள்ளாதீர்கள்.மூன்றாவது சனி ஒருவர் வாழ்வில் வர முடியும் என்பதற்கு ஒரு விஞ்ஜான விளக்கம் தர முயற்சித்தேன்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏழரைச்சனி ஆளையே தூக்கிடுமா!

ஏன் நீங்க விருச்சிக ராசியா?

  • கருத்துக்கள உறவுகள்

தோழரே, சனி சூரியனைச் சுற்றி வர முப்பது ஆண்டுகள் எடுக்கும். ராசிகள் பன்னிரண்டு! ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்கள் சஞ்சாரம் செய்யும்.இது ஒருவரது ஜன்ம லக்கினத்துக்கு வரும்போது, ஜன்ம லக்கினத்திலும் அதன் முன்-பின் ஆன வீடுகளிலும் தலா இரண்டரை வருடங்கள் சஞ்சாரம் செய்யும். இதுவே ஏழரைச்சனி என்று அழைக்கப் படுகின்றது! ஒருவர் பிறக்கும் போது அவரது ஜன்ம லக்கினத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் சனி இருக்கின்றது என்பதைப் பொறுத்தே அவர் மூன்றாவது சனியில் வாழ்வது தீர்மானிக்கப் படும்! மகிந்த பிறக்கும் போதே சனி அவர் லக்கினத்தில் இருந்திருந்தால் இது அவருக்கு மூன்றாவது சனியாகும். அண்மைய வியாழக் கிரக மாற்றத்தை பொறுத்தே இவரது விதி நிர்ணயிக்கப் படும்.

டிஸ்கி: சீரியசாகத் தலையைப் போட்டு உடைத்துக் கொள்ளாதீர்கள்.மூன்றாவது சனி ஒருவர் வாழ்வில் வர முடியும் என்பதற்கு ஒரு விஞ்ஜான விளக்கம் தர முயற்சித்தேன்!!!

தோழரே நமக்கு ஜோதிடம் அத்துபடி அதனால் தான் சொன்னேன் .. 3 சுற்று யாருக்கும் கிடைப்பது அரிது என..:D எட்டமிடத்திற்குரிய மிதுன அதிபதி புதன் ஏதாவது செய்தால் உண்டு(மாரக ஸ்தானம்) போக அவரே 11 ஆம் இடத்திற்குரிய லாபஸ்தானத்திற்கும் உரியவராக இருக்கிறார்.. மாரகம் ஆனால் இவருக்கு கத்தியால் வெடிகுண்டு என வரபோவது அரிது.. :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.