- Open Club
- 57 members
- Rules
நகைச்சு வை

25 topics in this forum
-
அடிப்பியா..? அப்பன் மவனே.. சிங்கம்டா! 1940ல் வெளிவந்த 'சகுந்தலை' படத்தில் வரும் இந்த நகைச்சுவை காட்சி திரையுலகில் சாகாவரம் பெற்ற மிகவும் முக்கியமான காட்சியாக இன்றளவும் பேசப்படுகிறது. இரண்டு செம்படவர்கள் ஒரு மீனுக்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஒருவர் மற்றவரை அடிக்க ஆரம்பிக்கிறார். அடிபட்டவர் திருப்பித் தாக்காமல் "அடிப்பியா, அப்பன் மவனே, சிங்கம்டா..!" என்று தனது வீரத்தைப் பறை சாற்றுவார். முதலாமவர் மறுபடியும் அடிப்பார். அப்போதும் பதிலாக இதே வசனம்தான். ஆனால் அடிபட்டவரின் குரல்பாவத்தில் வேறுபாடு. இப்படி அடிப்பவர் அடித்துக்கொண்டே இருக்க அடிபடுபவர் மறுபடியும், மறுபடியும் இதே பதிலை வேறுவேறு பாணியில் சொல்ல, கடைசியில் அது அழுதுகொண்டே சொல்வதுபோல் முட…
-
- 0 replies
- 1k views
-
-
ஒரு அருமையான பக்திப் பாடலை 'எப்படியெல்லாம் மதிப்பிழக்க வைத்து, கொலை செய்யலாம்' என்பதற்கு இதுவும் ஒரு அடையாளம்..! கல்யாணக் கச்சேரியில் பாட வேண்டிய பாட்டா இது..? 😡 பாவம் டி.எம்.எஸ்..!
-
-
- 12 replies
- 2k views
- 1 follower
-
-
அடார் ‘லவ்’வா..? யாருகிட்ட..? பிரியா பிரகாஷின் முக பாவனைகள், க்யூட் எக்ஸ்பிரஷன்கள் பலரையும் கவர்ந்து வீழ்த்தினாலும், ஒருத்தர் மட்டும் அசராமல், "அம்மாடி.. உன் சில்மிசத்தை வேறெங்காவது போய் காட்டு..!" என கடும் கோபத்துடன் எதிர்வினையாற்றினர்.. யாரவர்..? என்ன எதிர்வினை..?? காணொளியை இறுதிவரை பாருங்கள் தெளிவீர்கள்..!
-
- 9 replies
- 888 views
-
-
அறுபது வருடங்களுக்கு முன்(1960) வந்த படத்தின் (கவலை இல்லாத மனிதன்) நகைச்சுவை காணொளியை இன்று காண நேரிட்டது.. டி.எஸ்.பாலையா, சந்திரபாபு, எம்.ஆர்.ராதா ஆகிய மூன்று நகைச்சுவை ஜாம்பவான்களும், கவிஞர் கே.டி. சந்தானமும் ஒன்று சேர்ந்து கலக்கியிருக்கிறார்கள்..! என்ன யதார்த்தமான நகைச்சுவை..!
-
-
- 8 replies
- 2.1k views
- 1 follower
-
-
டமில் நாட்ல என்னா சத்தம்..? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து தொடரும் நிலையில், தில்லி உச்சநீதிமன்ற நீதிபதி திரு.தீபக் மிஸ்ரா அவர்கள், தமிழக அரசு வழக்கறிஞரை அழைத்து, "டமில் நாட்ல என்ன நடக்கிறது, ஏனிந்த சத்தம்? எல்லாம் 9ந் திகதி வழக்கு விசாரணைக்கு வருகிறது, தமிழ்நாட்டிற்கு நிச்சயம் தண்ணீர் வரும்" எனக் கூறியதாக செய்தி வெளியானது. அச்செய்தியை தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினமலர் என்ற ஊடகம், தமிழர்களை நக்கலடிக்கும் விதமாக கடைகளில் விற்கும் தினசரி விளம்பர தாள்களில் தலைப்புச் செய்தியாக அச்சடித்து தனது குதர்க்க ஆரிய புத்தியை வெளியிட்டுள்ளது. அதைக் கண்டு வெகுண்டெழுந்த சில தமிழர்கள், தினமலர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு, …
-
- 6 replies
- 2.9k views
-
-
அன்றொரு நாள்..! பெண் பார்க்க எல்லாரும் குடும்பத்தோட பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம்.. ஒரு தட்டு நிறைய மிக்ஸர், முறுக்கு, நெய் பிஸ்கெட்டு, முட்டை பிஸ்கட்..! இன்னொரு தட்டுல சூடா சிக்கென் கட்லெட், பருப்புவடை, பஜ்ஜி..!! 'குடிக்க காப்பியா..? டீயா..?' ன்னு அவங்க கேட்க.. எல்லாரும் 'டீ, காப்பி..' ன்னு ஆர்டர் பண்ண... நான் மட்டும் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு "ஐ லைக் ப்ளாக் டீ " ன்னு சொல்ல... 'டீ' யும் வந்துச்சு...! எல்லோருக்கும் என்னையும் பிடித்துபோக, பெண்ணை எங்க வீட்டிலும் பிடித்து போக... கூச்சத்தை கலைத்து...பஜ்ஜியை ஒரு கடி கடித்து.. 'ப்ளாக் டீ'யை வாயருகே கொண்டு சென்று குடிக்க முற்பட்டேன்..! என் தங்கச்சி பையன…
-
-
- 4 replies
- 1.2k views
-
-
மெரினா போராட்டம்; கிளம்பிய இடத்திற்கே திரும்பிய குதிரை! மெரினாவில் போராட்டம் நடத்தியவர்களைப் பிடிக்க குதிரை மேல் ஏறி போலீஸார் துரத்த, அது கிளம்பிய இடத்திற்கே திரும்பி வந்த காமெடி நடந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவில் மத்திய அரசு அலட்சியம் காட்ட காலக்கெடு முடிந்த பின்னர் தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு எழுச்சி போல் மீண்டும் இளைஞர்கள் திரள வாய்ப்புள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததன் பேரில் போலீஸார் பாதுகாப்பு மெரினாவில் அதிகப்படுத்தப்பட்டது. ஆனாலும் சனிக்கிழமை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவில் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வந்தனர். அவர்களுடன் போராட்டக்காரர்களும் …
-
- 2 replies
- 1.2k views
-
-
"மோடியே எனது மணவாளன்” போராட்டம் நடத்தும் சாந்தி சர்மா! 'பிரதமர் நரேந்திர மோடியைதான் திருமணம் செய்வேன்' என ஜந்தர் மந்தரில் ஒரு மாதமாக ஜெய்ப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் அதிகமான ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் உருவாகி உள்ளனர். அவர்களில் சிலர் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச காத்திருப்பவர்கள் மத்தியில், மோடியின் மீது அதிக காதல் பாசம் கொண்ட ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த 40 வயதுடைய 'ஓம் சாந்தி சர்மா' என்ற பெண், பிரதமர் மோடியைதான் திருமணம் செய்வேன் என ஜந்தர் மந்தரில் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் மோடி புகைப்படம் மற்றும் வாசகம் அடங்கிய பேனருடன் ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறார்…
-
- 2 replies
- 725 views
-
-
"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்வோம்..!" - நவநீதிகிருஷ்ணன் ஆவேசம் டெல்லி: 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம்' என்று ராஜ்யசபாவில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் மிரட்டல் விடுத்தார். காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் திட்டம் ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது. 'உச்சநீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை இல்லை' என்று கர்நாடகம் தனது வாதத்தை முன்வைக்கிறது. எனினும் மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் இன்று மாநிலங்களவ…
-
- 2 replies
- 502 views
-
-
-
நடிகர் கமலகாசன் தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்கி, ஆட்சியமைத்தால்(?), அவரின் அமைச்சரவை எப்படியிருக்குமென யாரோ ஒரு புண்ணியவான் படம் பிடித்து இணையத்தில் உலாவவிட்டுள்ளார்.. வாட்ஸ் அப்பில் இன்று வந்தது..!
-
- 1 reply
- 971 views
-
-
80 ரூபாய்க்கு மாமா வாரார்..! இந்தக் காணொளி நகைச்சுவையாக இருந்தாலும் கோவை, திருப்பூர் பகுதிகளில் கள யதார்த்தமும் அப்படித்தான் உள்ளது.
-
-
- 1 reply
- 680 views
-
-
'மீம்ஸ்' கிரியேட்டர்களை 'பீன்ஸ்' கிரியேட்டர்களாக்கி கலாய்க்கும் கேப்டன்..! வார இதழொன்றில் தேமுதிக தலைவர், கேப்டன் விஜயகாந்தின் நேர்காணல் வாசிக்கக் கிடைத்தது. தற்கால அரசியல் நிலைமைகள், அதில் தனது நிலைப்பாடு, தேமுதிகவின் அரசியல் எதிர்காலம், தனது மகன்களின் வளர்ச்சி, கமல், ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் தனது கருத்துகள் என்பது குறித்தெல்லாம் பதில் சொல்லிக் கொண்டே வந்தவர், அடுத்ததாக தன்னைக் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் மீம்ஸ்கள் குறித்த கேள்வியொன்றுக்கு அளித்த பதில் சரியான அகடவிகடம். விஜயகாந்த் என்றைக்கு தேமுதிக வைத் தொடங்கினாரோ, அன்று முதல் அவர் தமிழக 'மீம்ஸ்' கிரியேட்டர்கள் அத்தனை பேரின் செல்லப் பிள்ளையாகி விட்டார் என்றால் அது மிகைய…
-
- 1 reply
- 511 views
-
-
நாட்டின் 'தேசிய கீதம்' இசைக்கும்போது நடக்கும் பிரதமர்..!
-
- 1 reply
- 561 views
-
-
அழியாத கோலங்கள்..! 'அழகி' படத்தில் இடம்பெற்றுள்ள இந்த நகைச்சுவை காட்சிகள், சிறுவயதில் எங்கள் கிராமத்தில் நடந்தவற்றை அப்படியே பிரதிபலிக்கிறது.. குறிப்பாக குனிந்து, நிமிர்ந்து வாய்ப்பாடு ஒப்புவிக்கும் முறையும், புதிதாக குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது நடைபெறும் நிகழ்ச்சியும் அருமை.
-
- 0 replies
- 611 views
-
-
ஒய் திஸ் கல்லி வல்லிdi..? பல வருடங்களாக குப்பை கொட்டுவதால் சில அரபி வார்த்தைகள் புரிந்தாலும், பட்டான்களின் கலாச்சாரத்தில் இந்த தமிழ் உல்டா பாடலுடன் அவர்களின் ஆட்டம் சிரிப்பை வரவழைக்கிறது..
-
- 0 replies
- 811 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 485 views
-
-
"பூங்கதவே தாழ் திறவாய்..பூவாய் பெண் பாவாய்.." எனப்பாடியும் கதவு திறக்காதது ஏன்..? ஏது சூட்சமம் உள்ளதா..? பெண் ஏதும் அறியாதவரா?
-
- 0 replies
- 679 views
-
-
எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்..! - ஓ.பி.எஸ் சென்னை : தங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2 ஆயிரத்து 315 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும், 58 சிறப்பு ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்வர் பழனிசாமி இன்று வழங்கினார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கிள்ல நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வமும் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "எங்களைப் போன்ற…
-
- 0 replies
- 512 views
-
-
கொடுமையிலும் கொடுமை..! நாட்டுல நடக்குற கொடுமைகளை மறக்க தியேட்டருக்குப் படம் பார்க்க போனா, அங்கேயும் சில எடுபிடிகள் இப்படியும் திரையிட்டு விளம்பரம் தேடுவது கொடுமையிலும் கொடுமை..!
-
- 0 replies
- 1.1k views
-
-
பயம்..? "வீட்டில் சிறுவயது பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், எந்த பா.ஜ.க வினரும் வரவேண்டாமென" கேரளாவில் வீட்டின் முகப்பில் எழுதி வைத்தார்கள்.. அதற்கு மோடி மட்டும் விலக்கா என்ன..? இப்படத்தில் பெண் ஓடி ஒதுங்குவது, நியாயமானதுதான்..!
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை: அமித் ஷா 'பரிசீலிப்பதாக' அதிமுக தகவல் அதிமுக நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்ததின ஆண்டு கொண்டாட்ட நினைவுக்கான 2-ஆவது தேசியக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா், இரவு சுமாா் 8.10 மணியளவில் கிருஷ்ண மேனன் மாா்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அவரது இல்லத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்துப் பேசினாா். அப்போது தமிழகஅமைச்சா்கள் எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்கு…
-
- 0 replies
- 482 views
-
-
சிரிப்போமா..? மனைவி : "ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க..?" கணவன் : "Unmarried-னு சொல்லுவாங்க" மனைவி : "யோவ் நில்லுய்யா.. ஓடாத..!!" ********* கணவர்: "இந்த பொடுகு மருந்தை தேய்ச்சி விடேன்டி!" மனைவி: "ஏன், நீங்களே தேய்க்க கூடாதா?" கணவர்: "அரக்கி" தேய்க்கணும்னு டாக்டர் சொல்லி அனுப்பினார், அதான் உன்னை கூப்பிட்டேன்.." ********* சன்யாசிக்கும், சம்சாரிக்கும் என்ன வித்தியாசம்? புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி. புலியுடனேயே தூங்குபவார் சம்சாரி. ********* கல்யாணம் பண்ணின ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா... 'ஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி "வரமா" இருக்கனும்.…
-
- 0 replies
- 522 views
-
-
அடங்கொக்க மக்கா..! கணவனாக 'நகர்ப்புற பையனா? இல்லை கிராமத்து பையன் வேண்டுமா?' என சென்னை பெண்களை கேட்டபொழுது, பலரின் பதில்கள் சென்னை பெண்களின் மனநிலையை இக்காணொளியில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது..!
-
- 0 replies
- 773 views
-
-
ஆர்ப்பாட்டம், அமர்க்களமில்லாத கிராமத்து 'லொள்ளு' இக்கலைஞனுடையது..!
-
- 0 replies
- 672 views
-