Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. யேர்மன் நாட்டு காவல்த் துறை https://www.facebook.com/photo.php?v=701361343232627

  2. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளதக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நகரமயமாக்கல் வாய்ப்புகள் தொடர்பாக 2014 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்டியலை ஐ.நா. வெளியிட்டது. ஜப்பானின் டோக்கியோ நகரம் முதலிடத்தில் உள்ளது. டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை அடிப்படையில் 23 மில்லியன் மக்கள் தொகையுடன் ஷாங்காய் 3 ஆவது இடத்திலும், மெக்சிகோ சிட்டி 4 ஆவது இடத்திலும், மும்பை 5 ஆவது இடத்திலும் உள்ளது. 1990 ஆம் ஆண்டில் இருந்து டெல்லியின் மக்கள் தொகை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. டோக்கியோவில் மக்கள் தொகை 38 மில்லியனாக இருக்கும் என்றும், இந்த மக்கள் தொகை குறைய வாய்…

  3. யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவி. குறித்த ஆசிரியர் க.பொ.த சாதாரண தரத்தின் கீழ் உள்ள மாணவர் களுக்கு கல்வி கற்பித்து வருவதாகவும் வன்னிப் பகுதியில் இருந்து அண்மையில் இடமாற்றம் பெற்று அப் பாடசாலையில் கல்வி கற்பித்து வந்ததாகவும் தெரியவரு கின்றது. மாணவ தலைவர்களில் ஒருவராக உள்ள குறித்த மாணவி இவ் ஆசிரியரிடம் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டுள்ளார். எதற்காக எனக் கேட்ட போது ஆசிரியர் ஒருவரைப் பற்றி சொல்வதற்கு எனக் கேட்டு வாங்கி தனது இலக்கத்தையும் கொடுத்ததாகத் தெரியவருகின்றது. அதன் பின்னர் ஆசிரியருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தனது காதலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவ் ஆ…

  4. வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள மாடசாமி கோவிலில் உள்ள சூலமொன்றில் பெண் உருவ முகம் தெரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை மாலை கோவிலில் உள்ள சூலத்தை சிலர் அவதானித்த போது சூலத்தின் நடுப்பகுதியில் உள்ள அகலமான இடத்தில் கண், மூக்கு, வாய் உள்ளடங்கிய பெண் உருவ முகம் உள்ளதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து மக்கள் இதனை அதிசயத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் தகவல் ஏனைய கிராமங்களுக்கும் பரவியுள்ளதால் பொது மக்கள் மாடசாமி ஆலயம் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இவ் உருவம் அம்மனின் முகம் எனவும் மாடசாமியின் உருவம் எனவும் அப்பகுதியில் சூழ்ந்திருந்தவர்கள் பேசிக் கொண்டனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=870543213210429…

  5. ஜூலை 9, 1816- அர்ஜெண்டினா விடுதலையை அறிவித்த நாள் அர்ஜெண்டினா நாடு தனது சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட நாள் இன்று. தென்னமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதியில் அர்ஜெண்டினா உள்ளது. அர்ஜெண்டினா என்றால் லத்தீன் மொழியில் வெள்ளி என அர்த்தம். 16-ம் நூற்றாண்டில் இங்கு வெள்ளியிலான மலை இருப்பதாக நம்பி ஸ்பானியர்கள் அர்ஜெண்டினாவை ஆக்கிரமித்தனர். ஆனால், இங்கே வெள்ளி கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு அந்த அந்த நாட்டின் பெயர் மாற்றப்பட்டது. ஆனாலும் அர்ஜெண்டினா எனும் பெயரே நிலைத்துவிட்டது. ஸ்பானியர்களின் ஆட்சியும் 19-ம் நூற்றாண்டு வரை நிலைத்தது. ஸ்பெயின் நாட்டில் 1810-ல் நடந்த ஒரு புரட்சியில் அந்நாட்டின் அரசர் அரசராக ஏழாம் பெர்டினாண்டின் பதவி பறிபோனது. அவருக்கு அடுத்து முதலாம் நெப்ப…

  6. யாழ்., சுன்னாகம், பருத்திக்கலட்டிப் பகுதியில் மனைவியுடன் சண்டைபிடித்துக் கொண்டு வீட்டை எரித்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் மதுபோதையில் தனது மனைவியுடன் சண்டை பிடித்துக்கொண்டு மனைவியின் ஆடைகளை தீயிட்டுக் கொழுத்தியுள்ளார். இந்தத் தீ வீட்டின் கூரைச் சிலாகைகளில் பற்றிக்கொண்டதினால் வீடும் தீப்பற்றி எரிந்தது. தொடர்ந்து, அயலவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இந்நிலையில், தனது கணவன் வீட்டினை எரித்துள்ளார் என மனைவி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இந்த முறைப்பாட்டின் பிரகாரமே குறித்த நபர் கைது செய்யப்பட்டார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/20…

  7. வைத்தியசாலைக்கு வரும் பெண்களை நிர்வாணப்படம் பிடித்த பெண் கைது வைத்தியசாலைக்கு வரும் பெண்களை நிர்வாணப் புகைப்படமெடுத்த நீர்கொழும்பு, தலாதூவ, கடோல்கலே பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் மூன்றாம் இலக்க விடுதியில் ஈ.சி.ஜி. பரிசோதனைக்கு செல்வதற்காக தயாராகும் பெண்கள் தமது ஆடைகளை களையும் போது, சந்தேகநபரான குறித்த பெண் தனது கையடக்க தொலைபேசியால் படம்பிடித்துள்ளார். இதனை கண்ட பெண் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வைத்தியசாலை பொலிஸார் குறித்த பெண்ணை பரிசோதித்த போது அவரின் செல்லிடத் தொலைபேசியில் சில பெண்கள் மேலாடையின்றி இருக்கும் படங்கள் இருந்துள்ளன. இதனை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப…

  8. திருடிய செல்போனைத் தொலைத்தவரிடமே விற்க முயன்று மாட்டிக்கொண்ட மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை அன்று பாட்டியாலா பகுதியில் வசித்துவரும் குஷால் பன்சால் என்ற பொறியாளர் டெல்லி கன்னாட் பிளேசில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றிற்கு சென்றிருந்தார். பணம் எடுத்துவிட்டுத் திரும்பும்போது தனது செல்போனை பன்சால் மறந்து வைத்துவிட்டு பாலிகா பஜாருக்கு சென்றுவிட்டார். அதன்பின்னரே செல்போனைத் தவறவிட்டது நினைவுக்குவர திரும்பிவந்தபோது அவரது போன் காணவில்லை. எனவே அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் ஒன்றினை அவர் அளித்திருந்தார். குஷால் வைத்துவிட்டு சென்ற போனை அதன்பின்னர் அங்கு வந்த ரஜத் காந்த் சிங், மகேஷ் குமார் என்ற இரண்டு பி.டெக் மாணவர்கள் எடுத்துள்ளனர். இதனை விற்று பணம் ஆக்க விரும்பிய அந்த இளைஞர்கள் இணையதள…

  9. பத்தாயிரத்துக்கும் அதிகமான ஆண்களுடன் பாலியல் உறவுகொண்டதாக கூறும் பெண்ணொருவர் பின்னர் விபசாரத் தொழிலிலிருந்து விலகிய நிலையில் தனது வாழ்க்கை குறித்து நூலொன்றை வெளியிட்டுள்ளார். கிவினெத் மொன்டென்க்ரோ எனும் இப்பெண் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். தான் சமயப்பற்றுள்ள ஒரு குடும்பத்திலிருந்து வந்தவள் எனவும் இளமைக்காலத்தில் தான் மிகுந்த வெட்க சுபாவத்துடன் இருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், பின்னர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டபின் தனது வாழ்க்கைப் பாதை திசை மாறியதாக கிவினெத் தெரிவித்துள்ளார். 'பாடசாலை பருவத்தில் மிக வெட்க சுபாவத்துடன் இருந்தேன். அக்காலத்தில் மற்றவர்களால் அச்சுறுத்தப்பட்டேன். பலராலும் இலக்கு வைக்கப்படும் சிறுமியாக நான் இருந்தேன். அதனால் எனது த…

    • 25 replies
    • 2k views
  10. ஆணமடுவை, குருபொக்குனுகம பிரதேசத்தில் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உடபடுத்திய குற்றச்சாட்டில் நேற்று முன்தினத் மந்திரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. ஆணமடுவை கொன்வல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான மந்திரவாதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 18 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு இவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் தேவாலையம் ஒன்றை நடாத்திவந்துள்ளார் குறித்த தேவாலையத்துக்கு வருபவர்களின் வீட்டுக்கு சென்று பூஜைகளையும் செய்துவந்துள்ளார். குறித்த பூஜையின் போது அவரிடம் பூஜைக்காக வருபவர்களின் உடலில் எண்ணெய் தடவி அவர்களுக்கு பூஜை செய்து வந்துள்ளார். குறித்த யு…

  11. 10 வருடங்களில் 9 குழந்தைகள்... திருமண வாழ்வில் 87 மாதங்கள் கர்ப்பிணியாக வாழ்ந்த ‘சூப்பர் மம்மி’! லண்டன்: இங்கிலாந்து பெண்ணொருவர் பத்தாண்டுகளில் 9 குழந்தைகளைப் பெற்று சூப்பர் மம்மியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இங்கிலாந்தின் கெனட்டை சேர்ந்த ஜேசன் (41) என்பவரது மனைவி தோனியா (40). பிறந்தநாள் விழாவொன்றில் தோனியாவைப் பார்த்து காதல் வயப்பட்ட ஜேசன், கடந்த 2000ம் ஆண்டு ஜூன் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இல்லறவாழ்க்கையை தொடங்கிய அத்தம்பதிக்கு தற்போது 9 குழந்தைகள் உள்ளனர். இந்த பத்தாண்டு காலத்தில் சுமார் 87 மாதங்கள் அதாவது 7 ஆண்டுகள் கர்ப்பிணியாகவே இருந்துள்ளார் தோனியா. தற்போது தோனியாவின் முதல் குழந்தைக்கு 12 வயதும், அவருடைய கடைசி குழந்தைக்கு 2 வயதும்…

  12. அமெரிக்காவில் உள்ள கொட்டுன் அமெரிக்கா என்ற அமைப்பு அமெரிக்க தம்பதிகளிடம் ஒரு வித்தியாசமான கருத்துக்கணிப்பு ஒன்றை எடுத்துள்ளது. தம்பதிகள் இரவில் படுக்கையில் தூங்கும்போது என்ன மாதிரியான உடை அணிந்து தூங்குகின்றார்கள் என்றும், அவர்களுக்குள் இருக்கும் உறவின் தன்மை அதனால் எப்படி உள்ளது என்றும் ஒரு கருத்துக்கணிப்பை எடுத்துள்ளனர். அதனுடைய முடிவு நேற்று வெளியானது. இந்த முடிவின்படி இரவு படுக்கையில் உடையில்லாமல் நிர்வாணமாக தூங்குவதையே விரும்புவதாக 57 சதவிகித தம்பதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நிர்வாணமாக தூங்கினால் படுக்கையறையில் தங்களுக்குள் எவ்வித கருத்துவேறுபாடுகளும் வருவதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நெருங்கிய நட்பும், வெளிப்படைத்தன்மையும் இதன்மூலம் தங்களுக்குள…

  13. திருடப் போனால் திருட்டோடு நிற்க வேண்டும், அங்கு பேஸ்புக் எல்லாம் பயன்படுத்தினால், சிக்கலில் மாட்டவேண்டியதுதான் ! அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் திருடன் ஒருவன் , திருடிய வீட்டில், கணினியை உபயோகித்து, தனது பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்திவிட்டு, பின்னர், ஃபேஸ்புக் கணக்கை ‘லாக் அவுட்’ செய்ய மறந்ததை அடுத்து காவல் துறையிடம் சிக்கியுள்ளான். திருடிய வீட்டின் உரிமையாளரின் கணினியில் தனது ஃபேஸ்புக் கணக்கை திறந்து பார்த்த அந்த நபர் பின் கணக்கை மூட செய்ய மறந்துள்ளான். அந்த திருடிய நபரான நிகோலஸ் விக் என்பவரின் ஃபேஸ்புக் கணக்கில் இருக்கும் ‘ப்ரோஃபைல் பிக்சர்’ அதாவது அவரது புகைப்படத்தை வைத்து அந்த வீட்டின் உரிமையாளர் வீதியில் அந்த நபரை அடையாளம் கண்டுள்ளார். அந்…

    • 8 replies
    • 1.1k views
  14. அமெரிக்காவின் மியாமி நகரைத் தளமாகக் கொண்ட ஐஸ் கிறீம் நிறுவனமொன்று பிகினி உடை கவர்ச்சியழகிகளைக் கொண்டு ஐஸ் கறீம் விற்பனையில் ஈடுபடுகின்றது. அப்ரோடிஸியக் எனும் நிறுவனம் ட்ரக் வண்டிகளில் ஐஸ் கிறீம் விற்பனை செய்கின்றது. ட்ரக் வண்டிக்கு வெளியில் பிகினி உடையுடன் நிற்கும் பெண்கள், கூலான ஐஸ் கிறீமை சூடாக விற்பனை செய்கின்றனர். நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ள மேற்படி ஐஸ் கிறீம் நிறுவனமானது தனது வியாபாரத்தை பிரித்தானியாவிற்கு விஸ்தரிக்கவுள்ளது. பிரித்தானியாவில் விரைவில் ஆரம்பமாகவுள்ள கோடை நாட்களிலேயே கவர்ச்சிப் பெண்கள் பிரித்தானிவில் ஐஸ் கிறீம் விற்பனைக்காக களம் இறங்கவுள்ளனராம். 2 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த கவர்ச்சி ஐஸ் கிறீம் விற்பனை குறித்து அதனை ஆரம்பித்த …

  15. சீனாவின் தலைநகர் பீஜிங் இற்கு அண்மித்த ஹாய்ரோவ் பகுதியில் விசித்திர விலங்கு ஒன்று நடமாடுவதை சுற்றுலாப் பயணியொருவர் புகைப்படம் எடுத்துள்ளார். சிறுநீர் கழிப்பதற்காக மறைவான இடத்துக்குச் சென்றபோது இவ்விலங்கு அங்கிருந்ததாகவும் மிக வேகமாக ஓடி மறைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வேற்றுக்கிரகவாசி போல தோற்றமளிக்கும் இந்த விலங்கு குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஜே.ஆர்.ஆர். டொல்கின் என்பவரால் உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரம் போன்றே அந்த உருவம் அமைந்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் படமாக்கப்பட்டு பல்வேறு விருதுகளை பெற்றுக்கொண்ட 'த லோர்ட் ஒப் த ரிங்ஸ்' திரைப்படத்தில் இக்காதாப்பாத்திரம் வெளிக்கொண்டுவரப்பட்டது. அதனையொத்ததான மிருகம் ஒன்றே சீனாவில் இனங்காணப்பட்டுள்ளது. …

  16. ஓட்டத்தில் சாதனை படைத்த 8 மாத கர்ப்பிணி அமெரிக்காவைச் சேர்ந்த அலிசியா மொண்ட்டானோ 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 8 மாத கர்ப்பிணியாக பங்கேற்று சாதனை படைத்துள்ளார். சாதனைக்கு வயது மட்டுமல்ல கர்ப்பமும் ஒரு தடையே அல்ல என்பதை இவர் நிரூபித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த அலிசியா மொண்ட்டானோ, தேசிய அளவில் மத்திய தூர ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று 5 முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதைவிட, பல்வேறு சர்வதேச ஓட்டப் பந்தய போட்டிகளிலும் 2012 இல் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் அமெரிக்காவின் சார்பில் இவர் பங்கேற்றுள்ளார். 2016ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ள இவர், அதற்குள் குழந்தையொன்றை பெற்றெடுக்க முடிவெடுத்து, கருவுற்றார். இந்நிலையில்…

  17. அமெரிக்காவின் பிரபல நடிகைகளில் ஒருவரான லிண்ட்ஸே லோஹன், லண்டனிலுள்ள ஆடையகமொன்றில் நிர்வாணமாக திரிந்து பரபரப்பை ஏற்படுத்தியதாக பிரித்தானிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 27 வயதான லிண்ட்ஸே லோஹன் ஒருகாலத்தில் புகழின் உச்சத்திலிருந்தபோதிலும் தற்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார். லண்டனில் சில தினங்களுக்குமுன் ஆடையகமொன்றுக்கு சென்ற லிண்ட்ஸே லோஹன், சில ஆடைகளை எடுத்துக்கொண்டு அவற்றை அணிந்து பார்ப்பதற்காக அறையொன்றுக்குள் சென்றார். சிறிது நேரத்தில் கதவை திறந்துகொண்டு வெளியே வந்த லிண்ட்ஸேவை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர், காரணம் அவரின் உடலில் எவ்வித ஆடையும் இருக்கவில்லை என மேற்படி பத்திரிகை தெரிவித்துள்ளது. லிண்ட்ஸே லோஹன் ஏன் அப்படி நிர்வாண கோ…

  18. வேல்ஸ், இங்கிலாந்து: இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த 51 வயது பெண் கிம் பிராக்ஹர்ஸ்ட் என்பவர் தனது மார்பகங்கள் வெடித்துச் சிதறி விட்டதாக கூறியுள்ளார். பயப்பட வேண்டாம்.. இவை செயற்கை மார்பகங்கள்தான். அந்த மார்பகங்கள்தான் வெடித்து விட்டன. இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு ஓரளவு பெரிதான மார்பகம்தான் தேவை என்று மருத்துவர்களிடம் கூறியிருந்தேன். அதாவது 2 கப் சைஸ் மார்பகம்தான் தேவை என்று கூறியிருந்தேன். ஆனால் அவர்களோ பெரிய சைஸ் மார்பகத்தை இம்பிளான்ட் செய்து விட்டனர். அது தற்போது வெடித்து விட்டது. அதற்கு முன்பு அது சைஸ் மாறி, அலங்கோலமான நிலையை அடைந்து பின்னர் வெடித்து விட்டது. எனக்கு இது மிகவும் மோசமான அனுபவமாக மாறி விட்டது. இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றார். இவரது…

  19. நான் உனது மனை­வியுடன் காதல் தொட­ர்பு வைத்­தி­ருந்தேன். அந்த காதல் வீடி­யோவை இணை­யத்­ த­ளத்தில் வெளியி­டா­ம­லி­ருக்க வேண்­டு­மாயின் 20 இலட்ச ரூபாவை வழங்க வேண்டும் தரா­விட்­டால் உன்னை ஒரு நாயைப்­போல் வீதியில் சுட்டுக் கொலை செய்வேன் என்று வர்த்­த­க­ரொ­ரு­வரை தொலை­பே­சியில் அச்­சு­றுத்­தி­யது தொடர்­பாக விளக்கமறி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த சந்­தேக நப­ரொ­ருவருக்கு பிணை வழங்­கப்­பட்­டுள்­ளது. நுகே­கொட நீதவான் நீதிமன்ற நீதவான் அருண அளுத்கே அநு­ரா­த­பு­ரத்தைச் சேர்ந்த தினுஷ குண­தி­லக என்ற இந்த நபரை இரண்டு லட்ச ரூபா சரீ­ரப்­பி­ணைணில் செல்­ல அனு­மதிக்­கும்­படி உத்­த­ர­விட்டார். மஹ­ர­கம எம்­பு­ல்தெ­னியவைச் சேர்ந்த ஒருவர் மிரி­ஹண பொலிஸ் நிலை­யத்தில் செய்­து­கொண்ட முறைப்­பாட்டை அ…

  20. பெண்களின் டொப்லெஸ் ஆர்ப்பாட்டங்கள் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ள நிலையில் அண்மையில் இஸ்ரேலில் முதன் முறையாக டொப்லெஸ் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. டொப்லெஸ் ஆர்ப்பாட்டத்தினை பிமென் குழு பரவலாக முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் பிமென் குழுவின் இஸ்ரேல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆரம்பித்துள்ள பேஸ்புக் பக்கத்திற்கு முதல் தினமே 600 லைக்குள் கிடைத்துள்ளன. இதனையடுத்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இடம்பெற்ற ஆண்களின் ஓரின அணிவகுப்பு கொண்டாத்தின்போதே இஸ்ரேல் பிமென் அமைப்பின் பெண்கள் சிலர் லொப்லெஸ்ஸாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது பெண்களை ஒடுக்குவதனை நிறுத்துமாறு மேடையில் நின்று கோசமிட்டுள்ளனர். 'இஸ்ரேலில் டொப்லெஸ் எனும் விடயம…

    • 7 replies
    • 812 views
  21. ஒரே வீட்டில் 31 டாக்டர்கள் - அசத்தும் ஜெய்ப்பூர் டாக்டர் குடும்பம்! ஜெய்பூர்: ஜெய்ப்பூரில் ஒரு குடும்பத்தில் 31 பேர் மருத்துவர்கள் என்று கூறினால் உங்களால் நம்ப முடியாதுதான். ஆனால், உண்மையிலேயே வீனமிரிதா பாட்னி குடும்பத்தில் அவருடன் சேர்த்து 32 பேர் டாக்டர்கள். சமீபத்தில் வெளியான ஆர்பிஎம்டி தேர்வில் 107வது இடத்தைப் பெற்று மருத்துவப் படிப்பிற்குள் நுழைந்துள்ள வீனாவும் முடித்து விட்டால் அவர்களது குடும்பத்தில் 32 பேர். குடும்பம் முழுதும் டாக்டர்கள்: இவருடைய குடும்பத்தில் முக்கால்வாசிப் பேர் மருத்துவர்கள்தான். ஜெய்ப்பூரில் அவரது குடும்பத்தையே "ஜெய்ப்பூர் டாக்டர் பரிவார்" என்றுதான் அழைக்கின்றார்கள். இரண்டாம் தலைமுறை: அவருடைய மாமாக்கள், அத்தைகள், சித்திகள், ச…

  22. பிரேஸிலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக கிண்ண கால்பந்து போட்டிகளை ரசிக்க ஆயிரக்க கணக்கான ஜேர்மனியின் கால்பந்து ரசிகர்கள் பேர்லின் அரங்கிற்கு சோபாக்களுடன் வருகை தருகின்றனர். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கால்பந்து போட்டியின் நேரலையினை உலக கிண்ண முதல் போட்டியில் இருந்து பேர்லின் அரங்கில் பெரிய திரையில் காண்பிக்கப்படுகிறது. இங்கு வரும் ரசிகர்கள் தமது வீட்டில் அமர்ந்து பார்ப்பது போன்று சோபாக்களுடன் வருகை தர அரங்க நிர்வாகம் அனுமதித்துள்ளது. இதனால் ஒவ்வொரு போட்டியையும் காண பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் சோபாக்களுடன் ஒன்று கூடுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரேஸிலுக்கும் குரோசியாவுக்கு இடையிலான போட்டியினை காண இவ்வரங்கில் சுமார் 12 ஆயிரம் பேர் ஒன்ற…

    • 0 replies
    • 538 views
  23. அமெரிக்காவின் மாநில அழகுராணி போட்டியொன்றில் இரண்டாமிடம் பெற்ற பின்னர் ஆபாச வீடியோவில் தோன்றியதால் தனது அந்தஸ்தை இழந்த யுவதி, தற்போது மீண்டும் ஆபாச படங்களில் தோன்ற ஆரம்பித்துள்ளார். கிறிஸ்டி அல்தாயஸ் எனும் இந்த யுவதி, 2012 ஆம் ஆண்டு பதின்மர் பருவத்தினருக்கான மிஸ் கொலராடோ டீன் யூ.எஸ்.ஏ. மாநில அழகுராணி போட்டியில் இரண்டாமிடம் பெற்றவர். ஆனால், கிறிஸ்டி அல்தாயஸ் தோன்றும் பாலியல் வீடியோவொன்று இணையத்தளங்களில் வெளியானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. 18 வயது யுவதியாக இருந்தபோது இந்த வீடியோ பதிவுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடும் விமர்சனங்களையடுத்து, அழகுராணி போட்டியில் கிறிஸ்டி அல்தாயஸ் பெற்ற இரண்டாமிடம் கடந்த ஜனவரி மாதம் பறிக்கப்பட்டது. அத்துடன், மிஸ் யூ.எஸ்.ஏ. அழக…

  24. உலகிலேயே உயரமான கட்டிடம் சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவில் செங்கடலின் ஓரத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் த கிங்டம் டவர் என்பதே. இந்தக் கட்டிடத்தில் வீடுகள், அலுவலகங்கள், உணவு விடுதிகள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டிடத்தின் உயரமே இதற்குப் பெருமை சேர்க்கிறது. இது போதாதென்று இதற்கு மற்றொரு பெருமையும் சேரப்போகிறது. உலகிலேயே உயர்ந்து நின்றால் போதுமா உயரத்தையும் விரைவாக எட்ட வேண்டும் என்ற ஆசை வருமல்லவா? அதுதான் அடுத்த பெருமை. இங்கு அமையவிருக்கும் லிஃப்ட் உலகின் மிக வேகமானது என்கிறார்கள். இது வினாடிக்கு 32 அடி 10 மீட்டர் - உயரம் செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த லிஃப்ட் ஃபின்லாந்து நாட்டில் தயாராகிறது. மின் தூக்கிகள் தயாரிப்பில் …

    • 0 replies
    • 572 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.