Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மௌனகுரு ஒரு சிறப்பு பார்வை....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மௌனகுரு ஒரு சிறப்பு பார்வை....

எத்தனைப்பிரச்சனைகள் வந்தாலும், எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் அமைதியாக இருப்பவர்களையும், அமைதியாலே மக்களுக்கு போதனை செய்பவர்கள்தான் மௌனகுரு ‌என்று அழைப்பார்கள். அவர்கள் செயல்பாடு பேச்சில் இருக்காது. செயலில்தான் இருக்கும்.

ஆனால் எதுவும் சொல்லாது, எதையும் செயலில் காட்டாது நமது இந்தியாவை ஆட்சி செய்கிறார் ஒரு மௌனகுரு அவரைப்பற்றிய வேதனையை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பு பதிவுதான் இது.

M_Id_65984_manmohan_singh.jpg

பொறுமை.. பொறுமை எதுக்காக படபடப்பாக பேசுறீங்க... அமைதியா இருங்க... இதோ நான் 7, 8 வருஷமா இப்படித்தானே இருக்கேன் ஏன் என்னை பார்த்து கத்துக்கங்க... எதுக்கும் அவசரப்படக்கூடாது என்ன நான் சொல்றது...!

5822_S_manmohan-singh.jpg

என்னுடைய சாதனைகளை சொல்றேன் கேளுங்க...!

வடஇந்தியாவில் எவ்வளவு மதக்கலவரம் நடந்துச்சி நான் ஏதாவது வயைத்திறந்து கருத்தோ... கண்டனமோ.... சொன்னேனா..?

manmohan-singh-350_121511021630.jpg

பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் செஞ்சாங்க அதைப்பத்தி நான் ஏதாவது வயைத்திறந்தேனா..?

manmohan-singh544.jpg

மும்பை தாஜ் ஓட்டல் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்துனாங்க... அப்ப ஏதாவது நான் வாயை திறந்து பேசினேனா..?

Manmohan-Singh54848.jpg

தமிழ்நாட்டுக்கும் கர்நாடாகாவிற்கும் காவிரிப்பிரச்சனை நடந்தது அதை பத்தி நான் ஏதாவது கருத்து சொன்னேனா, இல்ல அதுல தலையிட்டேனா...?

24312_b.jpg

இருங்க பாஸு.. நான் இன்னும் முடிக்கல....

maonmohansing.jpg

அப்புறம் ஆந்திராவில எவ்வளவு நாளா தனிமாநிலம் கேட்டு அடம்பிடிச்சிக்கிட்டு இருக்காங்க... அவங்க எவ்வளவு போராட்டம் பண்ணாலும், அரசுக்கு எவ்வளவு நஷ்டத்தை ஏற்படுத்தினாலும், தேவையில்லாத நான் தலையிட்டு மத்தவங்கள பகைச்சிக்க மாட்டேன்.

manmohan-singaa.jpg

அவ்வளவு ஏன்... இலங்கையில் லட்சக்கணககான தமிழர்களை கொன்று குவிச்சாங்க... நாட்டில் இருந்து எத்தனையோ போர் சொன்னாங்க.. கடிதமெல்லாம் போட்டாங்க... அதைப்பத்தி நான் ஏதாவது வாய்திறந்தேனா..?

29603-7_7_77200860106123_17.jpg

இப்ப..! இந்த கூடங்குள பிரச்சனையிலும், முல்லைப்பெரியாறு பிரச்சனையிலும் நான் தலையிடவில்லை என்று சொல்கிறார்கள். அதற்கும் எனக்கும் என்ன இருக்கிறது. நான் இருப்பது டெல்லியில் நீங்க இருப்பது தமிழகத்தில் அது உங்க பிரச்சனை..

நீங்க எப்படிவேண்டுமானாலும் அடிச்சிக்கங்க ஏது வேண்டுமானாலும் பண்ணிக்கங்க நான் மட்டும் வரவும் மாட்டேன் வாயையும் திறக்க மாட்டேன்.

manmohan_singh_2_110119s.jpg

இவ்வளவும் சொல்லியும் நீங்கதான் பிரதமரு, நீங்க தான் தலையிடனும் அப்படி இப்படின்னு சொல்லிக்கிட்டு வந்தீங்கன்னா அவ்வளவு தான். அப்புறம் நான் ஏதாவது நாட்டுக்கு சுற்றுப்பயணம் போயிடுவேன்.

manmohan+singh+with+tears.jpg

நான் அழுகிறேனா.. அது தூசு தம்பி.. நான் எதுக்கும் அசரமாட்டேன்.

1320989850651.jpg

எனக்கு இலங்கைத் தமிழர்களை விட அந்த நாட்டு ஆட்சியாளர்கள் மீதுதான் எனக்கு அக்கறை. மேலிடத்தில் இருந்து அதான் எனக்கு உத்தரவு... மேலிடம்மன்னா யாருன்னு கேட்கிறீங்களா..?

11-12-2011-20-india--maldives-to-step-up-sec.jpg

என்னுடைய அமைச்சரவையில் இருக்கிறவங்க கூட நான் எது சொன்னாலும் கேட்க மாட்டேன்னு அடம்பிடிக்கிறாங்க... கேரளா காங்கிரஸ் காரனும், ஆந்திரா காங்கிரஸ் காரனும் எப்படிங்க என் பேச்சை கேட்பாங்க...

manmohansingh1622011.jpg

இந்த ராஜா, எப்போ என்ன 2ஜி கேஸ்ல மாட்டிவிடுவான்னு நானே பயந்துகிட்டு இருக்கேன். இதுல முல்லை பெரியாறு... கூடங்குளம் ன்னு சொல்லிக்கிட்டு.. போங்கய்யா போங்க...

manmohan-singh1.jpg

பாருங்க தம்பி, நான் யார் பேச்சுக்கும் போக மாட்டேன். என்னையும் எந்த விளையாட்டுக்கும் கூப்பிடாதீங்க...

manmohan1.jpg

பேஸ்புக், டிவிட்டர், ஆர்குட் அப்படின்னு எதுல வேணுமனாலும் என்னைப்பத்தி போடுங்க அதைபத்தியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். நான் ரொம்ப நல்லவன். இது என்தாயி சோனியா ஜி-க்கு தெரியும்.

1-20-2011-2-no-quickfix-solution-to-bring.jpg

இதோ பாருங்க கடைசியா நான் ஒண்ணு சொல்லிக்கிறேன். சோனியா ஜீ சொல்றதை மட்டும் செய்யறுதுக்கு மட்டும்தான் நான் ஆளு.. உங்க இஷ்டத்துக்கு கேட்டுகிட்டே போன எப்படி..? கேட்டுக்கங்க அதைப்பத்தியெல்லாம் எனக்கு கவலையில்லை.

independence_day2.jpg

பாருங்க தல... நீங்க ஆட்சி செய்யறது எங்கள மாதிரி பொது மக்களுக்கும், நாட்டு இருக்குற ஏழைகளுக்கும் தான் அதை மட்டும் கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க...

ஒரு பிரமதரா இருந்துகிட்டு நாட்டு நடக்கிற அக்கிரமங்களையும், அநியாயங்களையும், ஏழைகளுடைய வாழ்வாதாரங்கள் பறிபோகரதையும் பார்த்துக்கிட்டு இப்படிஇருந்தா நாம் எப்படி முன்னேறறுது....

மக்களே.. சினிமான்னு நினைச்சிகிட்டு படிக்கவந்திருந்தாலும் பரவாயில்லை... இதுபோன்ற பதிவுகளுக்கு உங்களுடைய ஆதரவை தாங்க...

அப்பத்தான் தொடர்ந்து சமூக பிரச்சனைகளைப்பத்தி போச முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

மௌன குரு, ஒரு பொருளாதார டாக்டர் பட்டம் பெற்றவர்.

அரசியலில் நுழைந்தால்... அப்துல் கலாமும் சாக்கடை,

இந்தியாவை, சோனியா ஆக்கும் மனிதர்கள் இருக்கு மட்டும், பொய்யில் வாழ்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

iஇது இந்தியாவின் சாபக்கேடு, உடையார்!

இவருக்கும் முன்பு ஒரு பிரதமர் இருந்தார். அவர் பெயர் வி.பி.சிங்!

அவருக்கு ஒரு காதல் வந்தது!

தந்தையாரிடம் அதைத் தெரிவித்தார்! அப்போது தந்தையார் சொன்னார்! பொறுமையாக இரு! இப்ப என்ன அவசரம், திருமனத்திற்கு என்று!

அவர் கடைசி வரைக்கும் பொறுமையாகவே இருந்தார்! திருமணம் செய்யாமல்!

இவர்கள் தான் இந்தியாவின், முகாமையாளர்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா... என்பது,

காந்தியின் கோவணத்தைக் காட்டி, வாழும் வல்லரசு நாடு?

இந்தியா... என்பது,

காந்தியின் கோவணத்தைக் காட்டி, வாழும் வல்லரசு நாடு?

என்னது இந்தியா வல்லரசா???

  • கருத்துக்கள உறவுகள்

என்னது இந்தியா வல்லரசா???

இப்ப... ஆசியாவுக்கு,பொலிஸ்காரன் வேலையை பாக்கிற இந்தியா.

2050 ம் ஆண்டில் இந்தியா வல்லரசாகும், எண்டு.. நினைக்கிறன்.

நான் வாழுற நாட்டில இந்திய வல்லரசு என்டு கதைச்சா சிரிப்பாங்கள் (பல தடவை நடந்திருக்கு).

சனத்தொகையில வேனும் என்டா வல்லரசு என்டு ஏற்றுக்கொள்ளுறன்.

2050ஆம் ஆண்டு வரைக்கும் இந்தியா என்டு ஒன்டு இருக்குமா? :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழுற நாட்டில இந்திய வல்லரசு என்டு கதைச்சா சிரிப்பாங்கள் (பல தடவை நடந்திருக்கு).

சனத்தொகையில வேனும் என்டா வல்லரசு என்டு ஏற்றுக்கொள்ளுறன்.

2050ஆம் ஆண்டு வரைக்கும் இந்தியா என்டு ஒன்டு இருக்குமா? :D

ஒண்டுக்கு, இருக்குமா? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்று சொல்லி பீத்துகின்றவன் தமிழ்நாட்டுத்தமிழன்தான் ஆனால் இவங்களை ஏனைய மாநிலங்கள் கணக்கெடுப்பதில்லை

தமிழனிடம் ஒரு குணமுண்டு தன்னினத்தை மதிப்பதிலும் பார்க்க மற்றவனுக்கு சேவகம் செய்வதையே பெருமை கொள்பவன்.

இப்ப... ஆசியாவுக்கு,பொலிஸ்காரன் வேலையை பாக்கிற இந்தியா.

2050 ம் ஆண்டில் இந்தியா வல்லரசாகும், எண்டு.. நினைக்கிறன்.

ஓம் .... ஓம் ஊழலிலும் சனத்தொகையை பெருக்குவதிலும் :lol:

2050ஆம் ஆண்டு வரைக்கும் இந்தியா என்டு ஒன்டு இருக்குமா? :D

மாநிலங்கள் பிரிந்து நாடாகிவிடும் பல புதிய நாடுகள் பிறந்திடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.