Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு ´இராணுவ மேதை´- எரிக் சொல்ஹேம்

Featured Replies

போர் தொடங்கும் முன்பே இதுதான் இறுதிப்போர் என்று புலிகளால் எவ்வாறு சொல்ல முடிந்தது? :rolleyes:

ஆயுதப்போராட்டத்திற்கு என்று ஒரு வீச்செல்லை இருக்கிறது. அதை 2002 ஆம் ஆண்டிலேயே அடைந்தாகிவிட்டது.

இன்றும் புலிகள் போராடிக்கொண்டிருப்பார்களானால் அதே பயங்கரவாதப் பல்லவி பலமட்டங்களிலும் இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்..! இன்று அந்த இழை இல்லாததால் பலரும் திண்டாடுகிறார்கள்..! :rolleyes:

2002 ஆம் ஆண்டலவிலெயே ஆயுதப் போரின் வீச்செல்லை எட்டப்பட்டு விட்டால் ஏன் இறுதிப் போர் ஏற்பட்டது?

ஆயுதப் போராட்டம் முடிக்கப்பட ஒரு சொல்லே போதுமாக இருந்திருக்கும், ஏன் இத்தனை உயிரிழப்புக்களும் சொத்திழப்புக்களும் , எதற்குமே அர்த்தம் இல்லையே?

புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் இருந்த போது பயங்கரவாதப் பட்டம் சூட்டப் பட்டது.புலிகள் போர் செய்ததால் தான் அது ஏற்படவில்லை.

நீங்கள் சொல்லும் காரணங்கள் எதுவுமே ஏற்புடையாதாக இல்லை.இறுதிப் போரில் வெற்றியடைவோம் என்னும் நம்பிகையை யார் ஏற்படுத்தியது? புலிகளின் புலனாய்வுப் பிரிவு எதிரியின் பலத்தைச் சரியாகக் கணிப்பிடவில்லையா?

.

.இறுதிப் போரில் வெற்றியடைவோம் என்னும் நம்பிகையை யார் ஏற்படுத்தியது? புலிகளின் புலனாய்வுப் பிரிவு எதிரியின் பலத்தைச் சரியாகக் கணிப்பிடவில்லையா?

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பிந்தைய நாட்களில் நடந்த ஒரு கூட்டத்தில் அப்போது உள்ளக புலனாய்வு துறை பொறுப்பாளராக இருந்தவரினால் சொல்லபட்டது..2006 .august 11 ம் திகதி மாலை நாங்கள் சண்டை தொடங்காமல் இருந்து இருந்தால்..அவன் அடுத்த நாள் காலை நடவடிக்கைக்கு எல்லா தயார் படுத்தல்களும் செய்து விட்டான் அப்பிடி அவன் தொடங்கி இருந்தால் பரந்தன் மட்டும் வந்து தான்.. நிண்டு இருப்பான்..அப்பிடி மிக பலத்துடன் அவன் இருக்கிறான் . எப்பிடி எண்டாலும் நாங்க பிடிச்ச இடம்களை அவன் திரும்பவும் பிடிப்பான் சிலவேளை ஆனையிறவு கிளிநொச்சிய கூட பிடிப்பான் ஆனால் கடைசியில் நாங்க தான் வெல்லுவம் எண்டு..

  • கருத்துக்கள உறவுகள்

2002 ஆம் ஆண்டலவிலெயே ஆயுதப் போரின் வீச்செல்லை எட்டப்பட்டு விட்டால் ஏன் இறுதிப் போர் ஏற்பட்டது?

ஆயுதப் போராட்டம் முடிக்கப்பட ஒரு சொல்லே போதுமாக இருந்திருக்கும், ஏன் இத்தனை உயிரிழப்புக்களும் சொத்திழப்புக்களும் , எதற்குமே அர்த்தம் இல்லையே?

புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் இருந்த போது பயங்கரவாதப் பட்டம் சூட்டப் பட்டது.புலிகள் போர் செய்ததால் தான் அது ஏற்படவில்லை.

நீங்கள் சொல்லும் காரணங்கள் எதுவுமே ஏற்புடையாதாக இல்லை.இறுதிப் போரில் வெற்றியடைவோம் என்னும் நம்பிகையை யார் ஏற்படுத்தியது? புலிகளின் புலனாய்வுப் பிரிவு எதிரியின் பலத்தைச் சரியாகக் கணிப்பிடவில்லையா?

நாரதர்,

1983 இல் அரச பயங்கரவாதத்தால் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள். கூடுதல் அகதி அந்தஸ்தைவிட அப்போது தமிழர்களுக்கு வேறெதுவும் கிடைத்துவிடவில்லை. :unsure:

1983 ஐப் போலல்லாது, 2009 இல் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் மரணித்தபோது உலகெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்திருக்கின்றன. எமது போராட்டம் 1983 ஆம் ஆண்டு போல் இந்திய அளவில் நின்றுவிடாமல் சர்வதேச அளவில் நிலைபெற்றிருந்ததே இதற்கு முதன்மைக் காரணி. அவ்வாறு சர்வதேச அளவுக்குச் செல்வதற்கு 2000 இன் இராணுவ வெற்றிகளும், அதனைத் தொடர்ந்த சமாதான உடன்படிக்கையுமே காரணம். :rolleyes:

இங்ஙனம்,

அரசியல் ஆய்வாளர் இ.க. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சொன்னாலும் சொல்லாட்டிலும்.. பிரபாகரன் ஒரு இராணுவ மேதை தான். எத்தனையோ.. இராணுவ வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்ட இராணுவ வியூகங்களைக் கூட தகர்த்து நின்றவர் தலைவர்.

சிறீலங்கா ஒரு நிலையான இராணுவக் கட்டமைப்புக்களைக் கொண்ட நாடு மட்டுமன்றி.. அதற்கு சீரான ஆயுத தளபாட. வழங்கல்களும்.. தொழில்நுட்ப உதவிகளும்.. நிபுணத்துவ உதவிகளும்.. பயிற்சிகளும்.. பொருண்மிய உதவிகளும்... அளிக்கப்பட்டு வந்தன. நெருக்கடி நிலைகளை சந்திக்க.. நிபுணத்துவ ஆலோசனைகளும்.. பெருமளவு ஆயுதங்களும்.. அளிக்கப்பட்டன. இவை எதிரியின் நிரந்தரமான பலம் கிடையாது. அவன் கள நிலைமைக்கு ஏற்ப தன் பலத்தை அதிகரிக்கக் கூடிய நிலையில் இருந்தான்.

ஆனால்...

விடுதலைப்புலிகளுக்கோ... மட்டுப்படுத்திய வளம்.. இராணுவ தீர்வை திணிக்கும் எதிரி... சீரற்ற வழங்கல்.. எதிரியின் திடீர் ஆளணி மற்றும் ஆயுதப் பாவனைக்கு ஈடாக தம்மை கட்டி வளர்க்க முடியாத நிலை.. பிள்ளை பிடிக்கிறான் என்ற குற்றச்சாட்டுக்கள்.. சாகக் குடுக்கிறான்.. என்ற திட்டல்கள்.. காசு பறிக்கிறாங்கள் என்ற வசைகள்.. இதற்கு மேலதிகமாக காட்டிக் கொடுப்புக்கள்.. துரோகங்கள்.. வெளிநாட்டில் போட்டுக் கொடுப்புக்கள்.. இத்தனையையும் விஞ்சி வெல்லனுன்னா.. அதற்கு.. தமிழ் சினிமா கீரோ மாதிரி.. சாகச் சாக எழுந்து அடிக்கும் இயல்பு வர வேணும்.

இன்றைக்கு கடந்த காலத்தைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டிராமல்.. இன்றைய நிலைமையை சீர்செய்து கொண்டு இலக்கை எப்படி எட்டுவது என்ற திட்டமிடலே அவசியம். கடந்த கால தவறுகளை.. வரலாற்றை அசைபோடுவது தவறல்ல.. ஆனால் அதுவே எம்மை பலவீனப்படுத்த அனுமதிக்கக் கூடாது.

Edited by nedukkalapoovan

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பிந்தைய நாட்களில் நடந்த ஒரு கூட்டத்தில் அப்போது உள்ளக புலனாய்வு துறை பொறுப்பாளராக இருந்தவரினால் சொல்லபட்டது..2006 .august 11 ம் திகதி மாலை நாங்கள் சண்டை தொடங்காமல் இருந்து இருந்தால்..அவன் அடுத்த நாள் காலை நடவடிக்கைக்கு எல்லா தயார் படுத்தல்களும் செய்து விட்டான் அப்பிடி அவன் தொடங்கி இருந்தால் பரந்தன் மட்டும் வந்து தான்.. நிண்டு இருப்பான்..அப்பிடி மிக பலத்துடன் அவன் இருக்கிறான் . எப்பிடி எண்டாலும் நாங்க பிடிச்ச இடம்களை அவன் திரும்பவும் பிடிப்பான் சிலவேளை ஆனையிறவு கிளிநொச்சிய கூட பிடிப்பான் ஆனால் கடைசியில் நாங்க தான் வெல்லுவம் எண்டு..

என்ன கூட்டத்தில் நீங்களும் பங்கு கொண்டனியளோ?

என்ன கூட்டத்தில் நீங்களும் பங்கு கொண்டனியளோ?

ஏன் போட்டு குடுக்க போறியளோ..யார் கிட்டவும் ..:P

எனது பக்கத்து வீடுகாரரிண்ட சொந்த காரர் கலந்து கொண்டவர்.. ஓகே ஆ ?.. :lol:

Edited by pirasan

ஏன் போட்டு குடுக்க போறியளோ..யார் கிட்டவும் ..:P

யார் கிட்ட உங்களைப் போட்டுக்கொடுக்கிறது?

எங்கடை ஆளையே எங்களிடம் போட்டுக்கொடுக்கிறாய் எண்டு எனக்குத்தான் பிரச்சினை வரும்

யார் கிட்ட உங்களைப் போட்டுக்கொடுக்கிறது?

எங்கடை ஆளையே எங்களிடம் போட்டுக்கொடுக்கிறாய் எண்டு எனக்குத்தான் பிரச்சினை வரும்

முடியல.. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.