Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உன் காதல்.

Featured Replies

twilight-saga-new-moon-lautner-stewart1-1.jpg

காதலிக்கிறேன் என்றாய்...

பல பல பொய்கள் புனைந்து

புகழின் விளிம்பில் இட்டு சென்றாய்...

காதலில் இது சகஜம் என நினைத்தேன்...

இன்று நீ...

அதையே வேறோருவளிடம்

சொல்லிக்கொண்டிருக்கிறாய்....

சற்றும் மாறாமல்.....

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கிறேன் என்றாய்...

பல பல பொய்கள் புனைந்து

புகழின் விளிம்பில் இட்டு சென்றாய்...

காதலில் இது சகஜம் என நினைத்தேன்...

இன்று நீ...

அதையே வேறோருவனிடம்

சொல்லிக்கொண்டிருக்கிறாய்....

சற்றும் மாறாமல்.....

இதை இப்படி மாற்றிப் போட்டாலும் சரியாத் தான் இருக்கும்..!

நல்ல குட்டிக் கவிதை.

  • கருத்துக்கள உறவுகள்

இதை இப்படி மாற்றிப் போட்டாலும் சரியாத் தான் இருக்கும்..!

நல்ல குட்டிக் கவிதை.

அவரவருக்கு ஒவ்வொரு அனுபவம்..! :lol:

  • தொடங்கியவர்

இதை இப்படி மாற்றிப் போட்டாலும் சரியாத் தான் இருக்கும்..!

நல்ல குட்டிக் கவிதை.

இரு பக்கமும் நல்லவர்களும் உள்ளார்கள், ஏமாற்றுபவர்களும் உள்ளார்கள். அவரவருக்கேற்ப மாற்றி கொள்ளலாம். எனினும் பொதுவாக பெண்கள் ஒருவரை காதலித்து பெற்றோர் விரும்பும் இன்னொருவரை திருமணம் செய்யும் வழக்கம் இருந்தாலும் ஆண்கள் தான் பலரை காதலித்து பின் வேறொருவரை திருமணம் செய்வார்கள்.

:D :D :D

:icon_idea: :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அவரவருக்கு ஒவ்வொரு அனுபவம்..! :lol:

நக்கலு..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இரு பக்கமும் நல்லவர்களும் உள்ளார்கள், ஏமாற்றுபவர்களும் உள்ளார்கள். அவரவருக்கேற்ப மாற்றி கொள்ளலாம். எனினும் பொதுவாக பெண்கள் ஒருவரை காதலித்து பெற்றோர் விரும்பும் இன்னொருவரை திருமணம் செய்யும் வழக்கம் இருந்தாலும் ஆண்கள் தான் பலரை காதலித்து பின் வேறொருவரை திருமணம் செய்வார்கள்.

:icon_idea: :icon_idea: :icon_idea:

ஆண்கள்: 3+1 = 4 (ஆண்கள் 3 றோட பழகுவினம் ஒன்றைக் கட்டுவினம்)

பெண்கள்: 2^2 = 4 (பெண்கள் ஒன்றைக் கட்டிறம் என்றிட்டு.. ஒரே நேரத்தில்.. இரண்டு இரண்டாப் பழகுவினம்.)

விடை கடைசியில ஒன்று தானே. :lol::)

அவரவருக்கு ஒவ்வொரு அனுபவம்..! :lol:

ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் மாம்ஸ்..:P

  • தொடங்கியவர்

ஆண்கள்: 3+1 = 4 (ஆண்கள் 3 றோட பழகுவினம் ஒன்றைக் கட்டுவினம்)

பெண்கள்: 2^2 = 4 (பெண்கள் ஒன்றைக் கட்டிறம் என்றிட்டு.. ஒரே நேரத்தில்.. இரண்டு இரண்டாப் பழகுவினம்.)

விடை கடைசியில ஒன்று தானே. :lol::)

ஹா ஹா ஹா ....

ஆண்கள் 3 ஓட தான் பழகுவினம் என்று யார் சொன்னது :D ? காதலை சொல்வது 100 பேருக்கு மேல், அதில் சரிவந்து காதலிப்பது அடுத்தடுத்து ஒரு 10 பேருக்கு மேல். பிறகு அவர்களையெல்லாம் விட்டிட்டு கல்யாணம் என்ற பெயரில் இன்னொன்றை பிடிப்பது. பிறகு wife க்கு தெரியக்கூடியதாவே வாற போற பொண்ணுங்களை வயது வித்தியாசமில்லாமல் சைட் அடிப்பது :lol: , wife க்கு தெரியாமல் (தனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை என்று கூறிக்கொண்டு) காதலை சொல்வது எத்தனை பேருக்கோ :D ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ஹா ....

ஆண்கள் 3 ஓட தான் பழகுவினம் என்று யார் சொன்னது :D ? காதலை சொல்வது 100 பேருக்கு மேல், அதில் சரிவந்து காதலிப்பது அடுத்தடுத்து ஒரு 10 பேருக்கு மேல். பிறகு அவர்களையெல்லாம் விட்டிட்டு கல்யாணம் என்ற பெயரில் இன்னொன்றை பிடிப்பது. பிறகு wife க்கு தெரியக்கூடியதாவே வாற போற பொண்ணுங்களை வயது வித்தியாசமில்லாமல் சைட் அடிப்பது :lol: , wife க்கு தெரியாமல் (தனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை என்று கூறிக்கொண்டு) காதலை சொல்வது எத்தனை பேருக்கோ :D ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

ஹா ஹா ஹா ....

பொண்ணுங்க 100 பேரை கடைக்கண்ணால பார்ப்பாங்க.. 25 பேரோட கதைப்பாங்க.. காதலிப்பாங்க.. இரண்டு மூன்றோட.. ரெம்ப குளோசா இருப்பாங்க.. அப்புறம்.. ஒன்றை அப்பா அம்மாவுக்காகக் கட்டிக்குவாங்க.. அதுக்கு அப்புறம்.. விசிட் போற வீடுகள்.. நண்பிகளின் கணவர்கள்.. வேலை இடத்தில.. இருக்கிற ஆண்கள்.. போற வாற இடத்தில இருக்கிற ஆண்கள்.. என்று எல்லா ஆண்கள் மீதும் கண்ணு வைச்சு நல்லா கவனிப்பாங்க.. பிறகு அதைச் சொல்லியே கணவனை திட்டுவாங்க.. அவனைப் பாரு அப்படி இருக்கிறான்.. இவனைப் பாரு இவ்வளவு நகை.. கார்.. வீடு எல்லாம் வேண்டிறான்.. நீயும் இருக்கிறியே எனக்கு வந்து வாச்சிச்சிது.. என்று.. என்ன தான் செய்தாலும் நன்றி இல்லாம ஏசுவாங்க.. இடையில ஒரு இரண்டு மூன்று பிள்ளை குட்டிய பெத்துப் போடுவாங்க.. அப்புறம் என்ன.. அடிக்கிறான்.. குத்திறான்.. திட்டுறான்.. நிம்மதியில்ல.. என்று எதையாவது இட்டுக்கட்டி.. விவாகரத்து என்று போய்.. அதை வாங்கிட்டு.. அங்கிண போற வாற பார்ட்டிகள்.. வேலை செய்யுற இடங்களில சுத்தி திரிஞ்சு ஒரு 20 பேரை கணக்குப் பண்ணுவாங்க.. அங்கும்.. ஒன்றிரண்டு.. விவாகரத்து ஆனதுகள் இருக்குங்கள்.. நானும் ஒன்று நீயும் ஒன்று சேர்ந்து தான் பார்ப்பமே என்பாங்க.. அதில லிவ்விங் ருகதர் அப்படி இப்படி கொஞ்சக் காலம் ஓடும்.. அப்புறம் வயசு போயிடும்.. கடைசில.. ஒரு வயோதிப மடத்தில.. ஒரு வயோதிபரோட பிரண்டு என்று ஒரு பிராக்கட் போடுவாங்க.. அப்புறம் என்ன.. எல்லாம் சுருங்கி.. கூனிக் குறுகி செத்துப் போயிடுவாங்க..! இதுதான் பொண்ணுங்க வாழ்க்கை..! சா... இதெல்லாம் ஒரு பிழைப்பு..! :D :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஹா ஹா ஹா ....

பொண்ணுங்க 100 பேரை கடைக்கண்ணால பார்ப்பாங்க.. 25 பேரோட கதைப்பாங்க.. காதலிப்பாங்க.. இரண்டு மூன்றோட.. ரெம்ப குளோசா இருப்பாங்க.. அப்புறம்.. ஒன்றை அப்பா அம்மாவுக்காகக் கட்டிக்குவாங்க.. அதுக்கு அப்புறம்.. விசிட் போற வீடுகள்.. நண்பிகளின் கணவர்கள்.. வேலை இடத்தில.. இருக்கிற ஆண்கள்.. போற வாற இடத்தில இருக்கிற ஆண்கள்.. என்று எல்லா ஆண்கள் மீதும் கண்ணு வைச்சு நல்லா கவனிப்பாங்க.. பிறகு அதைச் சொல்லியே கணவனை திட்டுவாங்க.. அவனைப் பாரு அப்படி இருக்கிறான்.. இவனைப் பாரு இவ்வளவு நகை.. கார்.. வீடு எல்லாம் வேண்டிறான்.. நீயும் இருக்கிறியே எனக்கு வந்து வாச்சிச்சிது.. என்று.. என்ன தான் செய்தாலும் நன்றி இல்லாம ஏசுவாங்க.. இடையில ஒரு இரண்டு மூன்று பிள்ளை குட்டிய பெத்துப் போடுவாங்க.. அப்புறம் என்ன.. அடிக்கிறான்.. குத்திறான்.. திட்டுறான்.. நிம்மதியில்ல.. என்று எதையாவது இட்டுக்கட்டி.. விவாகரத்து என்று போய்.. அதை வாங்கிட்டு.. அங்கிண போற வாற பார்ட்டிகள்.. வேலை செய்யுற இடங்களில சுத்தி திரிஞ்சு ஒரு 20 பேரை கணக்குப் பண்ணுவாங்க.. அங்கும்.. ஒன்றிரண்டு.. விவாகரத்து ஆனதுகள் இருக்குங்கள்.. நானும் ஒன்று நீயும் ஒன்று சேர்ந்து தான் பார்ப்பமே என்பாங்க.. அதில லிவ்விங் ருகதர் அப்படி இப்படி கொஞ்சக் காலம் ஓடும்.. அப்புறம் வயசு போயிடும்.. கடைசில.. ஒரு வயோதிப மடத்தில.. ஒரு வயோதிபரோட பிரண்டு என்று ஒரு பிராக்கட் போடுவாங்க.. அப்புறம் என்ன.. எல்லாம் சுருங்கி.. கூனிக் குறுகி செத்துப் போயிடுவாங்க..! இதுதான் பொண்ணுங்க வாழ்க்கை..! சா... இதெல்லாம் ஒரு பிழைப்பு..! :D :D

ஹா ஹா ஹா

ஆணுங்க 100 பேரை கடைக்கண்ணால பார்ப்பாங்க.. 25 பேரோட கதைப்பாங்க.. காதலிப்பாங்க.. பலரோட ரெம்ப குளோசா இருப்பாங்க.. அப்புறம்.. ஒன்றை அப்பா அம்மாவுக்காகக் கட்டிக்குவாங்க.. அதுக்கு அப்புறம்.. விசிட் போற வீடுகள்.. நண்பர்களின் மனைவிகள் .. வேலை இடத்தில.. இருக்கிற பெண்கள் .. போற வாற இடத்தில இருக்கிற பெண்கள் . என்று எல்லா பெண்கள் மீதும் கண்ணு வைச்சு நல்லா கவனிப்பாங்க.. பிறகு அதைச் சொல்லியே மனைவியை திட்டுவாங்க.. அவளைப்பாரு அழகாயிருக்கிறாள், மெல்லிசா இருக்கிறாள் நீயும் இருக்கிறியே எனக்கு வந்து வாச்சிச்சிது.. என்று.. (கலியாணம் கட்டும் வரை இதெல்லாம் கண்ணுக்கு தெரிவதில்லை. தான் எப்படி என்றும் பார்ப்பதில்லை). என்ன தான் செய்தாலும் நன்றி இல்லாம ஏசுவாங்க.. மற்ற பொண்ணுங்க கேட்காமலே போய் நின்று உதவி செய்வானுகள் (வழிவானுகள்). தன் பொண்டாட்டிக்கு ஒன்றும் செய்ய மாட்டானுகள். இடையில ஒரு இரண்டு மூன்று பிள்ளை குட்டிய பெத்துப் போடுவாங்க.. அப்புறம் என்ன.. அவள் சரியில்லை, அவள் இன்னொருவனுடன் தொடர்பு என்று ஏதாவது பொய் சொல்லி (இந்த சமூகம் தான் ஆண் தப்பு பண்ணினாலும் எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டு பெண்ணை பற்றி யாரும் தப்பாக ஏதாவது பொய்யாக சொன்னாலும் தூற்றிக்கொண்டு திரியும்) விவாகரத்து என்று போய் .. அதை வாங்கிட்டு.. அங்கிண போற வாற பார்ட்டிகள்.. வேலை செய்யுற இடங்களில சுத்தி திரிஞ்சு ஒரு 20 பேரை கணக்குப் பண்ணுவாங்க.. அங்கும்.. ஒன்றிரண்டு.. விவாகரத்து ஆனதுகள் இருக்குங்கள்.. நானும் ஒன்று நீயும் ஒன்று சேர்ந்து தான் பார்ப்பமே என்பாங்க.. அதில லிவ்விங் ருகதர் அப்படி இப்படி கொஞ்சக் காலம் ஓடும்.. அப்புறம் விவாகரத்து பெற்ற அந்த வருஷம் முடியிறதுக்குள்ள இன்னொருத்திய பார்த்து கட்டிறது. பத்தாததுக்கு புது மனைவிக்கு தெரியாமல் அங்க ஒண்டு இங்க ஒண்டு என்று கொண்டு திரியிறது. அது மனைவிக்கு தெரிய வந்த பிறகு அதையும் விவாகரத்து பண்ணுறது. பிறகு வயசு போகும் வரை யாரையாவது ஏமாற்றி மாறி மாறி கொண்டு திரியிறது. அப்புறம் வயசு போயிடும்.. கடைசில.. ஒரு வயோதிப மடத்தில.. ஒரு வயோதிபரோட பிரண்டு என்று ஒரு பிராக்கட் போடுவாங்க.. அப்புறம் என்ன..கூனிக் குறுகி செத்துப் போயிடுவாங்க..! இதுதான் ஆணுங்க வாழ்க்கை..! சா... இதெல்லாம் ஒரு பிழைப்பு..! :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் என்ன பீலிங்ஸ் ல கவிதை எழுதினாங்களோ???? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் என்ன பீலிங்ஸ் ல கவிதை எழுதினாங்களோ???? :lol:

பீலிங்கஸில எழுதினா தங்கட பீலிங்க்ஸ் பற்றி எல்லோ எழுதுவாங்க.. மற்றவங்க பீலிங்க்ஸ் அப்படின்னு இப்படின்னு எண்டெல்லோ எழுதிறாங்க..! :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியையும்.. நாங்க எழுதினதையும்.. இணைச்சுப் படியுங்க..! முடியல்ல.. எப்படி அப்படியே எழுதினது போலவே பொண்ணுங்க நடந்துக்கிறாங்க. இதில.. பொண்ணுங்க மனசு கடல் போல ஆழம்.. புரிஞ்சுக்க முடியாத.. மர்மம் என்ற கதையளப்புக்கள் வேற... :):lol:

நடிகை விந்தியா விவாகரத்து மனு:

27-vindhya-gopi-marriage-reception.jpg

சென்னை: பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகை விந்தியா மனு தாக்கல் செய்தார்.

நடிகை விந்தியாவுக்கும் கோபி என்ற கோபாலகிருஷ்ணனுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு குருவாயூரில் திருமணம் நடந்தது. நடிகை பானுப்ரியாவின் தம்பி இந்த கோபி என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமான கொஞ்ச காலத்துக்குள் கணவர் தன்னை கொடுமைபடுத்துவதாக குடும்ப நல நீதிமன்றத்தில் விந்தியா விவாகரத்து மனு தாக்கல் செய்தார்.

அதன் மீது விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் விந்தியாவும் கோபியும் திங்கள்கிழமை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பரம் விவாகரத்து செய்து கொள்ள மனு தாக்கல் செய்தனர்.

விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

நன்றி: தட்ஸ்தமிழ்.கொம்

Edited by nedukkalapoovan

நல்ல கவிதை !! பலமுறை காதலில் விழுபவன் ஒரு முறை எழ முடியும் என்ற நம்பிக்கையில்!! அவனும்

  • தொடங்கியவர்

இந்தச் செய்தியையும்.. நாங்க எழுதினதையும்.. இணைச்சுப் படியுங்க..! முடியல்ல.. எப்படி அப்படியே எழுதினது போலவே பொண்ணுங்க நடந்துக்கிறாங்க. இதில.. பொண்ணுங்க மனசு கடல் போல ஆழம்.. புரிஞ்சுக்க முடியாத.. மர்மம் என்ற கதையளப்புக்கள் வேற... :):lol:

நடிகை விந்தியா விவாகரத்து மனு:

27-vindhya-gopi-marriage-reception.jpg

சென்னை: பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகை விந்தியா மனு தாக்கல் செய்தார்.

நடிகை விந்தியாவுக்கும் கோபி என்ற கோபாலகிருஷ்ணனுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு குருவாயூரில் திருமணம் நடந்தது. நடிகை பானுப்ரியாவின் தம்பி இந்த கோபி என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமான கொஞ்ச காலத்துக்குள் கணவர் தன்னை கொடுமைபடுத்துவதாக குடும்ப நல நீதிமன்றத்தில் விந்தியா விவாகரத்து மனு தாக்கல் செய்தார்.

அதன் மீது விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் விந்தியாவும் கோபியும் திங்கள்கிழமை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பரம் விவாகரத்து செய்து கொள்ள மனு தாக்கல் செய்தனர்.

விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

நன்றி: தட்ஸ்தமிழ்.கொம்

அவரை கணவர் உண்மையிலேயே கொடுமைப்படுத்தினாரா இல்லையா என்பது தெரியாமலே நீங்கள் கருத்து கூற முடியாது.

இதை தான் கூறினேன். பெண்களை பற்றி ஆண்கள் பொய்யாக அவதூறாக கூறினால் அதை உண்மை என ஏற்றுக்கொள்ளும் உலகம் ஆண்கள் உண்மையிலேயே கெட்டவர்களாக இருந்தாலும் பெண்கள் அவர்களை பற்றி கூறும் உண்மைகளை ஏற்றுக்கொள்வதில்லை.

காதலிக்கிறேன் என்றாய்...

பல பல பொய்கள் புனைந்து

புகழின் விளிம்பில் இட்டு சென்றாய்...

காதலில் இது சகஜம் என நினைத்தேன்...

இன்று நீ...

அதையே வேறோருவளிடம்

சொல்லிக்கொண்டிருக்கிறாய்....

சற்றும் மாறாமல்.....

காதலும் ஒரு வேலைத்திட்டம் (project) தான், அது வெற்றியளிக்காமலும் போகலாம். அதற்கான சில காரணங்கள்:

- சொல்லாதா காதல்

- ஒருதலைக்காதல்

- காமத்தை முன்னிலைப்படுத்தும் காதல்

  • தொடங்கியவர்

நல்ல கவிதை !! பலமுறை காதலில் விழுபவன் ஒரு முறை எழ முடியும் என்ற நம்பிக்கையில்!! அவனும்

நன்றி. உங்கள் சிந்தனை வேறு விதம் :D .

  • தொடங்கியவர்

காதலும் ஒரு வேலைத்திட்டம் (project) தான், அது வெற்றியளிக்காமலும் போகலாம். அதற்கான சில காரணங்கள்:

- சொல்லாதா காதல்

- ஒருதலைக்காதல்

- காமத்தை முன்னிலைப்படுத்தும் காதல்

ஐயையோ நம்ப முடியவில்லையே.... இது கனவா நிஜமா....? அகூதா அண்ணா என் கவிதைக்கு reply பண்ணுகிறார்.... நன்றி நன்றி நன்றி...

நீங்கள் கூறியவை நிச்சயமாக உண்மை.

இதனுடன்...

-சிலர் விளையாட்டாக (time pass க்கு) காதலிப்பதாலும் மற்றைய நபருக்கு தோல்வி கிடைக்கும்.

-சிலர் தனக்கும் காதலி இருப்பதாக நண்பர்களுக்கு காட்டுவதற்காக காதலிப்பார் (இல்லாவிட்டால் கௌரவ பிரச்சினையாம் :D ). இக்காதலும் தோல்வியில் முடியும்.

பாவம் என்ன பீலிங்ஸ் ல கவிதை எழுதினாங்களோ???? :lol:

மத்தவங்க பீலிங்க்ஸ்ஸ பாத்து பாத்து எனக்கு வந்த பீலிங்க்ஸ்ல எழுதினான் :( .

  • கருத்துக்கள உறவுகள்

அவரை கணவர் உண்மையிலேயே கொடுமைப்படுத்தினாரா இல்லையா என்பது தெரியாமலே நீங்கள் கருத்து கூற முடியாது.

இதை தான் கூறினேன். பெண்களை பற்றி ஆண்கள் பொய்யாக அவதூறாக கூறினால் அதை உண்மை என ஏற்றுக்கொள்ளும் உலகம் ஆண்கள் உண்மையிலேயே கெட்டவர்களாக இருந்தாலும் பெண்கள் அவர்களை பற்றி கூறும் உண்மைகளை ஏற்றுக்கொள்வதில்லை.

அவர் உண்மையிலேயே உண்மை சொல்கிறாரா.. இல்ல பொய் சொல்கிறாரா.. என்பது தெரியாமலே நீங்கள் கருத்து கூற முடியாது தானே. அவர் முழுப் பொய்யையும் சொல்லலாம் தானே. விவாகரத்து வாங்க..!

இதை தான் கூறினேன். ஆண்களை பற்றி பெண்கள் பொய்யாக அவதூறாக கூறினால் அதை உண்மை என ஏற்றுக்கொள்ளும் உலகம் பெண்கள் உண்மையிலேயே கெட்டவர்களாக இருந்தாலும் பெண் என்றால் பேயும் இரங்கும் என்று ஒரு பழமொழியை எடுத்துவிட்டு.. பெண்களின் தப்புக்களை மறைச்சிடுறாங்களே..!! ஆண்கள் மேல முழுப் பழியையும் போட்டிடுறாங்களே..! :):lol:

ஐயையோ நம்ப முடியவில்லையே.... இது கனவா நிஜமா....? அகூதா அண்ணா என் கவிதைக்கு reply பண்ணுகிறார்.... நன்றி நன்றி நன்றி...

நீங்கள் கூறியவை நிச்சயமாக உண்மை.

இதனுடன்...

-சிலர் விளையாட்டாக (time pass க்கு) காதலிப்பதாலும் மற்றைய நபருக்கு தோல்வி கிடைக்கும்.

-சிலர் தனக்கும் காதலி இருப்பதாக நண்பர்களுக்கு காட்டுவதற்காக காதலிப்பார் (இல்லாவிட்டால் கௌரவ பிரச்சினையாம் :D ). இக்காதலும் தோல்வியில் முடியும்.

எனக்குத்தெரிந்த இரு பெண்களுக்கு இந்த ஆடிமாதம் திருமணம். ஒருவர் மென்மையானவர், அதிகம் கதைக்க மாட்டார். மற்றையவர் வாய்விட்டு அதிகம் கதைப்பார். முதலாமவர் காதல் கலியாணம் செய்கிறார், இரண்டாமவர் பேசி திருமணம் செய்கிறார்.

காதலித்து திருமணம் செய்த எமக்குள், எனது எதிர்வு கூறல் சரியாக இருந்தது, எனது காதலியின் (துணைவியாரின்) எதிர்வுகூறல் பிழைத்துவிட்டது.

எனது எதிர்வுகூறலின் படி அன்புறவு நெடுக்கருக்கும் காதல் கலியாணம் தான் :D

  • தொடங்கியவர்

அவர் உண்மையிலேயே உண்மை சொல்கிறாரா.. இல்ல பொய் சொல்கிறாரா.. என்பது தெரியாமலே நீங்கள் கருத்து கூற முடியாது தானே. அவர் முழுப் பொய்யையும் சொல்லலாம் தானே. விவாகரத்து வாங்க..!

இதை தான் கூறினேன். ஆண்களை பற்றி பெண்கள் பொய்யாக அவதூறாக கூறினால் அதை உண்மை என ஏற்றுக்கொள்ளும் உலகம் பெண்கள் உண்மையிலேயே கெட்டவர்களாக இருந்தாலும் பெண் என்றால் பேயும் இரங்கும் என்று ஒரு பழமொழியை எடுத்துவிட்டு.. பெண்களின் தப்புக்களை மறைச்சிடுறாங்களே..!! ஆண்கள் மேல முழுப் பழியையும் போட்டிடுறாங்களே..! :):lol:

ஹா ஹா

அவர் உண்மை கூறுகிறார் என்று நான் கூறவில்லையே :D .....

அவர் கூறுவது உண்மையா பொய்யா என்று தெரியாமல் கருத்து கூற முடியாது என்று தான் கூறினேன்.

நீங்கள் தான் அவரை பற்றி வந்த செய்தியை வைத்துக்கொண்டு நீங்கள் கூறியது போல் பொண்ணுங்க நடக்கிறாங்க என்று அதை ஆதாரமா வைத்து கூறினீர்கள்.

அதனால் பொதுவாக பெண்களை பற்றிய ஆண்களின் கருத்தை பற்றி நான் கூறியது உண்மை என்பதை நிரூபித்து விட்டீர்கள் :lol::D .

ஒரு பெண்ணை பற்றி(விந்தியா) இவ் உலகம் கூறும் அவதூறை(இச்செய்தி) ஒரு ஆண்(நீங்கள்) அவ் அவதூறு உண்மையா பொய்யா என்று தெரியாமலேயே அது உண்மையென நம்பி அப்பெண்ணில் பழிபோடுகிறீர்கள். :icon_idea:

  • தொடங்கியவர்

எனக்குத்தெரிந்த இரு பெண்களுக்கு இந்த ஆடிமாதம் திருமணம். ஒருவர் மென்மையானவர், அதிகம் கதைக்க மாட்டார். மற்றையவர் வாய்விட்டு அதிகம் கதைப்பார். முதலாமவர் காதல் கலியாணம் செய்கிறார், இரண்டாமவர் பேசி திருமணம் செய்கிறார்.

காதலித்து திருமணம் செய்த எமக்குள், எனது எதிர்வு கூறல் சரியாக இருந்தது, எனது காதலியின் (துணைவியாரின்) எதிர்வுகூறல் பிழைத்துவிட்டது.

எனது எதிர்வுகூறலின் படி அன்புறவு நெடுக்கருக்கும் காதல் கலியாணம் தான் :D

இது மட்டும் 100% உண்மை. யார் காதலிக்க மாட்டன், கல்யாணம் பண்ண மாட்டன் என்று சொல்றாங்களோ அவங்க தான் கல்யாணத்துக்கு முந்துவினம். இல்லாட்டி மற்ற பக்கத்தில் ஆளை செட் பண்ணிக்கொண்டிருப்பினம் :) . நெடுக்கர் அண்ணாவும் இவ்வழியே தான்..... எழுதிறது ஒண்டு செய்யிறது ஒண்டோ யாருக்கு தெரியும் :D ?

காதலிக்க மாட்டன் கல்யாணம் பண்ண மாட்டன் என்று சொல்லிட்டு கடைசியில் காதல் கல்யாணத்தில தான் போய் முடியபோகுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.