Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ம் திருத்தத்திற்கும் கூடுதலாக தீர்வு என கடந்த முறை போன்று உறுதியளித்தார் மகிந்த! பாராட்டி மனம் நெகிழ்ந்தார் கிருஷ்ணா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

S.M.-Krishna-Mahinda-100x100.jpg

இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதற்கு 13ம் திருத்தத்திற்கும் கூடுதலாகவும் ஆராய்ந்து தீர்க்கமான நல்ல முடிவை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தன்னிடம் நேற்று காலையில் உறுதியளித்ததாகவும் இந்த உறுதிமொழி குறித்து தாம் பெருமகிழ்ச்சியடைவதாகவும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று நண்பகல் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழுவின் அறிக்கையை இந்தியா வரவேற்கிற தென்றும் அவற்றை இலங்கை அரசாங்கம் காலதாமதப்படுத்தாமல் நடைமுறைப் படுத்த வேண்டுமென்பதே இந்தியாவின் விருப்பம் என்றும் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் அரசியல் ரீதியில் நல்லிணக்கப்பாட்டை ஏற்படு த்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு இலங்கை அரசாங்கத்துடன் இந்தியாவும் பங்களிப்பை வழங்கி ஒத்துழைக்க தயாராக இருக்கிறது என்றும் அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி ஒரு நல்ல பண்பாளர் என்பதை நேற்று நடந்த ஒரு சம்பவம் மூலம் நான் புரிந்துகொண்டேன் என்று தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சர், நேற்று காலையில் அலரி மாளிகையில் பொங்கல் விழா நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்த போதிலும் தான் மாலையில் தான் கொழும்பு வந்து சேருவேன் என்பதை அறிந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள் அந்த விழாவை நானும் கலந்து கொள்வதற்கு வகை செய்வதற்காக மாலை வரையில் ஒத்திவைத்தார் என்றும், இதனால் நான் மனம்நெகிழ்ந்து ஜனாதிபதியை பாராட்டினேன் என்றும் கூறினார்.

இதேவேளை, கிருஸ்ணா - கூட்டமைப்பு சந்தித்த போது பேச்சுவார்த்தையின் நிலைமை தொடர்பாக கிருஸ்ணாவிடம் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தையும் மகிந்தவின் இராஜதந்திரப் பேச்சும் உறுதிமொழியும் அடித்துச் சென்றிருக்கம் என கொழும்பின் அரசியல் ஆய்வாளர் ஒருவர் கருத்த வெளியிட்டார்.

http://www.saritham.com/?p=48009

அன்று அமிர்தலிங்கம் சிங்களப் பயங்கரவாத, தமிழ் இனப்படுகொலைகார ஜனாதிபதி ஜெயவர்த்தனவின் கையால் வாங்கிய தேநீருக்காக தமிழரின் உரிமையை அடகுவைத்தான்,

இன்று இந்தியப் பயங்கரவாதிகளின் பிரதிநிதி கிருஷ்ணா சிங்களப் பயங்கரவாத, தமிழ் இனப்படுகொலைகார ஜனாதிபதி மகிந்தவின் கையால் பொங்கல் வாங்கி தமிழ் இனப்படுகொலைகாரர்களுக்கு ஆதராவான இந்தியக் காட்டுமிராண்டிகளின் பிச்சைக்காரப் புத்தியை மீண்டும் நிரூபித்துள்ளான்.

இலங்கை ஜனாதிபதி ஒரு நல்ல பண்பாளர் என்பதை நேற்று நடந்த ஒரு சம்பவம் மூலம் நான் புரிந்துகொண்டேன் என்று தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சர், நேற்று காலையில் அலரி மாளிகையில் பொங்கல் விழா நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்த போதிலும் தான் மாலையில் தான் கொழும்பு வந்து சேருவேன் என்பதை அறிந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள் அந்த விழாவை நானும் கலந்து கொள்வதற்கு வகை செய்வதற்காக மாலை வரையில் ஒத்திவைத்தார் என்றும், இதனால் நான் மனம்நெகிழ்ந்து ஜனாதிபதியை பாராட்டினேன் என்றும் கூறினார்.

அன்று அமிர்தலிங்கம் சிங்களப் பயங்கரவாத, தமிழ் இனப்படுகொலைகார ஜனாதிபதி ஜெயவர்த்தனவின் கையால் வாங்கிய தேநீருக்காக தமிழரின் உரிமையை அடகுவைத்தான்,

இன்று இந்தியப் பயங்கரவாதிகளின் பிரதிநிதி கிருஷ்ணா சிங்களப் பயங்கரவாத, தமிழ் இனப்படுகொலைகார ஜனாதிபதி மகிந்தவின் கையால் பொங்கல் வாங்கி தமிழ் இனப்படுகொலைகாரர்களுக்கு ஆதராவான இந்தியக் காட்டுமிராண்டிகளின் பிச்சைக்காரப் புத்தியை மீண்டும் நிரூபித்துள்ளான்.

  • கருத்துக்கள உறவுகள்

13ம் திருத்தத்திற்கும் கூடுதலாக தீர்வு

வட்ட மேசை மாநாடு

மாவட்டசபை

திம்பு பேச்சுவார்த்தை

இந்திய இலங்கை ஒப்பந்தம்

ஒஸ்லோ பிரகடனம்

13ஆம் திருத்த சட்டமூலம்

13ஆம் திருத்த சட்டமூலத்திற்கும் மேல........

தாங்கமுடியல்லடா சாமி.

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் அதிகாலையில் கதிரவன் உதிக்கும் போது நடைபெறுவது.அது மாலை நடந்தால் என்ன? அரவு நடந்தால் என்ன?மகிந்தனுக்கும் கவலையில்லை.கிருஸ்ணாவுக்கும் கவலையில்லை.இது போதும் அவர்கள் தமிழர்களை எந்த அளவில் அலட்சியப்படது;துகிறார்கள் என்று.கூட்டமைப்பு இந்தியாவின் படுக்கையில் படுத்திருப்பதை விடுத்து மேற்கு நாடுகளுடனும் அமெரிக்காவுடனும் பேச்சு வார்த்தை செய்ய வேண்டும்.தேவையேற்படின் சீனாவுடனும் பேரம் பேசுவோம் என பகிரங்கமாக அறிவிக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.