செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
யெமன் தலைநகர் சானாவில் மூன்று வயது சிறுமியை கற்பழித்து கொலைசெய்த ஒருவருக்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்னிலையில் பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஹூத்தி கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றம் ஒன்றினால் கடந்த ஜூன் 25ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்ட 41 வயது முஹமது அல் மொக்ரபி மீதேமுன் தினம் திங்கட்கிழமை தண்டனை நிறைவேற்றப்பட்டது. முஸ்லிம்களின் விடுமுறை தினமான நோன்புப் பெருநாளன்று இடம்பெற்ற இந்த குற்றச்செயல் பொதுமக்களிடம் கோபத்தை ஏற்ப டுத்தி இருந்தது. இந்நிலையில் பொலிஸாரால் தஹ்ரிர் சதுக்கத்திற்கு அழைத்துவரப்பட்ட மொக்ரபிக்கு ஆரம்பத்தில் 100 கசையடிகள் வழங்கப்பட்டு பின்னர் தலைகுப்புற படுக்கவைத்து பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி மரண தண்டனை நிற…
-
- 0 replies
- 4k views
-
-
பெப்ரவரி 9 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு , ஏப்ரல் 5 ஆம் திகதி பொது தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளன. சம்பந்தன், ஹக்கீம் இருவரும் காலத்தை வீணடிக்காமல் அமைச்சர்கள் ஆகும் கனவில், "மரியாதையான" அழைப்பு வந்தால் மகிந்தவுடன் இணைய காத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
-
- 0 replies
- 542 views
-
-
*கடவுளை பற்றி காமராசர்* நீங்க *பல தெய்வ* வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, *தெய்வ* வழிபாட்டையே வெறுக்கிறீங்களா? என்று கேட்டேன் அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச *சித்திரங்கள்*. அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா? அரேபியாவிலே இருக்கிறவன் *அல்லா* ன்னான், அதுல சன்னி, சியா, சுஃபி, பாகா என்று பல உட்பிரிவுகளையும் உருவாக்கினான்,. *ஜெருசலத்தல*…
-
- 3 replies
- 499 views
-
-
*களவாடிய பொழுதுகள்* திரைப்படத்தில் இருந்து நிறுவனத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ள *சேரன் எங்கே, சோழன் எங்கே* பாடல். தமிழக இளைஞர்களின் உணர்ச்சிக் குவியல்களை உறைக்கும் புரட்சிப் பாடல்! காணத்தவறாதீர்கள்!
-
- 3 replies
- 1.7k views
-
-
தமிழால் இணைவோம் # உளவியல் சொல்லும் உண்மைகள் 1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள். 2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள். 3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள். 4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள். 5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள். 6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள். 7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள். Visit our Page -► தமிழால் இணைவோம்
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 313 views
-
-
15 வயது மாணவியை காதல் விவகாரத்தில் கொலை செய்த இளைஞரை மக்கள் அடித்தே கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்புக்குள்ளாகியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மலையாளப்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகள் சங்கீதா (15). நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்௧ படித்து வந்தார். இந்நிலையில் அதே ஊரில் வசிக்கும் இளையான் என்பவது மகன் சின்ராஜ் (19). கட்டிட கூலி தொழிலாளியாவார். கடந்த ஆண்டு நவம்பரில் சங்கீதாவின் செல்போனுக்கு 50ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துவிடுமாறு சின்ராஜிடம் செல் நம்பரை கொடுத்துள்ளார். இதன் மூலம் அதன்பிறகு சங்கீதாவின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசிய அவர் நெருங்கி பழகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதாவின் தந்தை கந்தசா…
-
- 3 replies
- 828 views
-
-
பிரபல கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ, திரையுலகில் பிரபலமாவதற்கு முன், 1940ஆம் ஆண்டுகளில், வெறும் $10 பணத்திற்காக அரைநிர்வான போஸ்களை பிரபல பத்திரிகைக்கு கொடுத்திருக்கின்றார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன. ஒரு மணி நேரத்திற்கு $10 மட்டுமே சம்பளமாக பெற்றுக்கொண்டு, Blue Book Modeling Agency என்ற விளம்பர நிறுவனத்திற்காக அரைநிர்வாண போஸ் உள்பட படுகவர்ச்சிகரமான போஸ்களை கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை Earl Moran என்ற புகைப்படக்கலை நிபுணர் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது லண்டனில் வெளியாகி, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னாளில் ஹாலிவுட் திரைப்படங்களில் பிரபலமாகி, மில்லியன் கணக்கில் சம்பளம் பெற்ற மர்லின் மன்றோ, தனது ஆரம்ப காலத்தை வறுமையின் காரணம…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஹாலிவுட் நடிகரும் முன்னாள் கலிபோர்னியா ஆளுனருமான அர்னால்டு ஸ்வாஸ்னேகர், தன்னுடைய இளமைக்காலத்தில் சில பெண்களோடு ஆபாசமாக இருந்த நேரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், தற்போது ராயல் பேங்க் ஆப் கனடாவின் வங்கிப்பெட்டகத்தில் கிடைத்துள்ளது. இந்த செய்தி மிகுந்த பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மீடியாக்கள் இந்த புகைப்படத்தை வாங்கி தங்கள் பத்திரிகைகள் மற்றும் இணையங்களில் வெளியிட எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக உள்ளன. இந்நிலையில் youporn.com என்ற இணையதளம், 150,000 டாலர்கள் கொடுக்க வாங்க விரும்புவதாக ராயல் பேங்க் ஆப் கனடாவின் மேனேஜிங் டைரக்டர் Jeremy Frommer அவர்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தொகைக்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. பேச்சுவார்த்தை நடந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
$338 மில்லியனை வென்ற ஏழை பெட்ரோ 19 வயதில் அமெரிக்கா வந்தார். 44 வயதாகும் அவர் 5 பிள்ளைகளின் தந்தையாவார். கால் நடையாக வேலைக்கு செல்லும் அவர் காலை 5 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணி வரை வேலை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.வரிகள் கொடுத்து மீதி $221 மில்லியனை பெறும் பெட்ரோ கார் ஒன்றை வாங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். $338 million Powerball winner describes his ‘pure joy’ 1 DAVE WARNER, REUTERS FIRST POSTED: MONDAY, MARCH 25, 2013 11:46 PM EDT | UPDATED: WEDNESDAY, MARCH 27, 2013 10:40 AM EDT Pedro Quezada, winner of the Powerball lottery, smiles as he attends a news conference at the New Jersey Lottery headquarters in Trenton on …
-
- 2 replies
- 726 views
-
-
1 கோடி இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேற விருப்பம் - கருத்து கணிப்பு நடத்தப்பட்டதில் தகவல்! [Monday, 2014-04-28 07:33:04] அமெரிக்காவில் குடியேற 1 கோடி இந்தியர்கள் விரும்புகின்றனர். சீனா, இந்தியா, வங்காள தேசம், நைஜீரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் இளைஞர்களிடம் 'நீங்கள் எந்தநாட்டில் குடியேற விரும்புகிறீர்கள்' என கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. உலகம் முழுவதும் வாழும் 6 கோடியே 40 லட்சம் இளைஞர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 1 1/2 கோடி பேர் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் மக்கள் தொகை அதிகம் உள்ள சீனா, இந்தியா, பிரேசில், நைஜர், வங்காள தேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள். இவர்களில் இந்தியாவை சேர…
-
- 0 replies
- 319 views
-
-
சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு மனிதன், ஐந்து பெண்களை ஒரே நேரத்தில் ஏமாற்றி பணத்தை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தை சேர்ந்த சியாஜுன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தன்னை பணக்காரன் என்று கூறி, 5 பெண்களை ஏமாற்றியுள்ளார். சியாஜுன் பணக்கார பின்புலத்தில் பிறந்திருக்கவில்லை. அவரது தந்தை கட்டுமானத் துறையில் பணிபுரிந்து வந்தார். மேலும் அவரது தாயார் குளியல் இல்லத்தில் உதவியாளராக இருந்து வருகிறார். ஏழ்மையின் காரணமாக படிப்பை விட்டுவிட நேர்ந்தாலும் தன்னை பணக்காரனாக காட்டிக் கொண்டு, ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திக்கொண்டார். அவரிடம் பெரும் பணக்காரன் போல நடித்து, விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும் கொடுத்து வந்தார். …
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
ஒரு வருடம் மொபைல் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ 72 லட்சம் பரிசு; தனியார் நிறுவனம் அறிவிப்பு ..! ஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு அதிகபட்சம் ரூ.72 லட்சம் பரிசு வழங்குவதாக தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. அதற்காக ஒரு போட்டி வைத்து அதில் வெற்றி பெறுபவருக்கு இந்த பரிசுத் தொகையை வழங்க உள்ளது. இன்றைய நவீன உலகில் செல்போன் இல்லாமல் ஒரு மனிதனால் 5 நிமிடம் கூட இருக்க முடியாது. பாத்ரூமிற்கு கூட பலர் செல்போனை எடுத்துக் கொண்டு தான் செல்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமை. இந்நிலையில் செல்போனுக்கு அடிமையாவதை தடுக்கும் வகையிலும் தனது நிறுவனத்தை பிரபலப்படுத்திக் கொள்ளும் வகையிலும் ஒரு வருடத்திற்கு ஸ்மார…
-
- 0 replies
- 945 views
-
-
ரஷ்யாவின் பெலராஸ் பகுதியில் கடந்த 1887ஆம் ஆண்டில் பிறந்த மார்க் சாகல் என்ற பிரபல ஓவியர் நவீன யுகத்தின் முன்னோடியாகக் கருதப்பட்டவர். இவர் பின்னாளில் பிரான்ஸ் நாட்டில் குடியேறி அங்கு 1985 ஆம் ஆண்டு இறந்தார். இவருடைய ஓவியங்கள் பல மில்லியன் பவுண்டுகள் மதிப்பிற்கு விற்கப்பட்டன. கலை உலகில் இவரது நற்பெயரைக் காப்பற்றும் வண்ணமாக இவரது பேரப்பிள்ளைகளே சாகல் குழு என்ற அமைப்பினை நிர்வகித்து வருகின்றனர். இங்கிலாந்தின் லீட்ஸ் பகுதியைச் சேர்ந்த மார்டின் லங்(63) என்ற தொழிலதிபர் கடந்த 1992 ஆம் ஆண்டு 1,00,000 பவுண்டு கொடுத்து இந்த ரஷ்ய ஓவியரின் ஓவியம் ஒன்றினை வாங்கியிருந்தார். 1909 -10 ஆம் ஆண்டுக்காலத்தில் வரையப்பட்டது என்று வாங்கப்பட்ட இந்த ஓவியம் பற்றித் தெரிந்து கொள்வதற்கா…
-
- 0 replies
- 519 views
-
-
1.38 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விலைபோன ஒரு சதம் எம்மிலும் பலர் நாணயங்கள் சேர்க்கும் பழக்கம் உள்ளவர்கள். ஆனால் மேற்குலத்தில் இது ஒரு பெரிய வியாபாரமும் கூட. அமெரிக்காவில் நடந்த ஏலத்தில் ஒரு அமெரிக்க சதம் 1.38 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விலைபோனது. இது செம்பால் செய்யப்பட்ட, முதல் முதலில் அமெரிக்காவால் செய்யப்பட்ட நாணயம் ஆகும். ஆண்டு : 1793 http://www.theglobea...article2295429/
-
- 3 replies
- 1.1k views
-
-
FILE இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 1455 பேருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது. தேசிய குற்றங்கள் ஆவணப்பிரிவின் பதிவுகளின் படி இந்தியாவில் கடந்த 2000 ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை வெவ்வேறு வழக்குகளில் மொத்தம் 1455 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை விதிக்கபட்டவர்களில் சுமார் 370 பேர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள். உத்தர பிரதேசத்தை தொடர்ந்து இரண்டாவது இடத்தை 135 பேரோடு பிடித்திருப்பது பீகார். 125 மற்றும் 71 பேரோடு முறையே மூன்றாவது, நான்காவது இடத்தில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநிலங்கள் உள்ளன. தூக்கு தண்டனை விதிக்கபட்ட 1455 பேரில் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல் பிரதேஷ், மிசோரம், நாகாலாந்து…
-
- 0 replies
- 456 views
-
-
``பத்து ஆண்டுகள் நான் ஓர் அறைக்குள் மட்டுமே வாழ்ந்த அனுபவத்தை மற்றவர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. என் கணவர், அவரது உணவில் பாதியை எனக்குத் தந்தார்'' என்கிறார் வீட்டில் யாருக்கும் தெரியாமல் 10 ஆண்டுகள் ஓர் அறையில் வசித்த ஸஜிதா. `கில்லி' திரைப்படத்தில் பெற்றோருக்குத் தெரியாமல் கதாநாயகி திரிஷாவை விஜய் தனது வீட்டில் தங்க வைப்பது போன்ற காட்சி வரும். அதுபோல, காதலித்த பெண்ணை 10 ஆண்டுகள் தனது வீட்டின் ஓர் அறையில் யாருக்கும் தெரியாமல் தங்க வைத்துள்ளார் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த இளைஞர். வீட்டில் தாய் தந்தை உட்பட ஐந்து பேர் வசித்தும், 10 ஆண்டுகளாக அதே வீட்டின் ஓர் அறையில் தன் மகனுடன் ஒரு பெண் வாழ்ந்தது குறித்து அவர்கள் அறியாமல் இருந்தது ஆச்ச…
-
- 5 replies
- 1.1k views
-
-
சீனாவின் ஜியாங் ஷு மாகாணத்தில் பூச்சிகள் பண்ணை உள்ளது. இங்கு பாரம்பரிய மருந்துக்காக கரப்பான் உள்ளிட்ட பூச்சிகள் பராமரித்து வரப்படுகின்றன. கடந்த 22ம்தேதி அங்கு பராமரித்து பாதுகாக்கப்பட்ட கரப்பான் பூச்சிகளை கூண்டுகளில் இருந்து யாரோ மர்மநபர் திறந்துவிட்டார். அங்கிருந்து 10 லட்சம் கரப்பான் பூச்சிகள் பறந்து தப்பி ஓடிவிட்டன. அவை பூச்சி பண்ணை உள்ள டபெங் பகுதிகளில் பறந்தபடி சுற்றி திரிகின்றன. அவை பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்திலும், பீதியிலும் உள்ளனர். இந்த கரப்பான் பூச்சிகள் மிக விரைவில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. எனவே, அவற்றின் முட்டைகளையும், குஞ்சுகளையும் அழிக்கும் நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?news…
-
- 0 replies
- 395 views
-
-
10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ள மாம்பழம்! யாழ்ப்பாணம் நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஒன்று 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. மேற்படி ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா கடந்த எட்டாம் திகதி ஆரம்பமாகிய நிலையில் இதன் ஏழாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று (14) இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு முருகனுக்கும் விநாயகப் பெருமானிற்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் உலக சுற்றி முதலில் வலம் வருபவருக்கே மாம்பழம் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து முருகப் பெருமான் மயில் ஏறி உலகைச் சுற்ற செல்ல விநாயகப் பெருமான் சிவனையும் உமாதேவியாருமான வலம் வந்து மாம்பழத்தை பெற்றுக்கொண்டார். இச் சரித்திரத்தை பிரதிபலிக்கும் நாடகம் …
-
- 0 replies
- 71 views
-
-
10 கோடி ரூபாவுக்கு விற்பனையான ஒரு மீன் By SETHU 05 JAN, 2023 | 12:31 PM ஜப்பானின் பாரம்பரிய புதுவருட மீன் ஏலவிற்பனையில், 273,000 அமெரிக்க டொலர்களுக்கு மீன் ஒன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோவிலுள்ள டோயோசு (Toyosu) மீன் சந்தையில் புத்தாண்டு பிறந்தவுடன் நடைபெறும் ஏல விற்பனையில் பெருந்தொகை விலைக்கு மீன் விற்பனை செய்யப்படுவது பாரம்பரியமாகவுள்ளது. வழமையான விலையைவிட இந்த புத்தாண்டு ஏலத்தில் அதிக விலை கொடுத்து மீனை வாங்குவதை சிலர் பெருமையாக கருதுகின்றனர். இவ்வருட பாரம்பரிய ஏல விற்பனை இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது 212 கிலோகிராம் எ…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
வாவ்.. 10 நாளில் 1000 படுக்கைகள்.. ஆஸ்பத்திரி.. கட்டி முடித்து சாதித்தது சீனா! சீனாவின் வுகான் நகரில் 10 நாளில் 1000 படுக்கைகள் கொண்ட பிரம்மாண்ட மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்வர்களுக்காக இந்த மருத்துவமனையை கட்டி முடித்துள்ளது சீனா. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். சீனாவில் உள்ள வுகான் நகரம் மொத்தமும் மோசமான பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்காக போராடி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. சீனாவைத்தாண்டி பிலிப்பைன்ஸில் முதல் உயிரிழப்பு ஏற்ப…
-
- 0 replies
- 533 views
-
-
சவாலுக்காக சுமார் 10 மணி நேரமாக தொடர்ந்து சாப்பிட்ட சீனாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது பலரும் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலம் அடைய முயற்சிக்கின்றனர். சில தகவல் தருவதாகவும், வ்லாக் மற்றும் நகைச்சுவை போன்றவற்றை உருவாக்கி நெட்டிசன்களை மகிழ்வித்து வருகின்றனர். சிலர் சாப்பிடும் வீடியோக்களை உருவாக்கி பார்வைகளையும், பின் தொடர்பவர்களையும் பெறுக்குகின்றனர். ஆனால் அதிகப்படியான உணவு எப்போதும் ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த வகையில் சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சவாலை ஏற்று அதிகமாக சாப்பிட்டு நேரலையில் உயிரிழந்தார். அந்த இளம்பெண்ணின் பெயர் பான் ஜோதிங். அவருக்கு 24 வயது. அவர் சாப்பிடும் சவால்களை ஏற்றுக் கொண்டு அவற்றை நேரலை…
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
10 ரூபாய் லஞ்சம்; 22 வருட அவஸ்தை; 5 காவலர்கள் விடுதலை இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன், பத்து ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சந்தேக நபர்களாகக் கருதப்பட்ட ஐந்து பொலிஸாரை குஜராத் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த 1994ஆம் ஆண்டு ஜூன் மாதம், அகமதாபாத்தில் வீதி ஒழுங்குகளை மீறுபவர்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக போக்குவரத்து பொலிஸார் ஐந்து பேர் மீது முறைப்பாடு அளிக்கப்பட்டது. பொலிஸ் நிலையப் பதிவேட்டில் பதிவு செய்யாமல் இந்தப் புகாரின் மீது ஆய்வு நடத்திய பொலிஸ் அத்தியட்சர், குறித்த ஐந்து பொலிஸாரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தார். வழக்கு நடைபெற்று இவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபணமானதையடுத்து அவர்கள் ஐவ…
-
- 0 replies
- 285 views
-
-
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை துவங்க, மத்திய அரசு அனுமதி அளித்தால், 10 ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு, வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவேன்,'' என, அமெரிக்க கடன் பத்திரங்கள் வைத்திருந்த சர்ச்சையில் சிக்கியுள்ள, தாராபுரம் கடலை வியாபாரி ராமலிங்கம் கூறியுள்ளார்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த, உப்புத்துறை பாளையத்தைச் சேர்ந்த கடலை வியாபாரி ராமலிங்கம். இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட, 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, அமெரிக்க கருவூல கடன் பத்திரங்கள் குறித்து, சென்னையில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள், நேற்று முன்தினம், 12 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். விசாரணையில், தன்னிடமிருந்த தங்க கடன் பத்திரங்களை, பிரேசிலில் உள்ள, நண்பர் டேனியலிடம் …
-
- 8 replies
- 1.3k views
-
-
சவுதி அரேபியாவில் உள்ள ஹெய்ல் நகரை சேர்ந்த 64 வயது தாத்தா ஒருவர், அவர் 10 வயதுச் சிறுமி ஒருத்தியை திருமணம் செய்து கொள்வதற்கு விலையாக அல்லது ஸ்திரி தட்சணையாக அந்த சிறுமியின் தந்தையிடம் ரூ.10 லட்சத்தை கொடுத்தார். அதோடு அந்த பெண்ணுக்கு 15 வயது ஆகும் வரை அவர் காத்து இருப்பதாகவும் 15 வயது நிறைந்த பிறகு திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் கூறினார். பணத்தை கொடுத்ததும், அவர்கள் ஒரு திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பெண்ணின் தந்தை தான் ரூ.10 லட்சம் கொடுத்தால் என் மகளை உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்கிறேன். நீங்கள் தயாரா? என்று கேட்டார். இந்த சவாலை என் தந்தை ஏற்றுக்கொண்டார் என்று 64 வயது தாத்தாவின் மகன் கூறினார். இதுபற்றி செய்திகள் வெளியானதும், மனித உரிமையாளர்களும், மத அறிஞர்க…
-
- 8 replies
- 1.8k views
-