அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3254 topics in this forum
-
பூமியின் வடதுருவம் ஆர்க்டிக் (Arctic) என்று அழைக்கப்படுகிறது. ஆர்க்டிக் எனபது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள் கரடிக்கு அருகிலுள்ள என்பதாகும். வடதுருவ கரடி எனப்படும் சப்த ரிஷி மண்டலத்திற்கு அருகில் இப்பகுதி உள்ளதால் இப்படி ஆர்க்டிக் என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த இடத்துடன் பூமியின் வடபகுதி முடிந்து விடுகிறது. அதற்கு மேல் நீங்கள் எங்கும் போகமுடியாது. இந்த ஆர்க்டிக் பகுதியில் ஆர்க்டிக் பெருங்கடல், கனடா நாட்டின் சில பகுதிகள், ரஷ்யா, கிரீன்லாந்து, வட அமெரிக்கா (அலாஸ்கா), நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து மக்கள் வாழும் இடங்களும் உள்ளன. ஆனால் ஆர்க்டிக்கில் ஏராளமான பனி மூடிய பெருங் கடல்கள் காணப்படுகின்றன. அங்கே மரம் என்ற ஒன்று இல்லாத நிரந்தர உறைபன…
-
- 12 replies
- 12.8k views
-
-
250 கிராம் விதை நெல்லில் 1 ஏக்கர் சாகுபடி; 18 ஆண்டுகளாக அசத்தும் விவசாயி! மு.இராகவன்பா.பிரசன்ன வெங்கடேஷ் நெல் ஓர் ஏக்கர் விவசாயம் செய்வதற்கு எனக்கு ஆகும் செலவு ரூ.15,000. மற்ற விவசாயிகள் குறைந்தபட்சம் ரூ.25,000-லிருந்து ரூ.30,000 வரை செலவு செய்கின்றனர். 250 கிராம் விதை நெல்லைக் கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடியை கடந்த 18 ஆண்டுகளாக செய்து சாதனை படைத்துவரும் விவசாயிக்கு பாராட்டுகள் குவிகின்றன. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா ஆலங்குடியைச் சேர்ந்தவர் முன்னோடி விவசாயி பெருமாள் (65). நம்மாழ்வாரால் பாராட்டு பெற்ற இவர் 2004-ம் ஆண்டிலிருந்து விவசாயத்தில் புரட்சி செய்து வருகிறார். …
-
- 0 replies
- 424 views
-
-
26 ஆண்டுகளுக்கு பின் 'விழித்துள்ள' பிளாக் ஹோல்..! மாபெரும் அண்டவெளி புதிர்களில் ஒன்று தான் பிளாக் ஹோல் எனப்படும் கருங்குழிகள். உள் சென்ற ஒளி கூட வெளியேற முடியாத ஒற்றை வழிப்பாதையான பிளாக் ஹோல்களின் வலுவான ஈர்ப்புச் சக்தியானது கற்பனைக்கு அடங்காததாகும். கண்களுக்கு புலப்படாத பிளாக் ஹோல்களின் இருப்பை தாக்கங்கள் மூலமாகவே உணர்ந்து கொள்ள முடியும் அதனால் தான் இவைகளை கருங்குகுழி என்று அழைகின்றனர். அந்த அளவு ஆபத்தான பிளாக் ஹோல்களில் ஒன்று 26 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் விழித்து கொண்டுள்ளதை விண்வெளி வீரர்கள் கண்டறிந்துள்ளனர். பிளாஸ்மா வெடிப்பு : சுமார் 26 ஆண்டுகளுக்கு பின் இயங்க ஆரம்பித்துள்ள பிளாக் ஹோல் ஒன்று விண்வெளியில் மாபெரும் பிளாஸ்மா வெடிப்பு ஒன்ற…
-
- 0 replies
- 1.1k views
-
-
27 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு குழந்தை பிறப்பு! மருத்துவ உலகில் புதிய சாதனை! அமெரிக்காவில் பயன்படுத்தப்படாத 10 லட்சம் கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந் நிலையில் அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்த டினா(Tina ),கிப்சன்(Gibson) தம்பதியர் கடந்த 2017ஆம் ஆண்டு குழந்தையின்மை காரணமாக அங்கு பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு கருவை தானம் பெற்று அதன் மூலம் எம்மா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அந்தக் குழந்தைக்கு இப்போது வயது 3. இந்தநிலையில் மறுபடியும் கரு தானம் பெற்றனர். இக் கரு 27 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படகின்றது. இதன்மூலம் கடந்த ஒக்டோபர் மாதம…
-
- 0 replies
- 422 views
-
-
276 நாட்களுக்குப் பிறகு சீன விண்கலம் பூமியில் தரையிறங்கியது 276 நாட்கள் விண்வெளியில் தங்கிய சீனாவின் சோதனை ஆய்வு விண்கலம் பூமிக்கு திரும்பியுள்ளது. இந்த ஆளில்லா விமானம் சீனாவில் உள்ள ஜியுகுவான் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த ஆய்வு மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் அல்லது வேறு எந்த தகவலையும் சீனா இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் மறுபயன்பாட்டு விண்வெளி தொழில்நுட்பங்களை சோதிக்கும் ஒரு முக்கிய பணியை முடித்துள்ளதாக சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2023/1331561
-
- 0 replies
- 408 views
-
-
http://www.nytimes.com/interactive/2014/12/09/science/space/curiosity-rover-28-months-on-mars.html?WT.mc_id=AD-D-E-KEYWEE-SOC-FP-JAN-AUD-DEV-INTL-0101-0131&WT.mc_ev=click&ad-keywords=IntlAudDev&kwp_0=8032&kwp_4=58644&kwp_1=120733&_r=0
-
- 2 replies
- 588 views
-
-
28–ந் திகதி பூமியை தாக்கும் சூரிய புயல் June 24, 20152:24 pm சூரியனில் இருந்து அதிசக்தி வாய்ந்த வெப்பம் வெளிப்படும்போது அது புயலாக மாறி விண்வெளியில் பரவி வருகிறது. அது பூமியை தாக்கி ஆபத்தை ஏற்படுத்தும் என அடிக்கடி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அது போன்று நடந்ததில்லை. ஏனெனில் சூரியனில் இருந்து வெளிப்படும் நெருப்பு போன்ற சிறு துண்டுகள் சிதறி பூமியை அடைவதற்குள் கரைந்து காணாமல் போய் விடுகின்றன. இந்த நிலையில் தற்போது மீண்டும் சூரிய புயல் உருவாகியுள்ளது. அது வருகிற 28–ந் திகதி (ஞாயிற்றுக்கிழமை) வழக்கத்தை விட அதிவேகமாக பயணம் செய்து விரைவில் பூமியை தாக்கும் என அஞ்சப்படுகிறது. இத்தகவல அமெரிக்க தேசிய கடல் மற்றும் விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒருவேளை இந்த சூரிய …
-
- 0 replies
- 356 views
-
-
3 கோடி சூரியன்களுக்கு நிகரான பிரமாண்ட கருந்துளை வெடிப்பு - விஞ்ஞானிகள் கண்டது என்ன? பட மூலாதாரம், European Space Agency (ESA) படக்குறிப்பு, என்.ஜி.சி 3783 எனப்படும் விண்மீன் மண்டலத்தில் உள்ள கருந்துளையில் நிகழும் ஆற்றல் வெடிப்பைக் காட்டும் விவரிக்கும் கலைப் படைப்பு 52 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு பிரமாண்ட கருந்துளையில் இருந்து வெளிப்பட்ட, இதற்கு முன் பார்த்திராத அளவிலான பெரும் ஆற்றல் வெடிப்பை, வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கருந்துளை 3 கோடி சூரியன்களுக்கு நிகரான அளவைக் கொண்டது. திடீரென ஒரு பிரகாசமான எக்ஸ்ரே ஒளி வெடித்துச் சிதறியதையும், வெளிப்பட்ட உடனே அந்த ஒளி மிக வேகமாகப் பலவீனமடைந்ததையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அந்த எக்ஸ்ரே ஒளி மங்கிய பிறகு, கருந்துளை…
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
3 மணி நேரங்களில் விண்வெளியை அடைந்து ரஷ்ய விண்கலம் புதிய சாதனை.! 3 விண்வெளி வீரர்களுடன் ரஷ்ய விண்கலம் 3 மணி நேரங்களில் விண்வெளியை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளது. கஜகஸ்தானில் இருந்து செயற்படும் ரஷ்யாவின் பைகானுர் தளத்தில் இருந்து சோயுஸ் எம்.எஸ். 17 என்னும் விண்கலம் புதன்கிழமை ஏவப்பட்டது. 2 ரஷ்ய வீரர்கள் மற்றும் நாசாவின் ஒரு விண்வெளி வீரர் ஆகியோரை சுமந்தபடி விண்ணில் சீறிப் பாய்ந்தது. விண்கலம் புறப்பட்ட சிறிது நேரத்தில் சரியான இலக்கை நோக்கி பயணித்ததுடன் 3 மணிநேரத்தில் விண்வெளியை அடைந்து புதிய சாதனை படைத்தது. இந்த விண்வெளி ஓடத்தில் நாசா விண்வெளி வீரர் கேட் ரூபின்ஸ் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களான செர்ஜி ரைஜிகோவ் மற்றும் செர்ஜி குட்-ஸ்வெர்கோவ் ஆகிய 3 …
-
- 0 replies
- 401 views
-
-
3 லட்சம் மைல்களை கடந்து சாதனை புரிந்த கூகுள் தானியங்கி கார்! சோதனை ஓட்டத்தில் இதுவரை 3 லட்சம் மைல்களை(4,82,803கிமீ) விபத்து உள்ளிட்ட எந்த பிரச்னையும் இல்லாமல் வெற்றிகரமாக கடந்து சாதனை புரிந்திருக்கிறது டிரைவர் இல்லாமல் செல்லும் கூகுள் தானியங்கி கார். டிரைவர் இல்லாமல் இயங்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி காரை கூகுள் சோதனை நடத்தி வருகிறது. செயற்கை கோள் தொடர்புடன் இயங்கும் இந்த காரை சுற்றிலும் சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை கம்ப்யூட்டர் உதவியுடன் கட்டுப்படுத்தி செல்லும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வரும் இந்த தானியங்கி கார் இதுவரை 300000 லட்சம் மைல்களை(4,82,803கிமீ) தூரத்தை கடந்…
-
- 0 replies
- 755 views
-
-
3 வகையான வின்டோஸ் 8 தொடர்பாக மைக்ரோசொப்ற் அறிவித்தது வின்டோஸ் 8 இயங்குதளம் - 3 வகையான பதிப்புக்களைக் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது "பீற்றா" நிலையில் வெளியிடப்பட்டிருக்கும் வின்டோஸ் 8 இயங்கு தளம், அது வெளியிடப்படும் போதே இந்த 3 வகையான பதிப்புகளைக் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ளதன்படி வின்டோஸ் 8 இயங்குதளம் வின்டோஸ் 8, வின்டோஸ் புரோ, வின்டோஸ் ஆர்.ரி. ஆகிய 3 வகையான பதிப்புக்கள் கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்படுகிறது. அனைத்து வகையானப் பதிப்புக்களும் 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புக்களில் கிடைக்கப் பெறும். வின்டோஸ் 8 என்ற வகையான பதிப்பு மேம்படுத்தப்பட்ட வின்டோஸ் எக்ஸ்புளோரர், மேம்படுத்தப்பட்ட டாஸ்க் மனேஜர், மேம்படுத்தப…
-
- 0 replies
- 649 views
-
-
3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான நம் முன்னோர் இவர் தான் ! அதிசய கண்டுபிடிப்பு.! குரங்கிலிருந்து மில்லியன்கணக்கான ஆண்டுகளாக பரிமாண வளர்ச்சி பெற்று மனிதன் தற்போதுள்ள தோற்றத்தை அடைந்தான் என்பதைப்பற்றியது அல்ல இது. 3.5 மில்லியன் ஆண்டுகள் எனினும் சமீபத்தில் எத்தியோப்பியாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்ட 3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான மண்டையோடு ஒன்று, நம் முன்னோர்கள் உண்மையில் எப்படி தோற்றமளித்தனர் என்ற உண்மையை வெளிக்கொண்டுவந்துள்ளது. க்ளேவ்லேண்ட் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்ட்ரி க்ளேவ்லேண்ட் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்ட்ரி-ஐ சேர்ந்த மானுடவியல் தொல்லியலாளரும், இந்த ஆராய்ச்சியை வழிநடத்திய ஆய்வாளருமான யோகன்ஸ் ஹெய்லே சிலாஸீ கூறுகையில், இது ஒரு …
-
- 4 replies
- 1.1k views
-
-
30 ஆண்டுகள் வளர கூடிய மரத்தை கூட வெறும் மூன்று மாதங்களில் வளர்ப்பது எப்படி? நன்றி, அர்ஜூன் (9790395796, 9500378441, 9500378449) . இயற்கை விவசாயத்தில் ஒரு புதுமை, இயற்கை விவசாயத்தில் ஒரு புரட்சி. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா மறைந்து விட்டார் என்று யார்? சொன்னது. அவர் இன்றும் பலரிடம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அத்தகைய ஒருவர் தான் விவசாயி அர்ஜூன் அவர்கள். அவரை தொடர்புகொள்ள (9790395796, 9500378441, 9500378449) ஆம். விவசாயத்தில் மிகப்பெரிய புரட்சி செய்த இரண்டாம் GD நாய்டு. 30 ஆண்டுகள் வளர கூடிய மரத்தை கூட வெறும் மூன்று மாதங்களில் நீங்களும் வளர வைக்கலாம். அது எப்படி? என்பதை பார்போம். . “இன்ஸ்டன்ட்” மரம் வளர்ப்பு! அரசாங்கம் / பொறுப…
-
- 3 replies
- 3.3k views
-
-
30 லட்சம் ஒளியாண்டு தூரத்தில் ஓர் அதிவேக நட்சத்திர 'தொழிற்சாலை' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைISRO Image captionபால்வழி மண்டலத்தைவிட பல்லாயிரம் மடங்கு நிறை குறைந்ததாக இந்த நட்சத்திர மண்டலம் உள்ளது. இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக் கோள் 'ஆஸ்ட்ரோ சாட்' 30 லட்சம் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் உள்ள ஒரு நட்சத்திர மண்டலத்தைப் படம் பிடித்துள…
-
- 0 replies
- 528 views
-
-
300 ஆண்டுகளுக்கு முந்தைய கணிதப் புதிர் ஒன்றிற்கு விடை கண்டுபிடித்த இங்கிலாந்து பேராசிரியருக்கு, நார்வே நாட்டு அறிவியல் அகாடமி ரூ.4.5 கோடி பரிசு வழங்க உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கணிதப் புதிர் ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கு யாராலும் விடை காண இயலவில்லை. தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளாக அந்தக் கணிதப் புதிருக்கு விடை தேடப்பட்டு வந்தது. இந்த கணித புதிருக்கு விடை கண்டு பிடித்தால் பெரிய அளவில் பரிசு வழங்கப்படும் என்று 1994-ம் ஆண்டு நார்வே நாட்டு அறிவியல் அகாடமி அறிவித்திருந்தது. இந்நிலையில், இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ வில்ஸ். இவர் தற்போது இந்தப் புதிருக்கு விடையைக் கண்டுபிடித்துள்ளார். இதனால், அறிவித்…
-
- 0 replies
- 289 views
-
-
கலிபோர்னியா: விண்வெளியில் கிட்டதட்ட 300 ட்ரில்லியன் சூரியன்கள் சேர்ந்தால் கிடைக்கும் ஒளிக்கு சமமான அளவு ஒளிரும் புதிய கேலக்ஸி ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகச்சிவப்பு எக்ஸ்ப்ளோரர் அல்லது வைஸ் என அழைக்கப்படும் இந்த புதிய கேலக்ஸியை நாசா கண்டுபிடித்துள்ளது. இது சுமார் 300 ட்ரில்லியன் சூரியன்கள் சேர்ந்தால் கிடைக்க கூடிய அளவிற்கு ஒளியை வெளியிட்டு வருகிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கேலக்ஸிகளிலேயே இந்த அளவிற்கு ஒளிரும் கேலக்ஸி எதுவும் இல்லை. இதற்கு காரணம் இதன் மையத்தில் அமைந்திருக்கும் கரும்துளை தான் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் தற்போது விஞ்ஞானிகள் காணும் ஒளியானது 12.5 பில்லியன் ஒளி ஆண்டுகள் பயணம் செய்துள்ளது. எனவே தற்போது நாம் காணும் கேலக்ஸிய…
-
- 0 replies
- 376 views
-
-
இந்த மாதத்தின் துவக்கத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மனிதனால் ஏவப்பட்ட ஒரு விண்கலம் முதன்முதலாக நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தையும் தாண்டி, நமது பால்வெளி மண்டலத்துக்குள் (Milky way galaxy) நுழைந்துள்ளது. பால்வெளி மண்டலத்துக்குள் தான் நமது சூரியன், அதைச் சுற்றியுள்ள 9 கோள்கள் ஆகியவை உள்ளன. நமது சூரிய குடும்பத்தின் கோள்களையும் தாண்டிச் சென்றால் என்ன இருக்கும்?. வெறுமையான அண்டவெளி (Interstellar space) தான். இந்த அண்டவெளியில் கோள்களோ, நட்சத்திரங்களோ, எரிகற்களோ எதுவுமே இருக்காது. இந்தப் பகுதியை முழுக்க முழுக்க வெறுமையான பகுதி என்று சொல்லிவிட முடியாது. மிக 'கனமான' வெற்றிடம் என்று சொல்லலாம். இந்த வெற்றி…
-
- 2 replies
- 1.1k views
-
-
340 ஒளி ஆண்டு தூரத்தில் 3 சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் சாதனை 340 ஒளி ஆண்டு தூரத்தில் 3 சூரியன்களுடன் கூடிய புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனைப்படைத்துள்ளனர். ஐரோப்பியன் சதர்ன் அப்சர்வேட்டரி (European Southern Observatory)எனப்படும் விண்வெளி அறிவியல் அமைப்பு சிலி நாட்டில் உள்ள நிலையத்தில் ஸ்பியர் எனப்படும் அதி நவீன புதிய கருவி நிறுவியுள்ளது. அதில் மிகப்பெரிய தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். அதற்கு எச்.டி. 131399 ஏபி என பெயரிட்டுள்ளனர். இது பூமியில் இருந்து 340 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள இக்கிரகம் 3 சூரியன்களை கொண்டுள்ளம…
-
- 1 reply
- 369 views
-
-
360 டிகிரியில் காணொளி: கோப்ரோ ஃப்யூஷன் கேமிராவின் அடுத்த முயற்சி பகிர்க படத்தின் காப்புரிமைGOPRO Image captionஇந்த ஃப்யூஷன், தன்னைச் சுற்றியுள்ள உலகை 360 டிகிரி காட்சியில் காண இரண்டு லென்ஸ்களைப் பயன்படுத்துகிறது ஆக்ஷன் கேமராவுக்கு பெயர் போன கோப்ரோ, 360 கோணத்தில் வீடியோக்களையும், புகைப்படங்களையும் எடுக்கும் தனது முதல் மாதிரியை அறிவித்துள்ளது. விளம்பரம் இந்த ஃப்யூஷன் கேமிராவில், படங்களை நிலைப்படுத்தும் தொழில்நுட்பத்தையும், இடம் சாரந்த ஒலியை பதிவு செய்யும் தொழில்நுட்பத்தையும் மற்றும் நீருக்கடியில் பயன்படுத்தக்கூடிய தன்மை ஆகிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. அமெரிக்க நிறுவனத்திற்கு ஒர…
-
- 0 replies
- 484 views
-
-
துபாய்: 360 டிகிரி கோண புகைப்பட கலை உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று வரும் நிலையில், இந்த தொழில் நுட்பம் தற்பொழுது துபாய் நகரை காணும் வகையில் அறிமுகம் செய்யப்படுள்ளது. துபாய் 360 டிகிரி ஏரியல் வியூவை http://dubai.globalvision360.comஎன்ற லிங்கில் சென்று காணலாம். உலகத்தில் எந்த மூலையில் இருந்தும் உங்களது கணினியின் முன் அமர்ந்து, அல்லது உங்கள் கைபேசியில் இணையதள வசதியுடன் துபாயில் உள்ள முக்கியமான இடங்களை 360 டிகிரி கோணத்தில் நம்மால் இனி பார்க்க முடியும். http://tamil.oneindia.com/news/international/dubai-360-degrees-219215.html துபாய் 360 டிகிரி ஏரியல் வியூவை http://dubai.globalvision360.com/#p=scene_dubai-world-trade-centre
-
- 0 replies
- 556 views
-
-
360 பாகையில், போட்டோ எடுக்கலாம். இதோ கேமரா வந்தாச்சு. இன்றைக்கு டென்னாலஜியானது மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டே வருகிறது எனலாம், அதன்படி தற்போதைய புதிய வரவு ஒரு கேமராங்க. இந்த கேமராவின் ஸ்பெஷல் என்னவென்றால் அதாவது இந்த கேமரா 360 டிகிரி சுழன்று படம் எடுக்கும். ஏற்கனவே மொபைல்களில் தான் ஆப்ஷன் Panaroma மோட் இருக்கே இதுல என்ன ஸ்பெஷல்னு நீங்க கேக்கலாம். இதுல ஸ்பெஷல் இருக்குங்க மொபைலில் உள்ள Panaroma மோடில் நீங்கள் உங்க மொபைலை 360 டிகிரிக்கு சுழற்ற வேண்டும் ஆனால் இதில் அப்படி செயய்த் தேவையில்லை. இது ஆட்டோமேட்டிக் மோடில் செயல்படும் மற்றும் இது செக்யூரிட்டி கேமராவாகவும் இதனை பயன்படுத்தலாம். விரைவில் இந்த கேமரா அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தப்பட் உள்ளது இதோ அ…
-
- 0 replies
- 785 views
-
-
39,000 மீற்றர் உயரத்திலிருந்து பாய்ந்து சாதனை. சற்று நேரம் முன், இனி ஒருவராலும் முறியடிக்க முடியாத உலகசாதனை நிகழ்த்தப் பட்டது. ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்த பவும் கார்டினர் (Baumgartner) என்பவர் அமெரிக்காவிலுள்ள நியூ மெக்சிக்கோ என்னுமிடத்திலிருந்து... ஹீலியம் வாயு நிரப்பப் பட்ட பலூன் மூலம், விமானம் கூட செல்ல முடியாத உயரமான... 39,000 மீற்றர் உயர்த்துக்கு விசேடமாகத் தயாரிக்கப் பட்ட குடுவை மூலம், மேலே சென்று.... கீழெ... பாரசூட் மூலம் குதித்து, இனி எவரும் சாதிக்க முடியாத, உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இனி எவரும் சாதிக்கமுடியாத என்று சொல்வதற்கு முக்கிய காரணம். அவர் சென்ற உயரம் விண்வெளியின்... புவியீர்ப்பு எல்லையின் கடைசிப் பகுதியாகும். அதற்கு மேல் சென்றால்.... அவர் கீழே…
-
- 11 replies
- 1.6k views
-
-
3D டிவி, விண்டோஸ் மொபைல், விஸ்டா OS... 2017-ல் ‘குட்பை’ சொன்ன தொழில்நுட்பங்கள்! தொழில்நுட்ப உலகில் மாற்றங்கள் என்பது மின்னல் வேகத்தில் நடந்துவிடும். இந்த மாற்றத்தில் பல தொழில்நுட்பங்கள் காணாமல் போகும். ஒரு காலத்தில் தொழில்நுட்பத்தின் உச்சமாகக் கருதப்பட்ட பொருள்களில் பல நம்மிடயே இன்று பயன்பாட்டில் இல்லை. ஒருபக்கம் பார்த்தால் ஒவ்வொரு வருடமும் புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. அதே வேளையில் பல தொழில்நுட்பங்கள் விடை பெற்றுக்கொண்டிருக்கின்றன. அப்படிக் கடந்த 2017-ம் ஆண்டில் நம்மிடமிருந்து விடைபெற்ற தொழில்நுட்பங்களைப் பற்றிய ஒரு பார்வை. விண்டோஸ் மொபைல்கள் மொபைல் சந்தையின் பெரும்பகுதியை ஆண்…
-
- 0 replies
- 297 views
-
-
Published By: RAJEEBAN 25 APR, 2023 | 03:01 PM தலையில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கு 3டி தொழில்நுட்ப உதவியுடன் நியூரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் (20) ஏசி மெக்கானிக் (29) தச்சு தொழிலாளி (45) ஆகியோர் வெவ்வேறு நிகழ்வுகளில் தலையில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களது தலைக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டு அதனால் மூளையில் அழுத்தம் அதிகமாகியிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. மருத்துவமனை டீன் கே.நாராயண…
-
- 0 replies
- 606 views
- 1 follower
-
-
வளர்ந்து வருகின்ற குழந்தைகளின் கண்களில் முப்பரிமாணப் படங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி ஆராய்ந்த பின்னர் அன்செஸ் இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளது. ஒரு முப்பரிமாண படத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களை நம் கண்கள் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும். அதன் பின்னர்தான் நமது மூளை அதனை ஒரே படமாக புரிந்துகொள்ளும். இவ்வாறாகத்தான் முப்பரிமாண படங்களை நாம் கிரகித்துக்கொள்கிறோம். ஆறு வயதுக்கு குறைவான குழந்தைகளின் கண்கள் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காத சூழ்நிலையில், முப்பரிமாணப் படங்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு அப்படங்களை கிரகித்துக்கொள்ள அதிக சிரமமாக இருக்கும். அதனால் அவர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம் பெரியவர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது என என அன்செஸ் வாதிடுகிறத…
-
- 0 replies
- 410 views
-