அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், மிச்செல் ராபர்ட்ஸ் பதவி, பிபிசி நியூஸ் டெங்கு, மஞ்சள் காய்ச்சல் மற்றும் ஜிகா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்க விஞ்ஞானிகள் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். ஆண் கொசுக்களின் கேட்கும் திறனை மட்டுப்படுத்தினால் அவை இனச்சேர்க்கையில் ஈடுபட முடியாது என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பு. பெண் கொசுக்கள் சிறகடிக்கும் ஓசையைக் கேட்டே ஆண் கொசுக்கள் ஈர்க்கப்படும். அவையிரண்டும் காற்றில் பறந்து கொண்டிருக்கும் போதே உடலுறவில் ஈடுபடும். கொசுக்களின் செவித்திறன் மரபணுவை மாற்றிய ஆராய்ச்சியாளர்கள், இந்த மாற்றத்திற்கு பிறகு ஆண் கொசுக்கள் ஒரே கூண்டில் இருந்தும் கூட மூன்று நாட்கள் ஆகியும் எந்த பெ…
-
-
- 5 replies
- 810 views
- 1 follower
-
-
மூளை ஆராய்ச்சி : ஆண் மூளை வரை படம் பார்க்க, பெண் மூளை பல பணிகளை ஒரே நேரத்தில் செய்ய .. ஆண்கள் மற்றும் பெண்களின் மூளையை பற்றி நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆண்கள் மற்றும் பெண்களின் திறனை பற்றி கூறப்படும் சில பாரம்பரியமான கருத்துகள் உண்மை என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களால் ஒரு வரைபடத்தை வாசிக்க முடியும், இதற்கு மாறாக, பெண்களோ வழி கேட்பார்கள். ஆனால் ஒரே நேரத்தில் பல பணிகளை செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள். பெண்களின் மூளைகளில் இடது மற்றும் வலது அரைக்கோளத்திற்கு இடையே உள்ள நரம்பு இணைப்பு சற்று அதிக அளவில் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கிட்டத்தட்ட ஆயிரம் மூளைகளில் நடத்தப்பட்ட ஸ்கேன் என்ற பரிசோதனை மூலம் கண்டறிந்துள்ளனர். இதற்கு மாறாக, முன்னிருந்து பின் பக்கம் இணைக்கப்பட்ட…
-
- 0 replies
- 526 views
-
-
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி! குழந்தை பிறப்பதை தடுக்கும் ஆண்களுக்கான மாத்திரை ஒன்று மனித பாதுகாப்பு தொடர்பான முதல் கட்ட பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆணுறை மற்றும் விந்தணுக்குழாய் நீக்க அறுவை சிகிச்சை (வஸக்டமி) போன்ற தற்போது ஆண்களுக்கு இருக்கின்ற குழந்தை பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளோடு இந்த மாத்திரையும் சேரவுள்ளது. ஆனால், இந்த மாத்திரை சந்தைக்கு வர இன்னும் பத்தாண்டுகள் ஆகலாம் என கூறப்படுகின்றது. பெண்களுக்கான கருத்தடை மாத்திரை பிரித்தானியாவில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது. ஆனால், அதேபோல ஆண்களுக்கு இத்தகைய ஒரு மாத்திரை கொண்டு வருவது ஏன் மிகவும் கடினமாக உள்ளது? ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கொண்டு வருவதற்கு …
-
- 0 replies
- 403 views
-
-
And eventually, Earth's surviving population of women will have to find somewhere else to live. மனித ஆண்கள் இன்னும் 5,000,000 ஆண்டுகளில் அழிந்து போய் விடுவார்கள் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. மனித ஆணைத் தீர்மானிக்கும் நிறமூர்த்தங்களில் ஒன்றான Y நிறமூர்த்தம் கூனிகுறுகி (அது ஏலவே கூனிக்குறுகிய ஒன்று தான்) ஆண் என்பதை தீர்மானிக்கும் இயல்பை.. இன்றைய கூர்ப்பு வேகத்தில்.. இன்னும்.. 5,000,000 ஆண்டுகளில் இழந்துவிடும். அதன் பின் ஆண்கள் பூமியில் இருந்து படிப்படியாக அருகிவிட.. பெண்கள் தம்பிப் பிழைத்தாலும்.. இனப்பெருக்க வழியின்றி.. ஒன்றில்.. வேற்றுக்கிரகத்தில் போய் மனிதனை ஒத்த.. வேறு ஆண்களை தேட வேண்டும்..இன்றேல்.. அவர்களும் செத்து மடிய வேண்டியது தான். ஆணா பெண்ணா உசத்தி என்…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஆண்கள் மலட்டுத்தன்மையை அறிந்துகொள்ள..... இக்குறிப்பு ஆண்களுக்கு மட்டுமே வாசகர்களுக்கு இது ஆண்களுக்கு மட்டும் உரிய தகவல், திருமணம் செய்ய முன்னரும் செய்தபின்னரும் ஆண்களுக்கு பொதுவாக ஏற்படும் கவலை தனக்கும் தன் மனைவிக்குமாக குழந்தை பிறக்கவேண்டும் என்பதே சிறிது காலம் முயற்ச்சி செய்தும் குழந்தை பிறக்காவிட்டால் பயம் உச்சத்தின் எல்லைக்கே போய்விடும் அத்துடன் வைத்தியரிடம் போகவும் மறுப்பார்கள் காரணம் தன் மனைவி நன்றாக இருந்து தனக்குதான் மலட்டுத்தன்மை இருக்கு என்று வைத்தியர் சொல்லிவிடுவாரோ என்ற பயம். முழுப்பழியையும் எங்கள் சமூகம் அந்தப்பெண்ணிலேயே செலுத்திவிடும். வைத்திய ஆலோசனையுடன் குழந்தை பெறவும் ஆசை, அனால் போகவும் பயம் என்றிருப்பவகர்களுக்கு தாங்களாகவே தங்கள் மல…
-
- 29 replies
- 9.1k views
-
-
ஆண்ட்ராய்டு 8.0 பெயர் வெளியானது: ஆகஸ்டு 21-இல் அறிமுகம் கூகுளின் புதிய இயங்குதளம் ஆகஸ்டு 21-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், ஆண்ட்ராய்டு 8.0 பதிப்பின் பெயர் வெளியாகியுள்ளது. புதிய இயங்குதளத்தில் வழங்கப்படவுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். புதுடெல்லி: கூகுளின் புதிய இயங்குதளம் சார்ந்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து கூகுள் வெளியிட்டுள்ள டீசரில் இயங்குதளத்தின் பெயர் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய ஆண்ட்ராய்டு மென்பொருள் ஆண்ட்ராய்டு ஒரியோ என அழைக்கப்படும். கூகு…
-
- 1 reply
- 459 views
-
-
ஆண்ட்ராய்டு போனில் அழகாக படம் எடுக்க அசத்தல் டிப்ஸ்! இன்றைய ஸ்மார்ட்போன்களில் அத்தியாவசிய அம்சங்களில் முதன்மையாக இருப்பது கேமராதான். ஸ்மார்ட்போன் வாங்கும் பலரும் முதலில் கேட்பது, "போனில் கேமரா எத்தனை மெகாபிக்ஸல்?" என்ற கேள்வியையே. அவ்வாறு நீங்களும் அதிக மெகாபிக்ஸல் கொண்ட நல்ல ஸ்மார்ட்போனை வாங்கி விட்டீர்களா? அதிக எம்பி கொண்ட கேமரா இருந்த போதும் அழகாக புகைப்படம் எடுக்க தெரியவில்லையா? கவலை வேண்டாம். ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை அழகாக எடுக்க சில டிப்ஸ் உங்களுக்காக... 1.டிஜிட்டல் ஜூம்மை தவிர்க்கவும்: டிஜிட்டல் ஜூம் செய்வதால் போட்டோவை பெரிதுபடுத்த முடியுமே தவிர துல்லியமான படத்தை எடுக்க முடியாது. இப்படி டிஜிட்டல் ஜூம் ( Digital zoom) செய்வதால் புகைப்படம் …
-
- 0 replies
- 740 views
-
-
ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள் முதலில் ஆபாசப் படங்களைக் காட்டுவதாய் ஆசைகாட்டி, பயனாளியை ரகசியமாய் படம் பிடித்து, அதை வைத்து அவரை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமச் செயலிகள் ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் அதிகரிப்பதாக இணையப் பாதுகாப்பு நிறுவனம் கூறுகிறது. பயனாளிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் விஷமத்தனமான ஆண்ட்ராய்ட் திறன் பேசி செயலி ஒன்று வலம் வருவதை இணைய பாதுகாப்பு ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். 'அடல்ட் பிளேயர்' என்ற இந்த செயலி பயனாளிகளுக்கு ஆபாசப் படங்களைக் காட்டும், ஆனால் உண்மையில் அது ஃபோனில் முன்பக்கத்து கேமராவை ரகசியமாக இயக்கி பயனாளியை படம் பிடித்துவிடும். பின்னர் இந்த செயலி ஃபோனையே செயலற்றுப்போகச் செய்துவிடும். சொல்கிற கணக்கில் ஐநூற…
-
- 1 reply
- 484 views
-
-
ஆண்ட்ராய்ட் மார்ஷ்மெல்லோ- ரவுண்ட் அப்! அரசன், ஆண்டி, அம்மிக்கல், ஆத்திச்சூடி இது போன்ற வார்த்தைகளை கடந்து வந்த நாம்தான் 'ஆண்ட்ராய்ட்' என்ற வார்த்தையையும் கடந்து கொண்டு இருக்கிறோம். ஆண்ட்ராய்ட் - இது ஒரு வகையான மென்பொருள். கணினிகளிலும், ஸ்மார்ட் போன்களிலும் உள்ள மென்பொருள்களை இயக்குவதற்காக உருவாக்கப்பட்ட தளம் (operating system). இந்த தளத்தை பிரத்யேகமாக ஸ்மார்ட் போன்களிலும், டேப்லெட்டுகளிலும் இயக்க பயன்படுத்துவர். இதை 2003ல், ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸ் நிறுவனம் (open handset alliance) தொடங்கியது. பின்பு அதை 2005 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் வாங்கிக் கொண்டது. இந்த ஆண்ட்ராய்டில் பல பகுதிகள் (version) வந்துள்ளன. இதன் பிரத்யேக அடையாளமான (logo) அந்த பச்சை நிற பொம்மையினை வ…
-
- 0 replies
- 620 views
-
-
ஆண்மீன் துணையின்றி குஞ்சு பொரித்த அதிசய பெண் மீன்கள் வாள் சுறா, வாள் மீன், கோலா மீன் என்று அழைக்கப்படும் மீன்கள்அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கன்னித்தன்மை மாறாமலே, அதாவது ஆண்மீனின் துணையின்றி தாமாகவே குஞ்சுபொரித்த வாள்மீன்களை (கோலா மீன்கள்) கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்குமுன்பும் இப்படியான வித்தியாசமான குஞ்சுபொரிக்கும் முறையை மீன் தொட்டிகளில் அல்லது தனியாக சோதனைக்கூடங்களில் வளர்க்கப்படும் பெண் மீன்களிடம் விஞ்ஞானிகள் அடையாளம் கண்டிருந்தாலும், இயற்கை நீர் நிலைகளில் இப்படியான மீன்குஞ்சுகளை அவர்கள் கண்டிருக்கவில்லை. ஆங்கிலத்தில் saw fish என்றும் தமிழில் வாள் சுறா, வாள் மீன், கோலா மீன் என்றும் பல பெயர்களில் அழைக்கப்படும் மீன்வகையைச் சேர்ந…
-
- 8 replies
- 799 views
-
-
ஆண்மைக் குறைவுக்கு 10 நிமிடத்தில் நிவாரணம் புதிதாக ஒரு இன்ஹேலர் வரப் போகிறது. இதன் வேலை என்ன தெரியுமா? - ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு 10 நிமிடத்தில் நிவாரணம் தருவதுதான். இந்த இன்ஹேலரில் அபோமார்பின் என்ற மருந்து பவுடர் வடிவில் இடம் பெற்றுள்ளது. ஆண்மைக் குறைவு உள்ளவர்கள், இந்த இன்ஹேலரைப் பயன்படுத்தி, தேவைப்படும்போது, ஒரு பஃப் எடுத்துக் கொண்டால் போதும். நமது மூளையின் கெமிக்கல் ரிசெப்டார்களை தூண்டுவித்து செக்ஸ் உறவுக்கு புது உற்சாகத்தைக் கொடுக்குமாம். உண்மையில் இந்த அபோமார்பின் பர்கின்சன் வியாதிக்காக தயாரிக்கப்பட்டதாகும். ஆனால் ஆய்வுகளின்போது இது ஆண்களின் செக்ஸ் உணர்வைத் தூண்டி விடுவதை ஆய்வாளர்கள் கண்டனர். இதையடுத்து ஆண்மைக் குறைவுக்கான மருந்தாக இதை இன்ஹேலர் வடிவில…
-
- 17 replies
- 10.8k views
-
-
பொதுவாகவே குழந்தைகளை பெறும் விடயத்தில் பெண்களுக்கு வயதாக ஆக, அவர்களின் கருத்தரிப்பதற்கான சாத்தியங்கள் குறையும் என்பது மருத்துவ உலகில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை, வயதான காலத்தில் கூட அவர்களால் தந்தையாக முடியும் அதாவது, ஆண்களின் வயதுக்கும் அவர்களின் தந்தையாகக் கூடிய தன்மைக்கும் நேரடி தொடர்பில்லை என்றே இதுவரை பரவலாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அந்த கருத்து தவறு என்று சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாக பிரெஞ்சு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் பன்னிரெண்டாயிரம் தம்பதிகளிடம் செய்யப்பட்ட ஆய்வின் முடிவில், பெண்களைப்போலவே ஆண்களுக்கும் 35 முதல் 40 வயதாகும் போது, அவர்களின் இனப்பெருக்க ஆற்றல் கணிசமாக குறைவதாக தெரியவந்திருக்கிறது. …
-
- 16 replies
- 3.3k views
-
-
பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், …
-
- 5 replies
- 2k views
-
-
ஆதர் சீ கிளாக்: படிமங்கள் - வரையறையற்ற நிறங்கள் | Arthur Clarke: Fractals - The Colors Of Infinity பகுதி 01 பகுதி 02
-
- 2 replies
- 814 views
-
-
ஆஸ்திராலோபிதெசஸ்’கள் எனப்படும் மனிதா்களின் முன்னோடி இனத்தவா்களைவிட, நவீன காலத்திய மனிதக் குரங்குகளின் மூளை புத்திசாலித்தனமாக சிந்திப்பதாக அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, அந்த ஆய்வை மேற்கொண்ட அடிலெய்ட் பல்கலைக்கழக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளதாவது: 32 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னா் வாழ்ந்த, மனிதா்களின் முன்னோடிகளான ‘ஆஸ்திராலோபிதெசஸ்’களுக்கும், நவீன மனிதக் குரங்குகளுக்கும் இடையிலான புத்திசாலித்தனத்தை மதிப்பீடு செய்யும் ஆய்வை மேற்கொண்டோம். மூளையின் புத்திசாலித்தனத்தை நிா்ணக்கும் பகுதிக்கு இரத்த ஓட்டம் பாய்ச்சும் துளைகள் மண்டையோட்டில் எவ்வளவு பெரிதாக உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. …
-
- 1 reply
- 412 views
-
-
ஆந்தைகள் எல்லா திசையிலும் கழுத்தை திருப்பும் ரகசியம் ஆந்தை தன் கழுத்தை நாலாபுறமும் திருப்ப முடிவது எப்படி என்ற கேள்விக்கு, அமெரிக்க விஞ்ஞானிகள் விடை கண்டுள்ளனர். இரவில் வேட்டையாடும் பறவையான ஆந்தை, தன் கழுத்தை, 270 டிகிரி வரை திருப்பும் அபூர்வமான திறமை கொண்டது. இதே அளவுக்கு மனிதன் தன் கழுத்தை திருப்பினால், ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலை ஏற்படும். இது தொடர்பாக ஆராய்ச்சி செய்த அமெரிக்காவின், ஜான்ஸ் ஹாப்கின் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், ஆந்தையின் அபூர்வ சக்தி பற்றிய ரகசியத்தை கண்டறிந்து உள்ளனர். இறந்த ஆந்தைகளை பரிசோதனைக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள், ஆந்தையின் தலையை கைகளால் நன்கு திருப்பி சோதனை செய்தபோது, அதன் தலையின் அடியில், தாடை எலும்ப…
-
- 7 replies
- 954 views
-
-
மெக்டொனால்ட்ஸ் இந்தியாவில் வெற்றி பெற்றது எப்படி? 1954 ம் ஆண்டு. அமெரிக்காவில் வசித்த ரேமண்ட் க்ராக் (Raymond Kroc) தன் 52 வருட வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தார். தோல்விகள், தோல்விகள், தோல்விகள். குடும்ப வறுமையால், கல்லூரிப் பக்கமே போகாமல், பள்ளிப் படிப்போடு நிறுத்தினார். 15 வயதில் ஆம்புலன்ஸ் டிரைவர் வேலைக்குப் போனார். அதற்குப் பிறகு, பியானோ வாசிப்பவர், இசைக்குழு உறுப்பினர், ஓட்டல் ரூம் பாய், பேப்பர் கப் விற்பவர் என்று பல வேலைகள். அத்தனை வேலையிலும் அவர் ராசியில்லாத ராஜாதான். அவர் உப்பு விற்கப்போனால், மழை பெய்தது; மாவு விற்றால் புயல் அடித்தது. 50 ம் வயதில், மில்க் ஷேக் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலைக்குச் சேர்ந்தார். மு…
-
- 21 replies
- 6.8k views
-
-
ஆன்டிபயோட்டிக் மருந்துகளை எதிர்க்கும் கிருமிகளை அழிக்க ''மேஜிகல்' மருந்து உலக சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் பிரச்சனைகளில் ஒன்றான, ஆன்டிபயோட்டிக் மருந்துகளுக்கு எதிர்ப்பு காட்டும் நோய்த்தொற்றுகளை சமாளிக்க, அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய மருந்தை தயாரித்துள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆராய்ச்சியாளர்கள் தற்போதுள்ள வான்கோமைசின் (vancomycin) என்ற மருந்தை மாற்றி அதன் ஒரு ''மேஜிகல்' பதிப்பை தயாரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். சிறுநீர்ப் பாதைக் குழாய் மற்றும் காயங்களில் தொற்று ஏற்படுத்தும் சாதாரண பாக்டீரியாகளை எதிர்கொள்ளும் தன்மையை வான்கோமைசின் இழந்துவருகிறது என்று அ…
-
- 7 replies
- 889 views
-
-
ஆன்டிராய்டு லாலிபாப் 5.0: யாரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள் [ திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015, 06:25.05 மு.ப GMT ] கூகுள் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள ஆன்டிராய்டு இயங்குதளம் லாலிபாப்பில் புதிய அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. Froyo, Gingerbread, Ice Cream Sandwich, Jelly Bean, KitKat ஆகிய இயங்குதளத்திற்கு பிறகு வந்திருப்பது Lollipop. இதில் Lollipop 5.0, 5.1 என்று வெர்சன்கள் (version) வந்துவிட்டன. இதில் செய்யப்பட்டிருக்கும் அப்டேட்டுகள் பற்றி பலருக்கும் தெரியாது. அவற்றை பற்றி பார்க்கலாம். * உங்களது பழைய ஸ்மார்ட்போனில் இருந்து அனைத்து செட்டிங்ஸ் (Settings) மற்றும் தகவல்களை என்எப்சி மற்றும் ப்ளூடூத் பயன்படுத்தி பறிமாறி கொள்ள முடியும். * ஆ…
-
- 3 replies
- 3.3k views
-
-
உலக மக்களிடையே ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. ஆன்ட்ராய்ட், ஆப்பில், பயர் பாக்ஸ் உள்ளிட்ட செயலிகள் (Mobile Application) ஸ்மார்ட் போன்கள் இயங்குவதற்கு உதவுகின்றன. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் போன்கள் வளர்ந்துவரும் நாடுகளின் மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நம் இந்தியாவிலும் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் மக்களின் மனதில் முக்கிய இடம் பிடித்துள்ளது. விளையாட்டு (Games), இணையம் (Internet) மற்றும் சமூக வலைத்தளங்கள் (Social Networking Sites) போன்ற பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் மொழி சார்ந்த பல்வேறு செயலிகளும் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக தமிழ் மொழிக்கும்…
-
- 0 replies
- 3.1k views
-
-
இப்போதெல்லாம் யாரும் புகைப்படம் எடுக்க தனியே கற்றுக்கொள்வதில்லை. புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறது கையடக்க டிஜிட்டல் காமிரா. இல்லை என்றால் இருக்கவே இருக்கின்றன காமிரா போன்களும் ஸ்மார்ட் போன்களும். டிஜிட்டல் காமிராவை விட ஸ்மார்ட்போன் காமிரா மூலம் புகைப்படம் எடுப்பது இன்னும் சுலபமானது. செல்போனை அப்படியே உயரே பிடித்து கிளிக் செய்தால் புகைப்படம் ரெடி. மலிவு விலை டிஜிட்டல் காமிராக்களும் ஸ்மார்ட்போன்களும் எல்லோரையும் இந்நாட்டு புகைப்பட கலைஞர்களாக்கி இருக்கிறது. ஆனால் என்ன தான் இருந்தாலும் பயிற்சி இல்லாத சாமான்யர்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கும் , அனுபவம் மிக்க புகைப்பட கலைஞர்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்க தான் செய்கிறது. பு…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஆபத்தில் கைகொடுக்கும் அசத்தல் 'ஆப்ஸ்'! மிளகாய்ப்பொடியில் தொடங்கி பெப்பர் ஸ்பிரே வரை, பெண்களின் பாதுகாப்புக்கான தற்காப்புப் பொருட்கள் காலத்துக்கு ஏற்ப நவீனமாகிக்கொண்டே வருகின்றன. இந்த ஸ்மார்ட்போன் யுகத்தில், பெண்களின் பாதுகாப்புக்கான `ஆப்ஸ்’களும் பெருகியுள்ளன. புது இடத்திலோ, இரவு நேரத்திலோ, தனியாக சிக்கிக்கொள்ளும் சூழலிலிலோ... பெரிதும் கைகொடுக்கவல்ல `ஆப்ஸ்’களின் அறிமுகம் இங்கே... சேஃப்டிபின் (safetypin) ஒரு புதிய இடத்துக்குக் குடிபெயரும்போது அந்த இடத்தின் பாதுகாப்பு அம்சங்கள், அருகிலுள்ள காவல் நிலையங்கள், அவசரத் தொடர்பு எண்கள், மேலும் அந்த இடத்தின் சூழலுக்கு ஏற்ப மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஆகியவற்றை இந்த ஆப் வழங்குகிறத…
-
- 0 replies
- 498 views
-
-
பாதசாரிகள் மற்றும் முன்னால் வரும் வாகனங்களை இணங்கண்டு கொள்வதுடன் அவை மோதலாம் என்ற நிலையில் அது தொடர்பில் எச்சரிக்கை சமிக்ஞை எழுப்புவது மட்டுமல்லாமல், உடனடியாக தானியங்கி முறையில் நிறுத்திக் கொள்ளவும் கூடிய உபகரணமொன்றினை கார் தயாரிப்பு நிறுவனமான வொல்வோ உருவாக்கியுள்ளது. இதனை தனது கார்களில் அந்நிறுவனம் பொருத்தியுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளும் வெற்றியடைந்துள்ளன. ராடார் மற்றும் கமரா தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இக்காரானது முன்னால் வரும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளை இணங்கண்டு கொள்கின்றது. அவற்றின் மீது கார் மோதலாம் என்ற நிலையில் எச்சரிக்கை சமிக்ஞை எழுப்படும். அதை சாரதி பொருட்படுத்தாத நிலையில் கார் தானாக நிறுத்தப்படும். எனினும் இவ்வ…
-
- 0 replies
- 752 views
-
-
ஆப்பிளின் எதிர்காலம் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய இரங்கல் இல்லை இந்தப் பதிவு. * ஆப்பிள் அற்புதமான கணினியாக இருந்தாலும் எதையெடுத்தாலும் நான்தான், நானேதான் செய்வேன் என்று தொங்கிக்கொண்டிருந்த காரணத்தால் வளரவேயில்லை. மைக்ரோசாஃப்ட் செழித்தது; பிசி பிசினஸ் வளர்ந்தோங்கியது. இன்றும்கூட ஒரு சிறு குழுவைத் தாண்டி மேகிண்டாஷ் கணினிகள் பரவவில்லை என்பது நிதர்சனம். * ஜாப்ஸின் உண்மையான மார்க்கெட்டிங் மாயாஜாலம் ஐபாட், ஐட்யூன்ஸில் ஆரம்பித்தது. அதுவரையில் வெறும் தொழில்நுட்ப, அழகியல் கலைஞராக இருந்தவர் பணம் பண்ணும் ஒரு மாபெரும் ஐடியாவை எடுத்தாண்டது இந்த விஷயத்தில்தான். இன்றுவரை ஆப்பிள்தான் இந்தத் துறையில் கிங். ஆனால் இனியும் அப்படி இருக்கமுடியாது. காரணத்தை அடுத்து பார்ப்போம்…
-
- 1 reply
- 1.4k views
-
-
அலைவரிசைகளில் இரு தொழில்நுட்பங்கள் உள்ளன. ஒன்று ஜி.எஸ்.எம். மற்றையது, சி.டி.எம்.ஏ. இதுவரை ஆப்பிளின் அனைத்து கைத்தொலைபேசிகளிலும் ஜி.எஸ்.எம் தொழில்நுட்பம் பாவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 200 நாடுகளில் தொழில்நுட்பமே பாவிக்கபடுகின்றது. பல நாடுகளில் இந்த இரு தொழில்நுட்பமும் பாவிக்கப்படுகின்றது. ஐரோப்பாவில் ஜி.எஸ்.எம். மட்டுமே உள்ளது. இப்பொழுது அமெரிக்கவின் ஒரு பெரிய தொலைபேசி நிறுவனமான வரைசனின் மூலமாக ஆப்பிள் சி.டி.எம்.ஏ. அலைவரிசையையும் பாவிக்கத்தொடங்கியுள்ளது. http://www.pcmag.com/article2/0,2817,2375591,00.asp
-
- 2 replies
- 2.4k views
-