Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெட்கம் வருமா?- வேதனை வருமா-?

Featured Replies

மணி இரவு 11 ஐ- தாண்டுகிறது- அவரவர்க்கு இருந்த ஆயிரம் கடமைகள் முடித்துவந்து-படுக்கையின் மீது மெதுவாய் சாய்கிறோம்-

வெப்பமேற்றியின் சீரான தொழிற்பாட்டில் - அறை முழுக்க இதமான சூடு- காதுவரை போர்வையால் மூடிக்கொண்டு கண்களை மெதுவாய் மூடுகிறோம்- கனவு-!

20 வருஷம் ஓடிட்டுது - அதே கனவில்-

இப்போ மனசுகள் கனவு மரத்தின் கிளைகளில் -!

- பேசுகின்றன-!

"யாழ்களம் என்னு ஒன்னு இருந்திச்சே- ஒரு காலம்- எவ்ளோ சந்தோசமான -காலம்!-

அது ஒரு அழகிய நிலாகாலம்-!"

"சகோதரா- அப்போலாம் - நீ பேசுறது சரிதான் என்று தெரிந்தும்- எப்பிடியாவது உன்னை வெல்லணும்- உன் கருத்தை என் கருத்து வென்றது என்று யாரும் சொல்லணும் என்றதுக்காகதான் போரிட்டேன் - வாதிட்டேன் -

இப்போ அதற்காய் -நான் வெக்க படவா? வேதனை படவா?" - ஒரு மனசு!

"நண்பா- புரியாமல் நான் வாதிடுகிறேன் என்றதை நீ எத்தனை முறை சுட்டிக்காட்டியும்- அதனை புரிந்துகொண்டும்- புரியாத மாதிரி -இணையதளத்துக்குள்ளேயே- ஒரு எல்லை சண்டை தொடர்ந்தோமே- இப்போ அதுக்காய்- வெட்கப்படவா-? இல்லை...................??" இன்னொரு மனசு!

"பாதி வழியில் நின்று கொண்டு எந்த வழி- என் வழி என்று எனக்கு தெரியாது - என்ற பொழுதிலும்- ஜாதிக- கெல -உறுமய -செய்வதுதான் சரி என்று "மாற்றுக்கருத்து வைத்தேனே" வெட்கப்படவா? வேதனை------??"மற்றும் ஒரு மனசு!

"நியாயமாய் நடப்பவன் நானென்று- பிறர் அறிந்து-பொறுப்பொன்று கொண்டேன் - என் - சக்தியெலாம் காட்ட போய்- களங்கமில்லாமல் கதைத்தவர் கருத்தையெல்லாம்-

"நிற்பதுவே- நடப்பதுவே-பறப்பதுவே" என்று ஹரிஸ் ராகவேந்திரா குரலில் பாடுறேன் என்ற நினைப்பில் களத்திலிருந்து அப்புறப்படுத்தினேனே-

வெட்க....? ----------- வேதனை...........?"-மனச்சாட்சியை தானே கேக்கும் மனசு!

"மாவீரர் நாளதிலும்- காதல் பத்தி கவிதை பகுதியில் எழுதி தொலைச்சேனே-!

அழுகிறது - இன்னொரு மனசு-!"

டொக்கென்று தலையில் யாரோ குட்டியது போல உணர்வு- கனவு கலைந்தது- அட எல்லாமே சும்மா-சும்மா- என்றபடி மனசு மறுபடியும் முருங்கை மரத்தில்-! 8) :roll:

வர்ணன் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று விளங்கின்றது ஆனால் இதை வேறு பக்கத்தில் போட்டு இருக்கலாமே.

  • தொடங்கியவர்

எந்த பக்கத்தில் ரமா?

உங்கள் கருத்து என்ற பகுதியில தானே - என் கருத்தை வைக்க முடியும் :roll: 8)

வர்ணன் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று விளங்கின்றது ஆனால் இதை வேறு பக்கத்தில் போட்டு இருக்கலாமே.

என்ன நகைச்சுவை பகுதிலை போடச் சொல்லுறீங்களா..............?? இருந்தாலும் உங்களுக்கு லொள்ளு ஜாஸ்தி.......

என்ன நகைச்சுவை பகுதிலை போடச் சொல்லுறீங்களா..............?? இருந்தாலும் உங்களுக்கு லொள்ளு ஜாஸ்தி.......

அங்கிள் என்னை மாட்டிவிடுகிறீர்களா? :twisted: எல்லோரும் அதிகம் விரும்பி பார்க்கும் பகுதியில் போட்டால் எல்லோரையும் சிந்திக்க வைக்கும். அது தான் சொன்னேன்.

வர்ணன்,

உங்கள் கருத்துக்கள் சில சிரிக்கவும் அதேநேரம் சிந்திக்கவும் வைத்தது. ஏறத்தாள இது போல் வலைப்பதிவுகளில் காலம் தள்ளுவது எப்படி என்ற பதிவொன்றை படித்தேன். அதனை யாழில் இணைத்திருக்கின்றேன் படித்து பாருங்கள் ....

http://www.yarl.com/forum/viewtopic.php?t=9517

  • 5 months later...

சிரிக்கவும் சிந்திக்கவும் எழுதிய கருத்து,

இதுவா? அப்பிடியா? சந்தோசம்!

இதுவா? அப்பிடியா? சந்தோசம்!

ஏனண்ணா இப்படிக் கேட்டுப்போட்டிங்கள். அப்புறம் வருந்துவீங்கள்..! அப்படின்னுதான் வர்ணன் சொல்லுறார்..! :wink: :lol:

  • தொடங்கியவர்

என்ன பெரிசா சொல்லிட்டேன்னு - இது எல்லாம் ?

நீங்க செய்யுறததானே - சொன்னேன் இப்பிடி.......

"பாதி வழியில் நின்று கொண்டு எந்த வழி- என் வழி என்று எனக்கு தெரியாது - என்ற பொழுதிலும்- ஜாதிக- கெல -உறுமய -செய்வதுதான் சரி என்று "மாற்றுக்கருத்து வைத்தேனே" வெட்கப்படவா? வேதனை------??

திரு.சோழியன் உங்க அண்ணாவா?

சொல்லவே இல்லியே குர்..............விகள்!

அதுதான் - நேர மோதல் வந்த இடத்தில் பதில் - காணோம் - ஒழித்திருந்து - கல்லெறிய முயற்சியா?

சரி -

அதியுச்ச - மரியாதை - கருத்து பகிர்வுடன் -

....................................... ஏன் - இது மறு படியும்?

வேணாம் - வர மாட்டிங்க

! 8)

  • கருத்துக்கள உறவுகள்

வெட்க....? ----------- வேதனை...........?"-மனச்சாட்சியை தானே கேக்கும் மனசு

இரண்டும் வராது ஏனேனில் நாங்கள் நடுநிலமை யாளர்....................................

அடடா... வர்ணன் அவர்கள் எவ்வளவு அழகாக தன் கனவை வர்ணித்திருக்கின்றார்... இதில் எனக்கு என்ன அதிர்ச்சி என்றால், அனேகமாக பலரும் இனிமையான கனவு காண்பது தம் காதலரைப் பற்றித்தான் (சிலர் தம் காதலர்கள் தோன்றும் கனவுகளை பயங்கரமாக எண்ணுவது வேறு விடயம்) ஆணால் நீங்கள் யாழ் களத்தை பற்றி கனவு கண்டதை நினைக்கையில் இது உங்களுக்கு மிகவும் பிடித்தமான களம் போல் தோன்றுகிறது... உங்கள் கனவுகள்(காதல்?) தொடரட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கனவு. எனக்கு கனவே வருவது இல்லை என்று கவலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.