Jump to content

மரணத்தின் விளிம்பில்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தில் மரணத்தின் விளிம்பில் நிற்கும் இச்சிறுவனை காப்பாற்ற முயலும் விந்தை மனிதர்களின் 'முயற்சி'யை பாருங்கள்...!

மொழி புரியாவிடினும், இக்காட்சி இன்னும் மனதைவிட்டு அகலவில்லை.

Link to comment
Share on other sites

- சிறுவன் எவ்வாறு அந்த இடத்தில் மாட்டுப்பட்டான் என தெரியவில்லை

- இவ்வாறான நிலைகளில் எவ்வாறு காப்பறுவது என மக்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் இல்லை

- மிதப்பு வளையங்கள், உயிர்காப்பு கவசங்கள் இவ்வாறான இடங்களில் இருக்கவேண்டும்

- மேற்குலக நாடுகளில்தீயணைக்கும் படையினர் இவ்வாறான வேளைகளில் உதவுவர்

- இணைப்புக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களிடம் இருப்பவற்றைக்கொண்டு முயற்சித்து இருப்பது பாராட்டக்கூடியது

Link to comment
Share on other sites

மரணத்தின் விளிம்பில் நிற்கும் இச்சிறுவனை காப்பாற்ற முயலும் விந்தை மனிதர்களின் 'முயற்சி'யை பாருங்கள்...!

மொழி புரியாவிடினும், இக்காட்சி இன்னும் மனதைவிட்டு அகலவில்லை.

ஒரு உயிரோட மதிப்பு என்னாங்கிறது... நீங்க இணைச்ச காணொளி சொல்லுது ராஜவன்னியன்..!

அதேநேரம்...........

தன்னோட உயிரின் பெறுமதியே என்னானு உணராத .......இந்த பன்னி பயலையும்.......

கொஞ்சம் பாருங்க மகாஜனங்களே !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னோட உயிரின் பெறுமதியே என்னானு உணராத .......இந்த பன்னி பயலையும்.......கொஞ்சம் பாருங்க மகாஜனங்களே!

இணைப்புக்கு நன்றி!

துணிவென்ற பெயரில் உயிரோடு விளையாடும் இந்த "பைத்தியங்களை"யும் பாருங்கள்.....

http://youtu.be/hsZf1uUgPTo

சென்ற வாரம் இந்தக் காணொளி NDTV யிலும் ஒளிபரப்பானது. இவர்களது பெற்றோர்கள் இதைக் கண்டால் ரசிப்பார்களா?

தலையிலடித்துக்கொள்வதைத் தவிர வேறெதுவும் தோன்றவில்லை!

.

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழர்கள் கூட சில தவிர்க்கக்கூடிய தவறுகளை செய்வதுண்டு. உதாரணத்திற்கு வெளிநாட்டு உறவுகள் வரும்பொழுது குழந்தைகளுக்கு சரியான வாகன இருப்பிட (car seat) வசதி செய்துகொடுக்க தவறுகின்றனர். வாகன வாடகை நிறுவனங்களில் இவற்றை பெற்றுக்கொள்ளலாம், இதன் மூலம் பாதுகாப்பு உறுதிசெய்வதுடன் தண்டனை பணத்தையும் சேமிக்கலாம்.

இன்னொரு விடயம் வீடுகளில் 'தீ அபாய அறிவிப்பு' (fire alarm) சாதனங்களை சரிபார்க்க தவறுதல். வருடத்திற்கு இரண்டு தடவை மின்கலங்களை (battery) சரிபார்த்து உறுதிப்படுத்தல் வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.