சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
"படம் பார் பாடம் படி" கரவெட்டியில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு! - தங்களுக்குள் மல்லுக் கட்டி வீணாய் போகும், தமிழ்த் தேசியம் பேசுபவர்களுக்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் இந்தப் படங்கள் பல நூறு செய்திகளை சொல்கின்றன. புரிந்துகொள்வார்களா? இந்த மாநாட்டில் அமைச்சர் தயாசிறி பாடிய "தமிழா தமிழா நாளை நம் நாளே" பாடல் Nadarajah Kuruparan
-
- 0 replies
- 777 views
-
-
டொன்பாஸ் மக்களை ரஷ்யாவுக்குள் 🔴இடம்பெயருமாறு கட்டாய உத்தரவு! உக்ரைனுக்குள்ளே தனி நாடுகளை அங்கீகரிக்கத் தயாராகிறது ரஷ்யா! ஆக்கிரமிப்பை வேறுவழிகளில் ஆரம்பிக்க புடின் புதிய வியூகம் கிழக்கு ஐரோப்பியப் போர் நெருக்கடி இப்போதைக்கு முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீண்ட காலம் இழுபடக் கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து தனது படைகளைத் திருப்பி அழைப்பதாக ரஷ்யா அறிவித்த பின்னர், உக்ரைனின் கிழக்கில் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர் களது கட்டுப்பாட்டில் இருக்கின்ற தன்னா ட்சிப் பிராந்தியங்களில் ஷெல் தாக்குதல் கள் தொடங்கியிருக்கின்றன. உக்ரைன் படைகளே தாக்குதலைத் தொட க்கியிருப்பதாகக் கிளர்ச்சியாளர்களும் கிளர்ச்சிப் படைகளே ரஷ்யாவ…
-
- 0 replies
- 444 views
-
-
-
-
- 0 replies
- 869 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றிருந்தது. குறித்த கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையானது கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையானது இன்று காலை 11 மணி முதல் பிற்பல் 1 மணி வரையில் இடம்பெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இதில் அனைரையும் இணைந்து கொள்ளுமாறு சர்வஜன நீதி அமைப்பின் ஊடான அதன் இணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார். இந்தநிலையில் குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹக்கீம், மனோ கணேசன் பங்கேற்றிருந்தனர். அத்துடன், மதத்தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர…
-
- 1 reply
- 522 views
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர்... இந்திரா பிரியதர்சினி, இந்திரா காந்தியானது எப்படி?? மறைந்த இந்திய பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மகள் 'இந்திரா பிரியதர்சினி நேரு' என்றில்லாமல் "இந்திரா காந்தி" ஆனதை படியுங்கள். நேருவின் குடும்பத்தில் "காந்தி" என்ற பெயர் எப்படி எப்போது எவ்விதமாக ஒட்டிக்கொண்டது? பாமரர்கள் பலரும் மகாத்மா காந்தியின் குடும்பத்தினர்தான் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சஞ்சய்காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி என்று நினைக்கின்றனர் இது முற்றிலும் தவறு. காரணம்... 1. மகாத்மா காந்திக்கும் இவர்களுக்கும் எந்த விதமான ரத்தசம்மந்த உறவும் இல்லை. காரணம்... 2. இந்திரா பிரியதர்சினி நேரு என்ற பெயர் …
-
- 0 replies
- 470 views
-
-
இலங்கை கடல் தொழில் அமைச்சரும்; புலம்பெயர் கட்சிச் செயல் வீரர்களின் 'CLUB HOUE'ம்? 'கனேடிய வசந்தம்' என்ற 'CLUB HOUSE' அறையில், 'மீனவர்கள் பிரச்சினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசுகிறார்' தலைப்பில் சனத்திரள் கூட்டப்பட்டிருந்தது. நாங்களும் அதில் கலந்து கொள்ளச் சென்றிருந்தோம். பிந்திய சமூகமளிப்பாக அமைத்திருந்தது. அப்பொழுது இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசிக் கொண்டிருந்தார். பொதுவாக, புதிதாக எதையும் சொல்லிவிட்டதாக நினைக்கத் தோன்றவில்லை. அது பல கேள்விகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்கிற விம்பம் மீது கேள்வியை எழுப்பியது. அந்த அறையில் காற்றாட உட்கார்ந்திருந்தவர்கள், டக்கிஸ்ட்டுகள் என்பதோடு அமைச்சரைத் தெரிந்தவர்கள், அவரை ஓர் மாற்றீட்டு அரசியல்த் தல…
-
- 0 replies
- 457 views
-
-
It is NOT impossible.. an anti-hero becomes an anti-villain… ஒரு கொலைக் குற்றவாளி நீதிமன்றத்திற்கு வரும் போது, மக்கள் அவன் மீது பூக்களைத் தூவுகிறார்கள், வழக்கு செலவுக்காக ரூபாய் நோட்டுக்களை அள்ளி வீசுகிறார்கள். அவனைத் திருமணம் செய்து கொள்ளத் தயார் என பல இளம் பெண்கள் பேட்டியளிக்கிறார்கள். சினிமா காட்சி போல் இருந்தாலும் இது நிஜத்தில் நடந்தவை. 1959 ல் நடந்த சம்பவம். ''கவாஸ்கர் மானேக்ஷா நானாவதி'' இந்திய கடற்படையில் கமாண்டர் வேலை பார்த்தவன். கம்பீரமான அழகான தோற்றம். அவன் இங்கிலாந்தில் இருந்த போது சில்வியா என்கிற ஆங்கிலப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். பிறகு பம்பா…
-
- 0 replies
- 475 views
-
-
அந்தர்ஜனம் / சாதனம். கேரளாவில் அந்தர்ஜனம் என்னும் பெயரில் நடந்த பெண்களுக்கு எதிராக பல நூற்றாண்டுகள் நடந்த கொடுமை சுமார்த்த விசாரம் என்பது கேரளத்தில் நம்பூதிரிகளின் சமூகத்தில் வழக்கிலிருந்த ஒரு குற்ற விசாரணை முறை. நம்பூதிரிப் பெண்களின் நடத்தையில் சந்தேகம் உண்டானால் அவர்களை விசாரணைக்குட்படுத்தி தண்டனை வழங்கும் ஒருதலைப்பட்ச விசாரணை முறை இது. நம்பூதிரிகள் சிறுபான்மையினர். அவர்களுக்கு நேரடியாக ஆயுதபலம் சாத்தியமில்லை. ஆகவே கேரளத்தில் மட்டும் ஒரு தனி வழக்கத்தை அவர்கள் கடைப்பிடித்தார்கள். நம்பூதிரி ஆண்கள் மன்னர்குடும்பங்களிலும், நாயர்சாதியின் பெருநிலப்பிரபுக்களின் குடும்பங்களிலும் பெண்களை மணம்புரிந்துகொண்டார்கள். அதன்மூலம் அக்குடும்பங்…
-
- 3 replies
- 976 views
-
-
https://www.facebook.com/100004156729307/posts/2086587891489748/ தலைப்பு என்ன வைப்பது என்று தெரியவில்லை ...வாசிக்கவே ஆச்சரியமாய் உள்ளது கொக்கட்டிச் சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வரலாற்றில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் முஸ்லிம்கள் ************************************ இந்த ஆலயத்தின் முக்கிய வரலாறு போர்த்துக்கீசர் ஆக்கிரமிப்பில் தொடங்குகிறது.வெள்ளை இராணுவ அதிகாரி விட்ட சவாலை வெற்றி கொள்ள, இங்குள்ள நந்தி வாய் திறந்து புல் உண்டு வாலைக் கிளப்பி சாணமும் போட்ட எல்லோருக்கும் தெரிந்த அதிசயக் கதையில் பிரபல்யமடைந்தது. எனது உம்மாவின் உம்மா தாயும்மாவின் தந்தையின்…
-
- 3 replies
- 583 views
-
-
பரி யோவான் பொழுதுகள்: பண்டிதர் Cup - Prelude அந்தக் காலத்தில் பந்தடியில் மட்டுமல்ல படிப்பிலும் கலக்கிய பரி யோவான் கல்லூரி என்றால் எல்லோருக்கும் கிரிக்கெட் தான் உடனடியாக நினைவில் வரும், ஆனால் பரி யோவானில் காலத்திற்கு காலம் உருவான பலமான உதைபந்தாட்ட அணிகளின் வரலாறும் சாதனைகளும் கிரிக்கெட் அணிகளிற்கு இணையானவை, எந்த விதத்திலும் சளைத்தவை அல்ல. பரி யோவானின் மிடுக்கான சிவப்பு கறுப்பு வர்ணங்களிலான வரிவரி football jerseyயையும் முழங்கால் வரையும் நீளும் அதே நிறத்திலான socksஐயும் அணிந்து கொண்டு, பரி யோவானின் உதைபந்தாட்ட அணி ரொபேர்ட் வில்லியம்ஸ் மண்டபத்தின் பின்பகுதியில் இருந்த games room அடியில் அணி சேரும். அப்படியே ரொபேர்ட் வில்லியம்ஸ் மண்டத்தின் கரையால் கம்பீரம…
-
- 0 replies
- 389 views
-
-
உயர்திணை வியாழக்கிழமை காலமை வழமை போல முதல் நாள் அடிபட்டு, வெட்டுப்பட்டு , விழுந்து முறிஞ்ச எல்லாரையும் பாத்து முடிஞ்சு Ward ஆல வெளீல வரேக்க வாசலிலை ஒருத்தர் என்னை மறிச்சார். இவர் தான் ஏழாம் கட்டில் நோயாளியோட சொந்தக்காரர் எண்டு நேர்ஸ் சொல்ல நானும் என்ன எண்டு பாத்தன் , இல்லை “நல்லம்மா ஏழாம் கட்டில் ,அவவுக்கு என்ன மாதிரி ? , “ எண்டு கேட்டார். நான் நிலமையைச் சொன்னன். நீங்கள் யார் எண்டு என்டை கேள்விக்கு பதில் இல்லை, ஆனாலும் அவர் “பிள்ளைகள் வெளீல இருந்து கேக்கினம் என்ன மாதிரி “ எண்டு தொடர்ந்தார். ஒப்பிறேசன் செய்ய வேணும் , அவவுக்கு இதயம் பலவீனமா இருக்கு, ரத்தம் காணாது , ஒழுங்கா மருந்து எடுக்காததால சீனியும் கூடவா இருக்கு ஆழும் சரியான weak உடல் தகுதி முன்னேறினாப்பிறகு த…
-
- 0 replies
- 451 views
-
-
இது ஒரு ஆங்கில பதிவு. அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் வசித்து விட்டு தன் தாய் நாட்டுக்கு நிரந்தரமாக திரும்பிய ஒரு சிங்கள இனத்தவரது அனுபவப் பதிவு இது. இலங்கையில் இருக்கும் அரசு, அது செயல்படும் தன்மை, விவாசாயத்தில் Sir ஒரே இரவில் கொண்டு வந்த மாற்றம், எங்கும் நிறைந்து இருக்கும் உளுத்துப் போன ஊழல் என்பனவற்றால் இலங்கையில் எல்லா முயற்சிகளும் வீணாக போகும் நிலை பற்றி குறிப்பிடுகின்றார். ஒரு சிங்களவருக்கே இப்படி என்றால் அங்கு நிரந்தரமாக போக நினைக்கும் தமிழர்களுக்கு...... -------------------------------- When the President exhorted expatriates in his Independence Day Speech to invest back in the land of their birth, I felt I must give my ex…
-
- 8 replies
- 1.1k views
-
-
இதில் போனால் சங்கடம் ( இ போ ச ) ஊரில எப்பவும் CTB க்கு ஒரு தனி இடம் இருக்கும். இலங்கை போக்குவரத்துச் சபை (CTB ) 1978இல வட பிராந்திய போக்குவரத்துச் சபையா மாறினாலும் நிலைச்சது என்னவோ CTB எண்ட பேர் தான். எழுபதுகளில அரசாங்க உத்தியோகக்காரர் மாதிரி CTB காரருக்கும் நல்ல demand இருந்தது . வாத்தியார் உத்தியோகத்திலும் பார்க்க CTB டிரைவர் வேலை சம்பளம் கூட எண்டு சிலர் அந்த வேலைக்கு போனது ,எண்டு கதை கூட இருந்தது . ஆனா இந்த பேருக்கு நாங்க படிற பாடு எங்களுக்குத்தான் தெரியும். இண்டைக்கு பலாலி -யாழ்ப்பாணம் 764 ,காலமை ஐஞ்சரை ஓட்டம் கிடைச்சிது. பஸ் வெளிக்கிடேக்க நாலு பேர் தான் அதுகளும் அநேமா ஆசுபத்திரிகாரருக்கு சாப்பாடு தேத்தண்ணி கொண்டு போறவை . ஈவினை தாண்டி வர பிறகும் புன்னாலைக…
-
- 11 replies
- 857 views
-
-
கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!! பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான். குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி வ…
-
- 0 replies
- 388 views
- 1 follower
-
-
ஒரு 30 வயது ஆள் வெளிநாட்டில் இருக்கும் நண்பனுக்கு அழைப்பெடுத்து , சவூதி நாட்டுக்கு செல்ல முயற்சி செய்கிறேன் காசு தந்து உதவுங்கள் என்றிருக்கார். நண்பர், கொழும்பிலே ஒரு சர்வதேச உணவகத்தில் வேலை எடுத்துத் தாறன், கிழமைக்கு 80 மணிநேரம் வேலை செய்தால் 80 ஆயிரம் உழைக்கலாம் என்றிருக்கார். அங்கெல்லாம் வேலைக்கு போனால் நின்றுகொண்டு வேலை செய்யனும் கால் நோகும் என்று பதில் வந்திருக்கிறது. ஆள் படிச்சிருக்கிறது ஓஎல் வரைக்கும்தான். இப்போது என்ன வேலை செய்கிறார் என்றதுக்கு , வேலை தேடிக்கொண்டிருக்கிறேன் என்றிருக்கார். முப்பது வயதுக்கு பிறகும் ஒரு வருமானம் இல்லாமல் இன்னொருத்தரிட்ட கை நீட்ட வெட்கமாயிருக்காதா? ஏதோ ஒரு வேலை செய்துகொண்டு , அதில் பிரச்சினை வந்து உதவி க…
-
- 14 replies
- 1.4k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான கப்டன் வாசு அவர்கள் பற்றிய Para Ni Krishna Rajani அவர்களின் பதிவிற்கான Ruthira Jay அவர்களின் பின்னுட்டத்தை கீழே காணலாம். அனைத்துலக இராணுவ அரசியல் உதவிகளால்; புலிகள் இறுதிப்போரில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும்'; சிங்கள இராணுவம் சம்பந்தப்பட்ட மூன்று கட்ட ஈழப்போர் களிலும்; அவற்றின் பெரும்பாலான சமர்களிலும் வென்று சிங்களத்தைப் புலிகள் மண்டியிடச்செய்திருந்தனர் என்பதை மறைத்து; புலிகள் கல்வியறிவற்ற வர்கள் என்று திருவாய்மலர்ந்த பீலா மார்சல் பொன்சேகா போன்றவர்கட்கு இது சமர்ப்பணம். // தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே முற்று முழுதாக ஒரு கல்வியறிவு பெற்ற இராணுவமாகவே ஆரம்பம் முதல் பரிணமித்து இருந்த…
-
- 2 replies
- 962 views
-
-
13 இற்கு எதிரான முன்னணியினர் ஏற்படுத்திய மக்கள் போராட்டம் பெரும் திரளான மக்களோடு நல்லூரில் சற்று முன்னர் ஆரம்பமானது. 35 வருஷம் நாறிய 13 ஆம் குப்பையயை பொறுக்கி கோபுரத்தில் வைக்க முயன்றவர்கள் பாடு திண்டாட்டம். https://www.facebook.com/100069387143921/posts/234938742162362/?d=n
-
- 0 replies
- 487 views
-
-
கலெக்டர் ஏன் மேக்கப் போடவில்லை...? மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீமதி. ராணி சோயாமோய், கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறார். கைக்கடிகாரத்தைத் தவிர வேறு எந்த நகையும் அணியவில்லை. பெரும்பாலான குழந்தைகளை ஆச்சர்யப்படுத்திய விஷயம் என்னவென்றால், அவர் முகத்தில் பவுடர் கூட பயன்படுத்தவில்லை. பேச்சு ஆங்கிலத்தில் உள்ளது. அவர் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே …
-
- 1 reply
- 718 views
-
-
மதிப்புக்குரிய கடற்தொழில் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு! நாடு பூராவும் தாங்கள் செயலாற்றிவரும் கடற்தொழில் அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கையின் வரலாற்றில் எக்காலமும் இல்லாத மிகப் பாரிய திட்டங்களாகும். இலங்கைத் தீவின் கடல்சார் பொருளாதார வருவாய்கள் மிகப்பாரியளவு இருந்தபோதும் கடந்தகாலங்களில் இவற்றை நாம் சரியாக அறுவடை செய்யவில்லை. இப்போ தாங்கள் அதிகாரத்துக்கு வந்தபின் புதிய பண்ணைமுறைத் திட்டங்களை அறிமுகப் படுத்தியும், உருவாக்கியும் வருகிறீர்கள். இயற்கைவள கடற்தொழில் முறைகள் இருந்தாலும், பண்ணைமுறைகளையும் உலக நாடுகள் நடைமுறைப் படுத்தித்தான் வருகின்றன. நாங்கள் இப்போதுதான் பண்ணைமுறை அபிவிருத்தியைக் கையில் எடுத்திருக்கின்றோம். நாட்டின் பொருளாதார அபிவ…
-
- 7 replies
- 941 views
-
-
இந்த உலகம் நல்லவர்களால் இயங்குகிறது.. நீண்ட காலத்திற்கு பிறகு நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவர் Mumbaiல் settle ஆனவர். Fast Food கடை மும்பை outerல். கோவை அருகில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர். வயதாகிவிட்டது. எனவே கிராமத்திற்கு வந்து விட்டேன். கடையையும் கொடுத்து விட்டேன் என்று கூறினார். பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. மும்பை அவர் கடையில் 6 பேர்கள். மூன்று பேர் Sandwich makers. ஒருவர் Bearer.ஒருவர் Table Cleaner. கூட இவர் order எடுக்க, Cash வாங்க கல்லாவில். Simple Hub.. மாலை 5 மணி முதல் 9 மணி வரை நல்ல கூட்டம் இருக்கும். அந்த சமயத்தில் இவரே Customers இடமிருந்து order வாங்கி உள்ளே சொல…
-
- 1 reply
- 751 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கில் சித்தர் பாடல்களின் செல்வாக்கு யாழ்ப்பாணத்து மக்கள் இனம், மதம், மொழி கடந்த ஆன்மீகச் செல்வங்களான சித்தர் சரித்திரங்களைப் படித்தறிந்து தமது சித்தத்தை பண்படுத்தி வந்தவர்கள். வெளியே அறியப்படாத சித்தர்களாகவும் பலர் விளங்கியிருக்கிறார்கள். செத்தாரைப்போல் திரிவது எப்படி? நடைப்பிணங்களாக உலவுவது எப்படி? என்றெல்லாம் தெரிந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். சித்தர் பாடல்களின் உள்ளார்ந்த அர்த்தங்களை தெளிவாகத் தெரிந்து “சித்தம் போக்கு சிவன் போக்கு” என அவர்கள் சொல்வர். சித்தர்கள் போலவே மனதை அடக்கி, ஒடுக்கி நீர் மேற் குமிழி போலான வாழ்க்கைய…
-
- 1 reply
- 802 views
-
-
நம்மட அடையாளங்கள், பண்டைய கோவில்கள் என்பன பல இந்த தீவை சுத்தி இருக்கிற போதிலும். பலரின் அலட்சியதன்மை, அறியாமையால் இளம் சமூகத்திற்கு அவை கடத்தபடாமலே செல்கிறது, அப்படி ஒரு இடம் தான்இதுல சொல்லி, காட்டி இருக்க இந்த சோழர் காலத்து சிவன் கோவிலும், அதனுடன் சேர்ந்த தமிழ் மொழி கல்வெட்டும். திருகோணமலையிலிருந்து 25- 45 KM தொலைவில் காணப்படுகிற இந்த இடம் பலருக்கு தெரியாமலே செல்கிறது, தொல்பொருள் திணைக்களத்தின் அலட்சியத்தால் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. நீங்களும் பார்த்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 5 replies
- 993 views
-
-
நாங்கள்பட்டினியால்சாகமாட்டோம்.‼️👍👍 இலங்கைவாழ் சகோதர மொழி நண்பர்களே, நாங்கள் சாகவே மாட்டோம். 👉விலை இன்னும் ஒருமடங்கு அதிகரித்தாலும் நாங்கள் சாகவே மாட்டோம். எங்கள் அனுபவங்களை விசாரித்துப்பாருங்கள். ஆயிரம் இடம்பெயர்வுகளை சந்தித்தோம் நாங்கள் சாகவே இல்லை. பலவருடம் மின்சாரமின்றி வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. எரிவாயு என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. எரிபொருள் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. தொலைபேசி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. தம்புள்ளை மரக்கறி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. சீனி இன்றி பனங்கட்டியுடன் பிளேன்ரீ குடித்தோம் நாங்கள் சாகவே இல்லை. டெல்டா_ரெபி) அங்கர் இன்ற…
-
- 6 replies
- 999 views
-
-
அன்னபூரணி “ போனகிழமை தான் படம் பாத்தனி , திருப்பியும் என்ன சீலைக்கு…. “ எண்டு தொடங்க , ஓம் அப்பிடியே சீலையும் எடுத்துக் கொண்டு வருவம் வருசத்திக்கு எண்டு செல்லம்மாக்கா சண்முகத்தாருக்கு உறுதியா சொல்லிப்போட்டா. மனிசி சொல்லிறதை தட்டிக் கேக்ககிற ஆம்பிளை ஒருத்தரும் பிறக்கிறதில்லை எண்டதால சண்முகத்தாரும் சரண்டர் ஆனார். முந்தி சண்முகத்தாரும் லேசில விட மாட்டார் . மனிசியைப் பேசத் தொடங்கினா ஒழுங்கை முடக்கு வரை பேசிக்கொண்டே போவார் . ஆனால் போன மாசம் பொயிலையோட சேத்து மற்றச் சாமாங்கள் ஏத்த வந்த ஜெயசிங்கவோட கள்ளு அடிக்கேக்க , சண்முகத்தார் மனிசீட்டை ஏதோ கேக்கப்போய் ரெண்டு பானை உடைய , இவர் சங்கடப்பட அவன் “ ஹம கானிம எக்காய் நம வித்தறாய் வெனஸ் “ ( எல்லா மனிசியும் ஒண்டு தா…
-
- 3 replies
- 807 views
- 1 follower
-