Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையானின் புதிய அவதாரமும் சுவிஸ் பயணமும்

Featured Replies

Pillaiyan-mahinda-300x240.jpgகாணிமற்றும் காவல்துறை அதிகாரங்களை கோருவதென கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்குமாகாணசபையின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்டஉறுப்பினர்கள் ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

இந்தத்தீர்மானத்தின் பிரதியொன்று ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச அரசினால் உருவாக்கப்பட்ட பிள்ளையான் என்ற கிழக்கு முதலமைசர் தொடர்ந்து அரசியலில் நிலைக்கும் நோக்கோடு அரச எதிர்ப்பு அரசியல் நாடகத்தை ஆரம்பித்துள்ளார். பல குற்றச் செயல்களின் சூத்திரதாரி எனக் குற்றம் சுமத்தப்பட்ட பிள்ளையான், கடந்தவாரம் சுவிஸ் நாட்ட்டில் செங்களான் பகுதியில் பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து சென்ற ஆதரவாளர்களோடு ஒன்று கூடல் ஒன்றை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முற்போக்கு முகமூடியணிந்த ஒருவரே இந்த ஒன்றுகூடலின் ஒழுங்கமைப்பாளராகச் செயற்பட்டார் என்ற செய்தியும் ஆதரங்களுடன் கிடைக்கபெற்றுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

Pillaiyan-mahinda-300x240.jpgகாணிமற்றும் காவல்துறை அதிகாரங்களை கோருவதென கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்குமாகாணசபையின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்டஉறுப்பினர்கள் ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

இந்தத்தீர்மானத்தின் பிரதியொன்று ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச அரசினால் உருவாக்கப்பட்ட பிள்ளையான் என்ற கிழக்கு முதலமைசர் தொடர்ந்து அரசியலில் நிலைக்கும் நோக்கோடு அரச எதிர்ப்பு அரசியல் நாடகத்தை ஆரம்பித்துள்ளார். பல குற்றச் செயல்களின் சூத்திரதாரி எனக் குற்றம் சுமத்தப்பட்ட பிள்ளையான், கடந்தவாரம் சுவிஸ் நாட்ட்டில் செங்களான் பகுதியில் பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து சென்ற ஆதரவாளர்களோடு ஒன்று கூடல் ஒன்றை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முற்போக்கு முகமூடியணிந்த ஒருவரே இந்த ஒன்றுகூடலின் ஒழுங்கமைப்பாளராகச் செயற்பட்டார் என்ற செய்தியும் ஆதரங்களுடன் கிடைக்கபெற்றுள்ளது.

http://inioru.com/?p=25970

சர்வதேச ரீதியாக கூட்டமைப்புக்கு கிடைத்து வரும் நிலைமையை குழப்ப சிங்களம் பல வழிகளும் முனையும். அதேவேளை தாயக கட்சிகள் எல்லோரும் ஒரே குடையின் கீழே உள்ளோம் என்பதை காட்டுவதில் தமது அனுபவத்தை சாதுரியமாக பயன்படுத்த வேண்டும்.

சர்வதேச ரீதியாக கூட்டமைப்புக்கு கிடைத்து வரும் நிலைமையை குழப்ப சிங்களம் பல வழிகளும் முனையும். அதேவேளை தாயக கட்சிகள் எல்லோரும் ஒரே குடையின் கீழே உள்ளோம் என்பதை காட்டுவதில் தமது அனுபவத்தை சாதுரியமாக பயன்படுத்த வேண்டும்.

...ஆனால் நீங்களும் சொல்லும் "சர்வதேச ரீதியாக கூட்டமைப்புக்கு கிடைத்து வரும் நிலைமையை" இங்கு உள்ள புலம்பெயர்ந்த அமைப்புகள் கணக்கெடுக்கின்றதா?

நாடு கடந்த அரசு, பிரித்தானியாவில் இயங்கு பேரவைகள் எல்லாம் வேறு தொனிகளைத் தானே கொண்டுள்ளன?

ஒரே குடையின் கீழ் குறிப்பிட்ட அரசியல் செயற்பாடுகளுக்காக பேதங்களை மறந்து இணைய எம் அமைப்புகள் எப்பவும் தயார் இல்லை.

...அழுத்தம் தரவல்ல மேற்கு நாடுகள் கூட, எம்மை விட்டு நீங்கிப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

...ஆனால் நீங்களும் சொல்லும் "சர்வதேச ரீதியாக கூட்டமைப்புக்கு கிடைத்து வரும் நிலைமையை" இங்கு உள்ள புலம்பெயர்ந்த அமைப்புகள் கணக்கெடுக்கின்றதா?

நாடு கடந்த அரசு, பிரித்தானியாவில் இயங்கு பேரவைகள் எல்லாம் வேறு தொனிகளைத் தானே கொண்டுள்ளன?

ஒரே குடையின் கீழ் குறிப்பிட்ட அரசியல் செயற்பாடுகளுக்காக பேதங்களை மறந்து இணைய எம் அமைப்புகள் எப்பவும் தயார் இல்லை.

...அழுத்தம் தரவல்ல மேற்கு நாடுகள் கூட, எம்மை விட்டு நீங்கிப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

கூட்டமைப்பு, தாயகத்தில் உள்ள தமிழ்க்கட்சிகள் அனைத்தையும் (முஸ்லீம் கட்சிகள் உட்பட) முக்கிய விடயமான காணி, காவல்துறை அதிகாரங்களில் தமக்கு ஒத்த கருத்துக்களை கொண்டதாக்க வேண்டும். அதன் மூலம் சர்வதேச ரீதியாக அரசியல் தீர்வை முன்னெடுக்க இலகுவாக இருக்கும். இதை புலம்பெயர் அமைப்புக்கள் செய்வது கடினம்.

உலகநாடுகளில் சிங்களம் எடுக்கும் பரப்புரைகளை முறியடிக்க புலம்பெயர் அமைப்புக்கள் பாடுபடவேண்டும். உதராணத்திற்கு உலகத்தமிழர் பேரவையின் தென் ஆபிரிக்க பயணம் போன்ற சந்திப்புகள் போன்றவற்றை தாயக கட்சிகளால் (இதில் கூட்டமைப்பும் கலந்து கொண்டது) சாதாரணமாக செய்யமுடியாது.

எனவே தாயக மற்றும் புலம்பெயர் அமைப்புகள் இலக்கை நோக்கி சமாந்திரமாகவும் பயணிக்கலாம், தேவைகளுக்கும் வசதிகளுக்கும் ஏற்ப.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.