Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 120 ரூபாவாக வீழ்ச்சி

Featured Replies

டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 120 ரூபாவாக வீழ்ச்சி

அமெரிக்க டொருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 120.10 ரூபாவாக குறைவடைந்தது. வரலாற்றில் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மிகக் குறைந்த பெறுமதி இதுவாகும்.

நாணயப் பரிமாற்ற வீதத்தில் இலங்கை மத்திய வங்கி தனது தலையீட்டை விலக்கிக் கொண்டதையடுத்து இவ்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/வணிகம்/35966--120-.html

  • தொடங்கியவர்

ஆசியாவின் மிகவும் மோசமான 'கொழும்பு பங்குச்சந்தை'

கொழும்பு பங்குச்சந்தையில் அண்மைக் காலமாக தொடர்ச்சியான சரிவை எதிர்நோக்கிய நிலையே காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய கொடுக்கல் வாங்கல்கள் தற்போது இடம்பெற்றுவருகின்ற போது அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 5000 புள்ளிகளை விட குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த விலை வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக கடந்த வார இறுதியில் அதிகரிக்கப்பட்டிருந்த எரிபொருட்களின் விலை அமைந்திருப்பதாகவும், ரூபாவின் பெறுமதி வெகு வேகமாக சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்து வருகின்றமையும் காரணமாக அமைந்துள்ளதென பங்குமுகவர்கள் தமிழ்மிரருக்கு தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்தும் வலிந்த விற்பனை சந்தையில் இடம்பெறுவதாகவும், இந்நிலை தொடரக்கூடுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 2010 ஜூலை மாதத்துக்கு பின்னர் இந்த அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 5000 புள்ளிகளை விட குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆசியாவின் மிகவும் மோசமாக கொடுக்கல் வாங்கல்கள் நடவடிக்கைகள் இடம்பெறும் பங்குச்சந்தையாக கொழும்பு பங்குச்சந்தை தரப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/வணிகம்/35964-2012-02-14-08-40-52.html

  • தொடங்கியவர்

மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கும்

எரிபொருள் விலை உயர்வு காரணமாக மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க நேரிடலாம் என மின்சக்தி வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு இவ்வருடம் 30 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் எரிபொருள்விலை அதிகரிப்பினால் மேலும் 40 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படும் எனவும் இதை இலங்கை மின்சார சபையினால் தாங்கிக்கொள்ள முடியாது எனவும் அமைச்சின்செயலாளர் எம்.எம்.சி. பெர்னாண்டோ தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/35939-2012-02-14-03-42-29.html

  • தொடங்கியவர்

ஒரு நாட்டின் பொருளாதார நாடித்துடிப்பாக பார்க்கப்படுவது அதன் பங்குச்சந்தை. எனவே தொடர்ந்து ஒன்பதாவது நாளாக

சரியும் சந்தை சிங்களம் ஒரு மக்கள் போராட்டத்தை நோக்கி செல்லுகின்றது எனவும் பார்க்கலாம். உயரும் வேலையில்லா திண்டாட்டம், உயரும் வாழ்க்கை செலவுகள் என்பன இதை கூறி நிற்கின்றன.

சிங்கள நாட்டின் ஒரு முக்கிய நிறுவனம் ஜோன் கீல்ஸ்

இதன் இன்றைய பங்கின் விலை ரூபா 159.50

நிறுவனத்தின் மொத்த பெறுமதி 134,394,798,080.00

மொத்த கொழும்பு பங்குச்சந்தையில் இதன் பெறுமதி 7.21%

http://www.cse.lk/co...home.htm?id=297

நாளை இன்னும் இருபது வீதத்தால் ரூபாய் வீழ்ச்சி அடையும்பொழுது இந்த நிறுவனங்களின் பெறுமது விழும். அந்தவேளை புலம்பெயர் தமிழர்கள் தாம் இப்படியான நிறுவனங்களில் முதலீடு செய்வது மூலம் இலாபமும் அந்த நிறுவனங்களை தமது கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டுவரும் சாத்தியங்கள் உள்ளன.

Edited by akootha

நாளை இன்னும் இருபது வீதத்தால் ரூபாய் வீழ்ச்சி அடையும்பொழுது இந்த நிறுவனங்களின் பெறுமது விழும். அந்தவேளை புலம்பெயர் தமிழர்கள் தாம் இப்படியான நிறுவனங்களில் முதலீடு செய்வது மூலம் இலாபமும் அந்த நிறுவனங்களை தமது கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டுவரும் சாத்தியங்கள் உள்ளன.

சிங்களப் பயங்கரவாதிகள் ஒரு கடத்தல் மூலம் அத்தனையையும் உருவிவிடுவார்கள்!

  • தொடங்கியவர்

சிங்களப் பயங்கரவாதிகள் ஒரு கடத்தல் மூலம் அத்தனையையும் உருவிவிடுவார்கள்!

- முதலீடு செய்பவர் ஒரு மேற்குலக நாட்டு பிரசையாக இருப்பார். அவருக்கு பின்னால் அவரின் நாட்டின் அரசு உதவிக்கு இருக்கும்

- தனி நபராக செய்யாமல் ஒரு நிறுவனமாக முதலீடு செய்யலாம்

- இப்படியான முதலீட்டை சிங்களம் சுவீகாரம் செய்தால் வேறு எந்த மேற்குலக முதலீடுகளும் பாதிக்கப்படும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புல்லட்டை பார்த்து கெஞ்சியவர்களை கண்டிருக்கிறேன் ஆனால் இங்கே புல்லட்டா சீறியவர்களே எங்களை பார்த்து கெஞ்ச வேண்டியதா கிடக்கு.

நண்பர் ஒருவர் பதிந்தது போல் "தமிழேண்டா" !

சிங்கள நாட்டின் ஒரு முக்கிய நிறுவனம் ஜோன் கீல்ஸ்

இதன் இன்றைய பங்கின் விலை ரூபா 159.50

நிறுவனத்தின் மொத்த பெறுமதி 134,394,798,080.00

மொத்த கொழும்பு பங்குச்சந்தையில் இதன் பெறுமதி 7.21%

http://www.cse.lk/co...home.htm?id=297

நாளை இன்னும் இருபது வீதத்தால் ரூபாய் வீழ்ச்சி அடையும்பொழுது இந்த நிறுவனங்களின் பெறுமது விழும். அந்தவேளை புலம்பெயர் தமிழர்கள் தாம் இப்படியான நிறுவனங்களில் முதலீடு செய்வது மூலம் இலாபமும் அந்த நிறுவனங்களை தமது கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டுவரும் சாத்தியங்கள் உள்ளன.

இந்தக் கம்பனியை 2000 ஆம் ஆண்டு மட்டும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவரே ஒரு தமிழர் தான்.

கென் பாலேந்திரா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.