Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சோக கீதங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=Vo_g5ih1GzU&feature=related

Edited by உடையார்

http://www.youtube.com/watch?v=qWeqB33-TZ0

நலம் வாழ என்நாளும் என் வாழ்த்துக்கள்

தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்

இளம் தென்றல் உன்மீது பண் பாடும்

(நலம் வாழ)

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்

மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்

இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்

எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்

விரல்களைத்தாண்டி வளர்ந்ததைக்கண்டு

நகங்களை நாமும் நறுக்குவதுண்டு

இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம்

கிளியே......

(நலம் வாழ)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது

மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது

கடல்களில் உருவாகும் அலையானது

விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது

நிலவினை நம்பி இரவுகள் இல்லை

விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை

ஒருவாசல் மூடி மறுவாசல் வைப்பான்

இறைவன்................

(நலம் வாழ)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

நலம் வாழ என்நாளும் என் வாழ்த்துக்கள்

தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்

இளம் தென்றல் உன்மீது பண் பாடும்

(நலம் வாழ)

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்

மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்

இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்

எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்

விரல்களைத்தாண்டி வளர்ந்ததைக்கண்டு

நகங்களை நாமும் நறுக்குவதுண்டு

இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம்

கிளியே......

(நலம் வாழ)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது

மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது

கடல்களில் உருவாகும் அலையானது

விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது

நிலவினை நம்பி இரவுகள் இல்லை

விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை

ஒருவாசல் மூடி மறுவாசல் வைப்பான்

இறைவன்................

(நலம் வாழ)

அழகான அர்த்தமுள்ள பாடல்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைக் கண்டு நான் வாட

என்னைக் கண்டு நீ வாட

கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி

ஊரெங்கும் மணக்கும் ஆனத்தம் நமக்கு

காணாத தூரமடா

நெஞ்சமும் தணலாகி நீராகும் போது

போது நிம்மதி என் வாழ்வில் இனி எது ......

.கொஞ்சிடும் மொழி கேட்டு மகிழ்ந்தவள் எங்கே

குலத்தின் விளக்காய் திகழ்ந்தவள் எங்கே

கண்ணுக்குள் நடந்த காட்சிகள் எல்லாம்

கனவாகி போனதடா .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படம் – ஆண்டவன் கட்டளை

பாடல் – ஆறு மனமே ஆறு

கவிஞர் – கண்ணதாசன்

இசை – திரு.M.S.விஸ்வநாதன், திரு.ராமமூர்த்தி

பாடியவர் – திரு.T.M.சௌந்தரராஜன்

நடிப்பு - நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

ஆறு மனமே ஆறு - அந்த

ஆண்டவன் கட்டளை ஆறு

தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு

தெய்வத்தின் கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்

உள்ளத்தில் உள்ளது அமைதி

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்

இறைவன் அமைத்த நியதி

சொல்லுக்கு செய்கை பொன்னாகும் - வரும்

இன்பத்தில் துன்பம் பட்டாகும் - இந்த

இரண்டு கட்டளை அறிந்த மனதில்

எல்லா நன்மையும் உண்டாகும்

உண்மையை சொல்லி நன்மையை செய்தால்

உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை

உயரும் போது பணிவு கொண்டால்

உயிர்கள் உன்னை வணங்கும்

உண்மை என்பது அன்பாகும் - பெரும்

பணிவு என்பது பண்பாகும் - இந்த

இரண்டு கட்டளை அறிந்த மனதில்

எல்லா நன்மையும் உண்டாகும்

ஆசை கோபம் களவு கொள்பவன்

பேச தெரிந்த மிருகம்

அன்பு நன்றி கருணை கொண்டவன்

மனித உருவில் தெய்வம் - இதில்

மிருகம் என்பது கள்ள மனம் - உயர்

தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த

ஆறு கட்டளை அறிந்த மனது

ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்.

http://www.youtube.com/watch?v=JrDCjdF2-_U&feature=related

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

என்னை மறந்த பொழுதும்

நான் உன்னை மறக்கவில்லை யே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: ஈரமான ரோஜாவே

இசை: இளையராஜா

பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு

அங்கே சென்று அன்பைச் சொல்லு

தனிமை கொதிக்குது நினைவினில் அனலும் அடிக்குது

இதயம் துடிக்குது உனை வரத்தான்

(தென்றல்.....)

மேடையேற கூடுமோ மீண்டும் நமது நாடகம்

நானும் நீயும் சேர்வதால் யாருக்கென்ன பாதகம்

யாரைச் சொல்லி நோவது காலம் செய்த கோலம்

உன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம்

கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே

என்ன செய்வது சொல்லடி முல்லையே

கனவில் மட்டுமே கைகள் சேரலாம் கண்ணா

(தென்றல்.....)

ஜீவன் ரெண்டும் சேர்ந்தது தேவன் வகுத்த சாசனம்

காதல் எந்த நாளிலும் கவிதை போல சாஸ்வதம்

என்று வந்த நேசமோ பூர்வ ஜென்ம யோகம்

இன்னும் ஏழு ஜென்மமும் வளரும் இந்த யாகம்

மீண்டும் மீண்டும் பூமியில் தோன்றலாம்

காதல் ஓவியம் பார்வையில் தீட்டலாம்

பிரிவு என்பதே உறவுக்காகத்தான் கண்ணே

(தென்றல்.....)

http://www.youtube.com/watch?v=HDFlUIPsxEw

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் : ஊரெல்லாம் உன் பாட்டு

பாடல் : ஊரெல்லாம் உன் பாட்டு

இசை : இளையராஜா

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்கள் : இளையராஜா, சுவர்ணலதா, கே.ஜே.யேசுதாஸ்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது

நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

நீயல்லால் தெய்வம் வேரெது…

நீயெனை சேரும் நாளெது…ஓஹோ..

ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது

நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

உன் பெயர் உச்சரிக்கும்…

உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்

இங்கு நீயில்லாது வாழ்வில் ஏது வேனிற்காலம் தான்

என் மனம் உன் வசமே…

கண்ணில் என்றும் உன் சொப்பனமே…

விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ண கோலம் தான்

ஆலம் விழுதுகள் போலே

ஆடும் நினைவுகள் கோடி…

ஆடும் நினைவுகள் நாளும்

வாடும் உனதருள் தேடி

இந்த பிறப்பிலும் எந்த பிறப்பிலும்

எந்தன் உயிர் உன்னை சேரும்…

ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது

நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

சென்றது கண்ணுரக்கம்…

நெஞ்சில் நின்றது உன் மயக்கம்

இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்

உன்னிடம் சொல்வதற்கு…

எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு

அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம்

பாத சுவடுகள் போகும்

பாதை அறிந்திங்கு நானும்

கூட வருகின்ற போதும்

கூட மறுப்பதோ நீயும்

உள்ளக் கதவினை மெல்ல திறந்திங்கு

நெஞ்சில் இடம் தர வேண்டும்…

ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது

நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

நீயல்லால் தெய்வம் வேரெது…

நீயெனை சேரும் நாளெது…ஓஹோ

ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது

நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

================================================================================

திரைப்படம்: ஒருவர் வாழும் ஆலயம் பாடல்: உயிரே உயிரே உருகாதே பாடகர்கள்: K.J.யேசுதாஸ், S. ஜானகி இசை: இளையராஜா பாடல் ஆசிரியர்: Ponnadiyan English ================================================================================ க்ஜி - உயிரே உயிரே உருகாதே

உயிரே உயிரே உருகாதே

கனவே மலரே கருகாதே

கனவே மலரே கருகாதே

கொயில் தீபம் நீதானே

யாவும் வாழ்வில் நீதானே

க்ஜ்ய் - உயிரே உயிரே உருகாதே

கனவே மலரே கருகாதே

கொயில் தீபம் நீதானே

யாவும் வாழ்வில் நீதானே

(உயிரே)

க்ஜ்ய் - நான் கொண்ட சொந்தங்கல்

சூழ்ந்துல்ல பந்தங்கல் சேரும் நேரேஸ்

வானும் மன்னும் எந்தன்

வாடும் நெஞ்சில் வந்து ஊஞ்சல் ஆடுதே

நான் கொண்ட சொந்தங்கல்

சூழ்ந்துல்ல பந்தங்கல் சேரும் நேரமே

வானும் மன்னும் எந்தன்

வாடும் நெஞ்சில் வந்து ஊஞ்சல் ஆடுதே

காலம் போட்ட காதல் கோலம்

கானல் ஆகி போனதே

நிலவே உனை நான் தொடுவேனே...

ஸ்ஜ் - நிலவே உனை நான் தொடுவேனே

நினைவே உனை நான் தொடர்வேனே....

தொடர்வேனே... தொடர்வேனே...

(உயிரே)

க்ஜ்ய் - நீ எந்தன் தாயாக

நான் உந்தன் சேயாக மாரும் நேரமே

ஸ்ஜ் - பாசம் உன் கன்னுக்குல்

யேங்கும் உன் நெஞ்சுக்குல் நாலும் வாழுவேன்

க்ஜ்ய் - நீ எந்தன் தாயாக

நான் உந்தன் சேயாக மாரும் நேரமே

ஸ்ஜ் - பாசம் உன் கன்னுக்குல்

யேங்கும் உன் நெஞ்சுக்குல் நாலும் வாழுவேன்

க்ஜ்ய் - பாலம் போட்ட பாச கீதம்

பாதி கீதம் ஆனதே

ஸ்ஜ் - பாலம் போட்ட பாச கீதம்

பாதி கீதம் ஆனதே

க்ஜ்ய் - சிரகை விரிப்பேன் இனி நானே

http://www.youtube.com/watch?v=u4mWW7nfSa8&NR=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்.

வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்.

மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்.

இல்லை என்றபோது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்.

தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்.

தாயே இங்கு நீயே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்.

மனதில் உனது ஆதிக்கம்,

இளமையின் அழகு உயிரை பாதிக்கும்.

விரகம் இரவை சோதிக்கும்,

கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்.

ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி!

ஆணி வேர் வரையில் ஆடிவிட்டதடி...!

காப்பாய் தேவி...! காப்பாய் தேவி...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம் : மௌன ராகம்

பாடல் : மன்றம் வந்த

இசை : இளையராஜா

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மன்றம் வந்த தென்றலுக்கு

மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ

அன்பே என் அன்பே

தொட்ட உடன் சுட்டதென்ன

கட்டழகு வட்ட நிலவோ

கண்ணே என் கண்ணே

பூபாளமே கூடதென்னும்

வானம் உண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு

மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ

அன்பே என் அன்பே

தாமரை மேலே நீர் துளி போல்

தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன

நண்பர்கள் போலே வாழ்வதற்கு

மாலையும் மேளமும் தேவையென்ன

சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்

பூவே உன் வாழ்கை தான் என்ன சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு

மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ

அன்பே என் அன்பே

மேடையை போலே வாழ்கை அல்ல

நாடகம் ஆனதும் விலகிச்செல்ல

ஒடையை போலே உறவும் அல்ல

பாதைகள் மாறியே பயணம் செல்ல

விண்ணோடுதான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்

என்னோடு நீ வந்தால் என்ன வா….

மன்றம் வந்த தென்றலுக்கு

மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ

அன்பே என் அன்பே

தொட்ட உடன் சுட்டதென்ன

கட்டழகு வட்ட நிலவோ

கண்ணே என் கண்ணே

பூபாளமே கூடதென்னும்

வானம் உண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு

மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ

அன்பே என் அன்பே

http://www.youtube.com/watch?v=bKy6lO-TJvw&feature=fvwrel

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.