Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பிரித்தானியாவில் தனது 77 வயதுக் காதலரை அடித்துக் கொலை செய்த 29 வயதான பெண்ணுக்கு 40 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிறிஸ்டீனா பொங்கிராக்ஸ் என்ற அப்பெண் தனது காதலரான வில்லியம் ஹெர்கன்ரைடர் என்பவரை கடந்த வருடம் மே மாதம் அவரது இல்லத்தில் வைத்து வோக்கிங் ஸ்டிக்கினால் மோசமாக அடித்து காயப்படுத்தி இருந்தார். இதனைத்தொடர்ந்து சில வாரங்கள் வைத்தியசாலையில் இருந்த வில்லியம் பின்னர் உயிரிழந்தார். இச்சம்பவமானது பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பொலிஸார் கிறிஸ்டீனாவைக் கைது செய்ததுடன் அவர் மீது கொலைக்குற்றம் சுமத்தியுள்ளனர். தனது காதலர் தன்னை வீட்டை விட்டு த்துரத்த முற்பட்டமையினாலேயே கிறிஸ்டீனா வில்லியமை தாக்…

  2. நிர்வாணமாக ஓடிய இளம்பெண்ணால் பெரும் பதற்றம். இளம்பெண்ணொருவர் நள்ளிரவு வேளையில் தலைமுடி விரித்த நிலையில் நிர்வாணமாக ஓடியதால் திருவண்ணாமலைப்பகுதியில் பல்லாவரம் எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பல்லாவரம் சந்தைப் பகுதியில் நேற்று நள்ளிரவு இளம்பெண் ஒருவர் தலைமுடி விரித்த நிலையில் நிர்வாணமாக ஓடியுள்ளார். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மாத்திரமா? இதனை பார்த்தவர்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இச்சம்பவ நேரத்தின் போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பெண்பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து குறித்த பெண் ஆடை அணிவிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆரம்ப விசாரணையின்…

  3. பேஸ்புக் தகவல் பரிமாற்றம் மூலம் இளம் பெண்கள் பலரை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனுக்கு 50 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் ஜொகன்னஸ்பேர்க் நகரைச் சேர்ந்தவர் தாபோ பெஸ்டர் (வயது-22). இவர் பேஸ்புக்கில் மொடலிங் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது பெயரை தோமஸ் பெஸ்டர் என்றும், தன்னிடம் வருவோருக்கு மொடலிங் வாய்ப்பு அளிப்பதாகத் தெரிவித்திருந்தார். இதை நம்பிய பல இளம்பெண்கள், தாபோ பெஸ்டரின் வலைக்குள் சிக்கியுள்ளனர். அவர்களில் பல பெண்களை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார் தாபோ. மேலும், இரண்டு பணக்காரப் பெண்களை ஆயுதம் காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களையும் பறித்துக் கொண்டார். இப்படி…

  4. கைகோர்த்த நிலையில், ஒருவரை ஒருவர் பார்த்தபடி புதைந்த ஆண் & பெண்ணின் எலும்பு கூடுகள் இத்தாலியில் ஜோடியாக கிடைத்துள்ளன. இவை 1,500 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்த காதல் ஜோடியின் எலும்புகளாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இத்தாலியின் மாடனா நகரின் புறநகர் பகுதியில் பழங்கால அரண்மனையை புதுப்பிக்கும் பணி சமீபத்தில் நடந்தது. இதற்காக பள்ளம் தோண்டியபோது, 10 அடி ஆழத்தில் ஒரு ஜோடி எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இருவரும் கை கோர்த்த நிலையில் உயிரை விட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டான்டனோ லாபட் கூறியதாவது: மாடனா என்ற பகுதியின் பழைய பெயர் மியூடினா. டிபிடோ ஆற்றின் அருகே இப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து 3 …

  5. சுமார் 120Kmph கதியில் வரும் காரொன்று எதிரிலுள்ள சுவரில் மோதி சுக்கு நூறாக உடைகிறது. இவை பரிசோதனைக்காக செய்யப்பட்டவை. ஆனால் இது உண்மையில் நடந்தால்? அன்றாடம் நடக்கும் விபத்துகள் யாரும் அறியா வேளையில் நடக்கும். அதை திட்டமிட்டு செய்தால் எப்படியிருக்கும். அதியுயர் கதியில் வந்து சுவரில் மோதும் இந்த காரின் நிலை என்னவாகும் ? மிகவும் சுவாரசியமான இந்த பரிசோதனை வீடியோ பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் பிறகாவது வேகமாக வாகனமோட்டுபவர்கள் தங்களது வேகத்தை குறைக்கட்டும். - - http://youtu.be/6dI5ewOmHPQ http://puthiyaulakam.com/?p=3221

  6. http://youtu.be/AKpH53IFBTg நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதுக்கெல்லாமோ போராடியிருப்பீர்கள்.. ஆனால் ஒரு வெற்றுப்பானைக்காக போராடிய அனுபவம் உண்டா? இல்லையாயின் இந்த காணொளியை பாருங்கள் ஒரு வெற்றுப்பானைக்காக ஒரு கூட்டமே நின்று போராடுகிறது. அதுவும் நாயின் தலைக்குள் அகப்பட்ட ஒரு வெற்றுப்பானையை மீட்பதற்காகவே இந்த போராட்டம். பாவம் அந்த அப்பாவி நாய் அதை அப்படியே விட்டு விட்டால் அதுக்கும் கடினம். ஆகையால் அதை காப்பாற்றியே ஆகவேண்டும்.. ஆனால் இவர்கள் நாயை போட்டு படுத்தும் பாட்டை பார்க்கும் போது என்னமோ நாயை காப்பாற்ற முயன்றது போலவே தெரியவில்லை.. குடம் அதாவது பானை பறிபோய்விடும் என்பதற்காக போட்ட போராட்டமாகத்தால் தெரிகிறது. எது எப்படியோ நாயும் பிழைத்தது பானையும் பத்திரமாக கிடைத்தது…. காணொ…

  7. Started by BLUE BIRD,

    • 3 replies
    • 794 views
  8. ஒரு பை வெங்காயத்தின் விலை 150000டொலர்கள் http://newyork.cbslocal.com/2011/10/20/orange-county-farmer-selling-bag-of-onions-for-150k-to-save-farm/ வாங்க விரும்பினால் கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் http://www.ebay.com/itm/Sale-50lb-bag-yellow-cooking-onions-future-family-farm-/330627576148?pt=LH_DefaultDomain_0&hash=item4cfaf07154

  9. 300வருடங்கள் பழமை வாய்ந்த இங்கிலாந்து மன்னனின் உல்லாச விடுதி மக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் எட்டாவது மன்னனான ஹென்றியே இந்த உல்லாச மாளிகைக்கு சொந்தக்காரர் ஹென்றி மன்னனால் கட்டப்பட்ட இது முன் எப்போதும் காணப்படாத மிக அபூர்வமான கலை அம்சங்களைக் கொண்டதாக காணப்படுவதாக கட்டிடக் கலைஞர்கள் கூறுகின்றனர். இந்த உல்லாச மாளிகை 150 வருடங்களுக்குப் பின்னர் அளிக்கப்பட்டது. இதன் பின்னர் 50வருடகால ஆய்வுக்குப் பின்னர் மீட்கப்படடது. இதனை மீண்டும் புணருத்தாபனம் செய்ய தமக்கு 1250 மணிநேரம் சென்றதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது 2.2மீற்றர் நீளமும், 1.2மீற்றர் அகலமும் கொண்டது. கவர்ச்சியான வண்ணப் பலகைகளாலும், நுண்ணிய அலங்காரங்களால் மெருகூட்டப்பட்ட பளிங்கு, பிலாஸ்டிக…

  10. ஜேர்மனிய சுற்றுலா பயணியை கொன்று உடலை சமைத்து உண்ட வழிகாட்டி: பசுபிக் பிராந்தியத்தில் சம்பவம் வீரகேசரி இணையம் 10/18/2011 4:09:41 PM பசுபிக் பிராந்தியத்திலுள்ள பின் தங்கிய தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று காணாமல் போன நபரொருவர் அவரது வழிகாட்டியாக செயற்பட்ட ஹென்றி ஹெய்ட்டி என்ற இளைஞனால் கொலை செய்யப்பட்டு சமைத்துண்ணப்பட்டுள்ளமை தொடர்பான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகைச் சுற்றிய சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட ஜேர்மனிய மாலுமியான ஸ்டீபன் ரமின் (40 வயது) பசுபிக் பிராந்தியத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது காணாமல் போனார். இந்நிலையில் குறிப்பிட்ட தீவில் சமையல் செய்வதற்காக தீ வளர்க்க பயன்படுத்தப்பட்ட இடத்தைச் சுற்றி 35 அடி தூரம்வரை துண்டாக்கப்பட்ட மனித உடல் பாக…

  11. http://youtu.be/xxVg2GiQPv0 நாம் தேங்காய் கத்தி அல்லது அலவாங்கு எனப்படும் சாதனங்களால் உரிப்பது வழக்கம். இவ்வாறு ஒரு தேங்காயை உரிக்கவே எமக்கு பல நிமிடங்கள் எடுக்கிறது. ஆனால் பற்களால் தேங்காய் உரிக்க முடியுமா? அப்படியாயின் சில நொடிப்பொழுதுகளுக்குள்ளாகவே ஒரு முழுத்தேங்காயையும் உங்களால் பற்களை மட்டும் பயன்படுத்தி உரித்து காட்ட முடியுமா? ஆம் என நிருபித்துக்காட்டுகிறார் பிலிப்பைன் நாட்டின் ஒரு தீவுப்பகுதியில் வாழும் மனிதர். இவரின் திறமையை நீங்களும் காணொளியில் பாருங்கள்…ஒரு சில நிமிடங்கள் அல்ல செக்கன்களே எடுக்கிறது இவருக்கு ஒரு தேங்காய் உரிப்பது. என்ன ஒரு திறமை இவர் வைத்திருப்பது பற்களா? இல்லை பளிங்கு கற்களா? http://puthiyaulakam.com/?p=2720

  12. By Colombo Telegraph CBK - Fonseka came from a Buddhist extremist background, he seemed more honest than Rajapaksa “President Kumaratunga found the Rajapaksa family involvement in politics very distasteful and called them ‘uneducated and uncultured rascals.’ She worried that the political climate since her term had become “vindictive and threatening” and that Rajapaksa had ‘muddied the thinking’ of masses.” The US ambassador wrote to Washington. The Colombo Telegraph found the leaked cable from the WikiLeak database. The cable classified as “CONFIDENTIAL” and recount details of a meeting ambassador Patricia A. Butenis has had with former President…

  13. http://youtu.be/lfd33puhmWU பியர் குடிப்பவர்களா நீங்கள். சற்று இந்த வீடியோவை பாருங்கள். வெளிநாட்டவர் ஒருவர் இந்தியாவுக்கு சென்றிருந்து போது அங்கு விற்கப்படும் பியர் போத்தலை உடைத்து அதில் கலப்படம் இருப்பதாக நிரூபித்துக்காட்டுகிறார். அதாவது பியர் போத்தலை உடைத்து அதனை நீர் நிரப்பப்ட்ட கண்ணாடி குவளையினுள் வெளியில் சிந்தாமல் பியர் போத்தலை தண்ணீருக்குள் வைத்து கவிழ்த்தவுடன் அதில் கலந்திருந்த இரசாயனப்பதார்த்தங்கள் மட்டும் நீருக்குள் வழிவதை அவதானிக்க முடிகிறது. எனவே நீங்கள் பியர் குடிப்பவராக இருந்தால் இவ்வாறு ஒரு சோதனை செய்து விட்டு குடியுங்கள்.. http://puthiyaulakam.com/?p=2626

  14. தீபாவளி நெருங்க நெருங்க பஜார்களில் கூட்டம் அலை மோதுகிறது. ஜவுளி எடுத்து வெளியே வருவதற்குள் விழி பிதுங்குகிறது. குழந்தை குட்டிகளுடன் தீபாவளி பர்ச்சேஸ் முடிப்பது பெரும் பாடாக இருக்கிறது. இவ்வாறு அனுபவப்பட்டு அலுத்துப் போனவர்கள்தான் பெரும்பாலும் ஆன்லைனில் ஷாப்பிங்கை முடிக்கின்றனர். பேஸ்ட், பிரஷ், சோப், கேமரா, பீரோ, கட்டில்.. ஆகியவற்றை ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்குவதில் பிரச்னை இல்லை. ஜவுளி? ஆயிரம்தான் டிஸ்பிளேயில் தெரிந்தாலும், முந்தானை உள்பட முழு புடவையின் டிசைனையும் பார்க்க முடிந்தாலும், புடவையை தொட்டுப் பார்த்து வாங்கினால்தான் பெண்களுக்கு திருப்தி. ஆன்லைனில் எப்படி தொட்டுப் பார்த்து வாங்குவது? சாத்தியம் என்கிறார் ஷரோன் பர்லே. லண்டனின் ப்ரூனல் பல்கலைக்கழகத்தில் டிசைனிங் …

  15. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=329808

  16. உலகின் மிக நீளமான பாதம் கொண்ட மனிதர் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவரை உலகின் மிக நீளமான பாதம் கொண்டவராக கின்னஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது. இவரது பாத அளவு 1 அடி 3 அங்குலம் ஆகும். மொராக்கோ நாட்டின் சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் பிராஹிம் டகியுல்லா. சிறு வயதிலிருந்தே இவரது உடல் உறுப்புகள் வேகமாக வளர்ந்தன. டீன் வயதில் ஒரே ஆண்டில் 3 அடி உயரம் வளர்ந்தார். 18 வயது வரை இவரது அபரிமிதமான வளர்ச்சியை யாரும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்கிறார் அவர். நான் படித்த பள்ளியின் டாக்டர் ஒருவர் எனது அபரிமிதமான வளர்ச்சியை உணர்ந்தார். பரிசோதனைக்காக எனது ரத்த மாதிரியை கேட்டார். சோதனை முடிவில் பிட்யூட்டரி சுரபி கோளாறு ஏற்பட்டு அதிக அளவில் வளர்ச்சி ஹோர்மோனை உற்பத்தி செய்வ…

  17. மரதன் ஓட்டம் ஓடிய பின் குழந்தையை பெற்றார் அமெரிக்காவின் சிக்காக்கோ நகரத்தில் இடம் பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் 27 வயதுடைய நிறைமாத கர்ப்பிணிப்பெண் அம்பிய மில்லர் என்ற பெண்மணி பங்கேற்றார். கர்ப்பிணியான இவர் மரதன் ஓட்டத்தை முழுமையாக ஓடுவது பொருத்தமல்ல என்று மருத்துவர்கள் கூறியிருந்தும் இவர் போட்டியில் பங்கேற்றார். மொத்தம் 42.16 கி.மீட்டர் தூரத்தை இவர் 6 மணி 25 நிமிட நேரத்தில் ஓடி முடித்தார். இவர் ஓடும்போது ரசிகர்கள் கர்ப்பிணிப் பெண்ணே ஓடு ஓடு என்று பெரும் ஆரவாரமும் ஆதரவும் தெரிவித்தார்கள். ஓட்டம் முடிவடைந்த பின்னர் பிரசவ வலி எடுத்து 3.5 கிலோ நிறையுள்ள பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தனது குழந்தையை உலகப் புகழ் பெற்ற சாதனையுடன் பெற்றெடுத்து புகழடைந்து…

    • 0 replies
    • 404 views
  18. திருமலை கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் முடி, முதல் முறையாக, இணையதளம் மூலம், உலகளாவிய அளவில் ஏலம் விடப்பட்டுள்ளது. இதன்மூலம், திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு, 133 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திராவில் உள்ள திருமலை வெங்கடாஜலபதி கோவிலுக்கு, தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை மற்றும் விஷேச நாட்களில், இந்த எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டும். திருமலை கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள், தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருவிழா சமயங்களில் தினமும், 45 ஆயிரம் பக்தர்கள் வரை, முடி காணிக்கை செலுத்துவர். இதற்காக, திருமலையில், 650 முடிதிருத்தும் கலைஞர்கள், தேவஸ்தான நிர்…

  19. வல்லிபுரத்தாள்வார் கோயில் திருவிழாவிற்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதற்காக வந்த தூக்குக்காவடி தடம் புரண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை ஒரு தூக்குக் காவடியில் 3 சகோதரர்கள் ஒன்றாக தெங்கியபடி வந்தவேளை மந்திகை முறாவில் பகுதியில் உள்ள வீதி வளைவில் தூக்குக்காவடி திரும்பும் போது உழவு இயந்திரம் குடைசாய்ந்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் வல்லிபுரம் புலோலியைச் சேர்ந்த இராசதுரை குகன் ( வயது 29 ) என்ற நபர் தலையிலும், முதுகிலும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவடியில் வந்த செல்லக்கிளி றமணன் ( வயது 24 ), செல்லக்கிளி சந்திரன்…

  20. சவுதி அரேபியாவில், பெண்களுக்குப் புதிய உரிமைகள் அறிவிக்கப்பட்ட இரு தினங்களில், கார் ஓட்டியதற்காக முதன் முறையாக, ஒரு பெண்ணுக்கு 10 கசையடிகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.சவுதி அரேபியாவில், பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மன்னர் அப்துல்லா, 2015 நகராட்சித் தேர்தல்களில், பெண்கள் வாக்களிக்கவும், வேட்பாளராக நிற்கவும் அனுமதியளித்தார்.எனினும் கார் ஓட்டுவதற்கு, இன்னும் பெண்களுக்கு அந்நாட்டில் அனுமதி வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து, சமீபத்தில் பல பெண்கள் கார் ஓட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்களில், ஷைமா ஜஸ்தானியா என்ற பெண், ஜெட்டா நகர் வீதிகளில் கார் ஓட்டும் போது கைது செய்யப்பட்டவர். அவருக்கு,…

  21. உலகின் மிகவும் பழமைவாய்ந்ததும் தற்போதும் பாவனையிலுள்ளதுமான கார் ஒன்று ஏல விற்பனைக்காக வந்துள்ளது. La Marquise என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் 1 .6 மில்லியன்ஸ்டேர்லிங் பவுண்களுக்கு விற்கப்படலாமென எதிர்பார்கப்படுகின்றது. 127 வருடங்கள் பழமைவாய்ந்த நீராவியின் மூலம் இயங்கும் இந்த கார் 1881 ஆம் ஆண்டு பிரான்சில் தயாரிக்கப்பட்டது. ஒன்பது அடி நீளமும் 2 ,100 பவுண்ட்ஸ் எடையுமுடைய இந்த கார் மணிக்கு 38 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. வாகனத்தை செலுத்துவதற்கு தேவையான நீராவியை 45 நிமிடங்களில் இது உற்பத்திசெய்துவிடும். மேலும் இதன் மெல்லிய உலோக சக்கரங்கள் திடமான இறப்பர் கொண்டு சுற்றப்பட்டுள்ளன. 1914 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தின்போது இந்த கார் சேதமடைந்தாலும், 1987 ஆம் ஆண்டு பி…

  22. அமெரிக்காவில் மகிந்தா உரை தடுக்க படலாம் -பர பரப்பு ..! அமெரிக்கா நியூ யோர்க்கில் அமைந்துள்ள ஐநா செயலகத்தில் உரையாற்ற உள்ள மகிந்தாவின் பேச்சு தடுக்க படலாம் என தற்போது கிடைக்கக் பெற்ற செய்தி ஒன்று நம்பகமாக தெரிவித்துள்ளது . அதற்கான பலத்த முன்னெடுப்புக்கள் அங்கு இடம் பெற்று வருகின்றன .கனடா .அமெரிக்கா உள்ளிட்ட பிரபல முக்கியஸ்தர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இந்த வேளைகளில் தீவிரமாக செயல் பட்டு வருவதுடன் தமிழர்கள் அல்லாத பிற மொழி பேசும் மாணவர்களை ஒருங்கிணைத்து பல்கலை கழகங்கள் வாயிலாக புதிய போராட்டம் ஒன்று தொடராக வெடிக்க உள்ளதாக நம்ப படுகின்றது . சிங்கள மகிந்தவின் ஊது குழல் ஊடகங்கள் மகிந்தரின் உரை இன்று நாளை குறித்த திகதியில் இடம்பெறாது பிற்போட பட்டுள்ளது…

  23. செவ்வாய், 20 செப்டம்பர் 2011( 14:44 IST) ரூ.1.4 இலட்சம் விலைக்கு டாடா நிறுவனம் அறிமுகம் செய்த குறைந்த விலை காரான டாடா நானோ, 80 கிலோ தங்கத்துடனும், 15 கிலோ வெள்ளியுடனும் வடிவமைக்கப்பட்டால் அது எப்படியிருக்கும்? அந்த கற்பனைக்கு விடையளித்துள்ளது கோல் பிளஸ். இந்தியாவின் நகை படைப்பு பாரியம்பரியத்திற்கு 5 ஆயிரம் வயது ஆனதைக் நினைவூட்டும் வகையில், தங்கத்தால் தகதகவென மின்னும் கோல்ட் பிளஸ் நானோ காரின் விலை ரூ.22 கோடி! ஆனால் விற்பனைக்கு அல்ல. டாடா நானோ கார் விளம்பரத்திற்காக இந்தியாவின் டாடா கார் காட்சி அறைகளுக்கு இந்த கார் வரப்போகிறது. நகை தயாரிப்பில் கடைபிடிக்கப்படும் 14 வகையான நுணுக்கங்களை பயன்படுத்தி இந்தக் காரின் வெளிப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. தங்கத்துடன் சேர்ந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.